இலங்கை செய்திகள்

வீதியில் கண்டெடுத்த தங்க மாலை மோதிரம் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

களவு, கொள்ளை, பிறரின் உடைமை அபகரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகின்ற போதிலும், வீதிகளில் கண்டெடுக்கப்படும் பெறுமதியான தனக்கு உரித்தில்லாத பொருள்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் மனிதர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இவ்வாறான சிறப்பு சம்பவமொன்று நேற்று (திங்கட்கிழமை) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று ...

மேலும்..

சட்ட விரோத மீன்பிடி உள்ளிட்ட செயற்பாடுகளால் வாழ்வாதாரமிழக்கும் தென்னமரவடி கிராம மக்கள்

! தென்னமரவடி களப்பு பகுதியில் வெளி இடங்களில் இருந்துவரும் மீனவர்கள் சட்ட விரோதமான முறையில் மீன்பிடிப்பதால் தமது வளம் சுரண்டப்படுவதோடு வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக அக்கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தென்னமரவடி கிராமத்தில் வாழும் மக்கள் மீன்பிடித் தொழிலை தமது வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றார்கள். ...

மேலும்..

தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி!

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, உடலைத் தகனம் செய்வது பொருத்தமற்றது என்று பரிந்துரைத்திருந்தது. இந்த நிலையில், இதுதொடர்பாக ...

மேலும்..

புதுப்பொலிவுடன் பொதுமக்களுக்கு ஹற்றன் பஸ் தரிப்பிடம் கையளிப்பு!

ஹற்றன் பஸ் தரிப்பிடம் நவீன வசதிகளுடன்கூடிய பஸ் தரிப்பிடமாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். குறித்த ஹற்றன் பஸ் தரிப்பிடம் சேதமடைந்து காணப்பட்ட ...

மேலும்..

நாட்டுப் பிரஜைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதே அரசின் நோக்கம்! வஜிர அபேவர்த்தன தெரிவிப்பு

சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக அதிகாரசபைச் சட்டத்தைப் போன்று நாட்டிலும் சட்டத்தைக் கொண்டுவந்து, உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...

மேலும்..

லண்டன் கனக துர்க்கை ஆலய உதவி வழங்கும் செயற்றிட்டம்!

லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் முக்கியமான கல்வித் திட்டங்களில் ஒன்றாக பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கான மாதாந்த உதவி வழங்கும் செயற்றிட்டம் 2020 இல் ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 41 மாணவர்களுக்கு தொடர்ச்சியான இந்த உதவி வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அந்த உதவித் ...

மேலும்..

தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது! திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும், மாகாணசபைத் ...

மேலும்..

இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல்:  மட்டக்களப்பில் போராட்டம்!

இஸ்ரேல் -பலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் அமைதியை நிலை நாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இஸ்ரேல் -பலஸ்தீன மோதல் ...

மேலும்..

ஆட்சியாளரைத் தெரிவுசெய்ய மக்களுக்கு உரிமையுள்ளது! சாகர காரியவசம் தெரிவிப்பு

தேர்தலைப் பிற்போடும் நிலைப்பாட்டில் பொதுஜன பெரமுன இல்லை என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில், நாம் ...

மேலும்..

அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் தரப்புக்கே தேர்தல் தேவை!  மனுஷ நாணக்கார சாடுகிறார்

அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் தரப்பிற்கே தற்போது தேர்தல் அவசியமாக இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணக்கார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - மக்கள் ...

மேலும்..

கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்திய ‘மீண்டும் பள்ளிக்கு’ நிகழ்வு

பழைய மாணவர்களின் பள்ளிப் பருவத்தை மீண்டும் மீட்டிப் பார்க்கும் ‘பேக் டூ ஸ்கூல்’ எனப்படும் ‘மீண்டும் பள்ளிக்கு’ நிகழ்வு நேற்று கொழும்பு 04 – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள ‘கொழும்பு இந்துக் கல்லூரியில்’ கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் ...

மேலும்..

விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்துமாறு கோரிக்கை

வடக்கு விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதில் வடக்கு விவசாயிகள் கடும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் எனவே விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதல் ...

மேலும்..

யாழ் நகர பஸ்களை இலக்கு வைத்து தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸவொன்றின் மீது நேற்று மாலை கல் வீசி தாக்கப்பட்டுள்ளது,   ழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் மீது புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிலில் வந்த மூவர் கல் வீச்சு ...

மேலும்..

மண்சரிவு காரணமாக, மீரியபெத்த பகுதியிலிருந்து 248 குடும்பங்கள் வெளியேற்றம்

மண்சரிவு அபாயம் காரணமாக, கொஸ்லந்தை மீரியபெத்த பகுதியிலிருந்து 248 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் பரிந்துரைகளின்படி, 768 பேர் தமது வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் கே.ஏ.ஜே.பிரியங்கிகா தெரிவித்துள்ளார். இதன்படி, மீரியபெத்தையில் முன்னதாக மண்சரிவினால் பாதிக்கப்பட்ட ...

மேலும்..

யாழில் விமானநிலையத்தின் ஊடாக விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு ஏற்பாடு

யாழ்ப்பாணம் விமானநிலையம், துறைமுகங்கள் ஊடாக விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழு கூட்டம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் யாழ் மாவட்ட ...

மேலும்..