வீதியில் கண்டெடுத்த தங்க மாலை மோதிரம் பொலிஸாரிடம் ஒப்படைப்பு
களவு, கொள்ளை, பிறரின் உடைமை அபகரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகின்ற போதிலும், வீதிகளில் கண்டெடுக்கப்படும் பெறுமதியான தனக்கு உரித்தில்லாத பொருள்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் மனிதர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இவ்வாறான சிறப்பு சம்பவமொன்று நேற்று (திங்கட்கிழமை) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று ...
மேலும்..





















