பிரிந்த வடக்கு கிழக்கில் இவ்வளவு அராஜகம் என்றால் இணைந்த வட -கிழக்கில் முஸ்லிங்களின் நிலை என்ன? கேள்வியெழுப்புகிறார் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்
நூருல் ஹூதா உமர் நாவலடி காணி விவகாரத்தில் இடம்பெற்றுள்ள இனவாத செயற்பாட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சட்டரீதியாக நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கை 13 ஆம் திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் மீளவும் இணைத்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழ் தரப்பு கோரிவரும் ...
மேலும்..





















