இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது குறித்து கொரியா இணக்கம்!

கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில்,கொரியா பிரதிநிதிகள் இணக்கம்  தெரிவித்துள்ளனர். கொரிய அரிசி உணவுப்பொருட்கள் சங்கத்தின் பிரதிநிதிக் குழுவிற்கும்,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான  கலந்துரையாடல் புதன்கிழமை (09) சௌமியபவானில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில்,கொரியா ...

மேலும்..

கல்முனை மாநகர நிதி மோசடி : கைதான இருவருக்கும் விளக்கமறியல்

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான இருவருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை(9) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் குறித்த வழக்கு ...

மேலும்..

பொருளாதார நெருக்கடி மிக நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான ஊக்கியாக அமைந்துள்ளது – செகான்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகநீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டபொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான ஊக்கியாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான்சேமசிங்க இந்த சீர்திருத்தங்களை இலங்கையின் பொருளாதார பலவீனங்களுக்கு முடிவுகட்டும் எனவும்  தெரிவித்துள்ளார். இலங்கையில் முதலீடு தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் ...

மேலும்..

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில் வாகன தரிப்பிடம் அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் வாகன தரிப்பிடம் இல்லாததனால் நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறி, நீதிமன்றத்தின் அருகில் வாகன தரிப்பிடமொன்றை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் A31 பிரதான வீதியில் ...

மேலும்..

கணேவல்பொலவில் சுட்டுக் கொல்லப்பட்ட யானையின் வயிற்றில் குட்டி யானை!

கணேவல்பொல பலுகஸ்வெவ - பெல்லன்கடவல பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கர்ப்பிணி யானையின் பிரேத பரிசோதனையை அநுராதபுரம் பந்துலகம வனவிலங்கு அலுவலக கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டனர். கணேவல்பொல வனவிலங்கு  பாதுகாப்பு அலுவலகம் வழங்கிய தகவலையடுத்து, அநுராதபுரம் -பண்டுலகம வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவைச் சேர்ந்த கால்நடை ...

மேலும்..

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டு – பொலிஸில் சரணடைய தயார் என இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

காங்கேசன்துறை சீமெந்துதொழிற்சாலையில் இரும்புகள் களவாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் தான் எந்தவேளையிலும் பொலிஸாரிடம் சரணடைய தயார் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நான் சிஐடியின் முன்னிலையில் செல்வேன்  அதன் காரணமாக பொலிஸார் என்னை கைதுசெய்யலாம் ஒரு நாடாளுமன்ற ...

மேலும்..

கவனமாக இருங்கள்! மற்றொரு சுகாதார ஆபத்து தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை..T

நாடளாவிய ரீதியில் நிலவும் வறட்சி காரணமாக நீர் நிலைகள் மாசடைவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி போன்ற நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. காய்ச்சிய நீரை பருகுவதன் மூலம் இந்நோய்களை தவிர்க்க முடியும் என அரச வைத்திய ...

மேலும்..

ரோசி சேனாநாயக்கவின் மோசமான செயல் – மின்சாரத்தை துண்டித்த ஊழியர்கள்..T

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 19ம் திகதி முதல் மின்கட்டணம் செலுத்தாததால், ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் மின்சார சபைக்கு செலுத்த ...

மேலும்..

20 இலட்சம் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் வரும் என்கிறார் அமைச்சர்..T

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக கிடைக்கப் பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான பரிசீலனை இம்மாதம் நிறைவடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (09.08.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். பயனாளிகளுக்கான கொடுப்பனவு   மேலும் தெரிவிக்கையில், ...

மேலும்..

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட குழப்பநிலை..T

வாதுவ பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் பயணித்த இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் ஹெல்மெட் அணிந்த இளைஞர்கள் சிலர், குறித்த நபரை தாக்கியதாக தெரியவந்துள்ளது. தல்பிட்டிய பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ...

மேலும்..

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை – வெளிநாடு செல்ல முடியாத நிலையில் இளைஞர்கள்..T

இலங்கையில் எந்த ஒரு கோவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை ...

மேலும்..

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் தலைகீழ் மாற்றம்..T

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் (10.08.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ.312.39ல் இருந்து ரூ.311.42 ஆகவும், ரூ.327.76ல் இருந்து ரூ.326.74 ஆகவும் குறைந்துள்ளன. கொமர்ஷல் ...

மேலும்..

மாகாண சபை முறைமைகளை நீக்கி புதிய அரசமைப்பை உருவாக்குங்கள்! சரத் வீரசேகர ஜனாதிபதியிடம் கோரிக்கை

பௌத்த மரபுரிமைகளுக்கு எதிர்மறையாக தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் செயற்படும் போது 13 ஆவது திருத்தம் பற்றி பேச நாங்கள் விரும்பவில்லை. காணி அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் இல்லாதொழிக்கப்படும். மாகாண சபை முறைமை வெள்ளையானை போன்றது. ...

மேலும்..

கொள்கலன் – ரயில் மீரிகமவில் விபத்து!

மீரிகம – வில்வத்தை பகுதியில் கொள்கலனொன்று ரயிலுடன் மோதியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. கொள்கலன் பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த 'பௌஃபி கர்லயால' ரயிலுடன் மோதியுள்ளது. இதனால் வடக்கு மற்றும் மலையக ரயில் மார்க்கங்களில் ரயில் போக்குவரத்து ...

மேலும்..

பாலத்தின் கீழ் சடலம் மீட்பு – தமிழர் பகுதியில் தொடரும் சோகம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதி பகுதியில் உள்ள சிறிய பாலம் ஒன்றின் கீழ் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை பொலிஸாருக்கு"கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். பார் வீதியில் உள்ள சிறிய பாலத்திற்கு ...

மேலும்..