இலங்கை செய்திகள்

நீதிபதி சரவணராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (திங்கட்கிழமை) கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால், சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது ”நீதித்துறை மீது கை வைக்காதே” என்னும் தொனிப்பொருளில் இந்த ...

மேலும்..

நடிகர் ஜாக்சன் ஆண்டனியின் இறுதி கிரியைகள் வியாழன்

இன்று அதிகாலை காலமான பழம்பெரும் நடிகர் ஜாக்சன் ஆண்டனியின் இறுதிக் கிரியை எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. ஜாக்சன் ஆண்டனியின் பூதவுடல் நாளை பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் ராகமவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் வைக்கப்படும். வியாழன் பிற்பகல் 3 மணியளவில் ...

மேலும்..

பயணிகளை ஏற்றுவதில் போட்டி : இரு பஸ்கள் மோதி 6 பேர் காயம்!

ஹொரணை, பல்லாபிட்டிய பிரதேசத்தில் இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து நடந்த அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய பஸ் சாரதி ஒருவரை பயணிகளும் பிரதேச மக்களும் தாக்கியதையடுத்து ...

மேலும்..

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தியை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் நீந்திக்கடந்து சாதனை

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஆட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த ...

மேலும்..

பிரதான 3 அரச நிறுவனங்களுக்கு 2024 தொடக்கம் வருமான இலக்கு! ஜனாதிபதி தீர்மானம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றை வினைத்திறனாக்கும் வகையில் 2024ஆம் ஆண்டு முதல் இவற்றுக்கு வருமானத்தை ஈட்டுவதற்கான இலக்குகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த திணைக்களங்கள் வருடத்துக்கு ஈட்ட வேண்டிய வருமானம் உள்ளிட்ட இலக்குகள் வழங்கப்படவுள்ளன. அரச ...

மேலும்..

இந்தியாவின் முன்மொழிவுகளை இலங்கை இரத்துசெய்யாவிட்டால் களப்பலி ஏற்படும்!  எம்.வி.சுப்பிரமணியம் எச்சரிக்கை

இலங்கை கடலில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது என்ற இந்திய தரப்பின் முன்மொழிவை இலங்கை அரசாங்கம் இரத்து செய்ய வேண்டும். அல்லது நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடித்து, கடலில் முரண்பாடுகள் ஏற்பட்டு களப்பலிகள் ஏற்படும் என வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் ...

மேலும்..

நஸீர் அஹமட்டின் கட்சி உறுப்புரிமை நீக்கத்துக்கான உயர்நீதிமன்ற தீர்ப்பு கட்சி தாவுவோருக்கு எச்சரிக்கை முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டு

அமைச்சர் நஸீர் அஹமட்டின் கட்சி உறுப்புரிமை நீக்கம் சரியானது என உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சரித்திரம் மிக்கதாகும். இடைக்கிடையே அரசியல் இலாபங்களுக்காகக் கட்சி தாவும் தரப்பினருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அபாய எச்சரிக்கையாகவே இது காணப்படுகிறது. எதிர்காலத்தில் இவர்களைப் போன்றவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ...

மேலும்..

ஆட்சியாளர்கள் நாட்டைத் தாரை வார்க்கும் செயற்பாட்டில் தொடர்ந்தும் ஈடுபடுகிறார்கள்! தம்மரத்ன தேரர் காட்டம்

  ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் நாட்டைத் தாரைவார்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் இதனைத் தடுக்க மக்களுடன் இணைந்து பணியாற்றப் போவதாகவும் மிஹிந்தலை மகா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனு தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு - இலங்கையின் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய ...

மேலும்..

தனது புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம்-ஜானாதிபதி!

தனது புகைப்படங்கள் அல்லது உருவப்படங்கள் மற்றும் சுவரொட்டிகளையோ காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகயைிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் சுவரொட்டிகளில் தமது புகைப்படத்தை இடுவதை ...

மேலும்..

இணையம்மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிப்புக்கள் குறித்து அதிக முறைப்பாடுகள்! டிரான் அலஸ் சுட்டிக்காட்டு

2016 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட செயற்பாடுகளின் பிரதிபலனாகவே இந்த சட்டங்களைக் கொண்டு வரவேண்டியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இணையம் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட்ட தரப்பினருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன ...

மேலும்..

மன்னாரில் கடற்றொழிலாளர்களின் வலையில் சிக்கிய அபூர்வ பாம்புமீன்

மன்னார் கடற்றொழிலாளர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்து நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்பு மீன் ஒன்று சிக்கியுள்ளது. சனிக்கிழமை கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையிலேயே குறித்த கடற்றொழிலாளரின் மீன் பிடி வலையில் குறித்த மீன் சிக்கியுள்ளது. பாம்பின் தோற்றம் கொண்ட குறித்த ...

மேலும்..

ராஜபக்ஷர்கள் பயணித்த இனவாத வழியில் ரணில்! வினோநோகராதலிங்கம் சாட்டை

  சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இனித் தேவையில்லை என்பதையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்தில் வெளிப்படுத்தியுள்ளார். சிங்கள மக்களின் வாக்குகளை கவர்வதற்காக ராஜபக்ஷர்கள் பயணித்த இனவாத வழியில் ஜனாதிபதி பயணிக்கத் தொடங்கியுள்ளார் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

பாதுகாப்புப் பிரதானிகளின் முன்னிலையில் சந்திம வீரகொடி அநாகரிகமாக நடந்தார்! துறைசார் தெரிவுக்குழுவிலிருந்து நீக்குங்கள் என்கிறார் வீரசேகர

  தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவில் பாதுகாப்பு பிரதானிகளின் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி அநாகரீகமான முறையில் நடந்துக் கொண்டார். ஆகவே, அவரைக் குழுவில் இருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளேன் எனத் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் ...

மேலும்..

யாழ். காங்கேசன்துறையில் ஞான வைரவர் ஆலயம்முன் புத்தர் சிலையும் அரச மரமும்!

யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த பகுதியானது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் குடியிருந்த மக்கள் தமது ...

மேலும்..

நுவரெலியா – ஹக்கலயில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து!

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த லொறியொன்று ஹக்கல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் இருந்ததாகவும் சாரதி மாத்திரம்  காயமடைந்த நிலையில்  நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ...

மேலும்..