இலங்கையின் கல்வி முறைமைகள் சர்வதேச மட்டத்திற்கு செல்லுமாம்! அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த உறுதி
'எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி முறைமைகள் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்' என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது ...
மேலும்..





















