இலங்கை செய்திகள்

தருஷிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி!

சீனாவில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில், நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று  தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதன்போது ” சர்வதேச ...

மேலும்..

ஆசிரியர் தின அன்பளிப்புப் பொருள்களுக்கு தடை விதித்த சாய்ந்தமருதுப் பாடசாலை!

நூருல் ஹூதா உமர் வருடா வருடம் ஒக்ரோபர் 6 ஆம் திகதி (இன்று) எமது நாட்டில் ஆசிரியர் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றன. இத்தினத்தில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தனியாகவும், குழுக்களாகவும் அன்பளிப்புப் பொருள்களை வழங்கி வருகின்றனர். இதனால் வகுப்பறைகளில் வறிய மாணவர்கள் பல்வேறு விதமான மன ...

மேலும்..

ஆயுர்வேத வைத்தியசாலை தொடர்பாக வைத்தியர்களுடனான மீளாய்வு கூட்டம்

  அபு அலா கல்முனை பிராந்திய சுகாதார ஆயுர்வேத வைத்தியசாலை தொடர்பாக, ஆயுர்வேத வைத்தியர்களுடனான மீளாய்வுக்கூட்டம் கடந்த புதன்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீலின் ஏற்பாட்டில் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த மீளாய்வுக்கூட்டம் ...

மேலும்..

கிண்ணியா குரங்கு பாஞ்சான் மக்கள் காணிக்குள் பௌத்த துறவிகள் இரு நாள்களாக படையெடுப்பு! மக்கள் சந்தேகம்

  திருகோணமலை மாவட்டம்,கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிண்ணியா குரங்கு பாஞ்சான் என்கின்ற பிரதேசத்தில் இராணுவ முகாம் இருந்த முஸ்லீம்களுக்கு சொந்தமான காணிக்குள் கடந்த செவ்வாய், புதன் கிpழமைகளில் பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் ஐவர் கொண்ட குழு தொடர்ச்சியாக காரில் ...

மேலும்..

ஆயுர்வேத மத்திய மருந்தகத்துக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கல்!

அபு அலா அம்பாறை – சம்மாந்துறை மல்வத்தை ஆயுர்வேத மத்திய மருந்தகம் அமைந்துள்ள வைத்தியசாலைக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், குறித்த வைத்தியசாலைக்கான காணி உறுதிப்பத்திரத்தை கிழக்கு ...

மேலும்..

சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களங்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டதால் நம்பிக்கை இழந்தோம்! ரிஷாத் எம்.பி. சுட்டிக்காட்டு

சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதால், சிறுபான்மை சமூகங்களின் நம்பிக்கைகள் சீர்குலைந்துள்ளன என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குடியியல் நடவடிக்கைகள் சட்டக்கோவை திருத்தச் சட்டம் மற்றும் தேர்தல் திருத்தச் சட்டம் மீதான ...

மேலும்..

தேசிய விருது பெற்ற சம்மாந்துறை வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பாராட்டி கௌரவிப்பு

  நூருல் ஹூதா உமர் உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தையொட்டி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 2023.10.03 ஆம் திகதி பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.ஆஸாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் பிரதம அதிதியாகவும், ...

மேலும்..

செந்நெல் கிராம வைத்தியசாலை கோலாகலமாகத் திறந்து வைப்பு! தரம் உயர்த்தப்பட்ட பின்னர்

  நூருல் ஹூதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சம்மாந்துறை செந்நெல் கிராம ஆரம்ப பராமரிப்பு சுகாதாரப் பிரிவு பிரதேச வைத்தியசாலையாக சுகாதார அமைச்சால் தரம் உயர்த்தப்பட்டமைக்கமைவாக இவ்வைத்தியசாலையை உத்தியோகபூர்வவமாகத் திறந்து வைக்கும் நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றது. வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி ...

மேலும்..

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 ஆண்டுகளின் பின்னர் தங்கம்!

சீனாவில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில்  இலங்கையைச் சேர்ந்த  தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் குறித்த தூரத்தை ஓடி முடிக்க 2.03.20 நிமிடங்களை எடுத்துக்கொண்டார். 21 வருடங்களின் ...

மேலும்..

லொறிகள், பஸ்கள், தொழிற்துறைசார் வாகனங்களின் இறக்குமதித் தடைகள் தொடர்பாக விசேட அவதானம் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு

நேர்மறையான பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும். அதன் அடிப்படையில் லொறிகள், பஸ்கள் மற்றும் தொழிற்துறைசார் வாகனங்களின் இறக்குமதித்தடைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

9 மாதங்களில் அரச வைத்தியசாலைகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் சேர்ப்பு! அமைச்சர் கெஹலிய தகவல்

கடந்த ஒன்பது மாதங்களில் மாத்திரம் அரசாங்க வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஒன்பது மாதங்களில் மாத்திரம் வெளிநோயாளர் பிரிவில் ...

மேலும்..

காணி அபகரிப்புக்கு எவருக்கும் நாம் இடமளிக்கப்போவதில்லை! அமைச்சர் ஹரின் சபையில் உறுதி

திருகோணமலை குச்சவெளி, புல்மோட்டை பிரதேசங்களில் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருப்பது உறுதிப்பட்டிருந்தால்,  அந்த மக்களுக்காக அதனை பாதுகாத்து வழங்க நடவடிக்கை எடுப்போம். காணிகளை பலாத்காரமாக பிடித்துக்கொள்ள யாருக்கும் இடமளிப்பதில்லை என காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் சர்வதேச ஊடகத்தில் மஹிந்தவைப் போலக் கருத்துரைத்தார்! மரிக்கார் விசனம்

சர்வதேச  விசாரணையை ஒருபோதும் ஏற்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவை போல் கருத்துரைத்தமை எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும். சர்வதேச  விசாரணை இல்லையாயின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா? ஜனநாயகத்தை முடக்கி விட்டு சர்வதேச ஒத்துழைப்பை பெற முடியாது என ...

மேலும்..

மக்கள்மீது தொடர்ந்து வரி விதிக்கும் கொள்கைத் திட்டம் அரசிடம் இல்லை நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் கூறுகிறார்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக ஊழியர் மட்ட பேச்சு முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் மீது தொடர்ந்து வரி விதிக்கும் கொள்கை கிடையாது. ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்வது குறித்து நாணய நிதியத்துடன் பேச்சில் ஈடுபட்டுள்ளோம் என நிதி இராஜாங்க ...

மேலும்..

இலங்கையின் தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக உயர்த்த தீர்மானம்

இலங்கையில் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக்கும் நோக்கில் தற்போது நடைமுறையிலுள்ள கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகப் பீடங்களாக உயர்த்துவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நிர்வாக மற்றும் சட்டப் பொறிமுறைகள் தொடர்பாகப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக 2019.12.04 திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய மூத்த பேராசிரியர் குணபால நாணயக்கார தலைமையில் ...

மேலும்..