இலங்கை செய்திகள்

விவசாயிகளின் பிரச்சினையை வெளிப்படுத்திய ஊடகங்களுக்கு எதிராக தெரிவுக்குழு அமைப்பு? அரசு நடவடிக்கை என சஜித் சபையில் குற்றச்சாட்டு

விவசாயத்துக்குத் தேவையான நீரை வழங்குமாறு போராடி வந்த விவசாயிகளின் பிரச்சினையை நாட்டுக்கு வெளிப்படுத்திய ஊடகங்களுக்கு எதிராக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நீரை விநியோகிப்பதற்கு அரசாங்கம் ஆரம்பத்திலேயே தீமானித்திருந்தால் பிரச்சினை தீவிரமடைந்திருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் ...

மேலும்..

உடவளவ விவசாய வலய நீர் விடுவிப்பு தாமதம்: அரசுக்கு பாதிப்பில்லை விவசாயிகளுக்கே பாதிப்பு அநுர குமார சுட்டிக்காட்டு

அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான தீர்மானத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகள் வைப்பில் இருந்த பணத்தைக் கொண்டு விவசாயம் செய்யவில்லை. கடன் பெற்று விவசாயம் செய்தார்கள் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உடவளவ விவசாய பகுதிகளுக்கு  நீர் விடுவிப்பு தாமதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்துக்கு ...

மேலும்..

13 திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றம் என்ற ரீதியில் ஒன்றுபட்டு தீர்வுகாண எங்களுக்கு முடியாமலுள்ளது! அமைச்சர் ஹரீன் வருத்தம்

13 ஆம் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடி காணி பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கிலே ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். என்றாலும் நாடாளுமன்றம் என்ற வகையில் ஒன்றுபட்டு இதற்கு தீர்வுகாண எங்களுக்கு முடியாமல் இருக்கிறது. நாடு சுதந்திரமடைந்து 75 வருடமாகியும் நாங்கள் அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கு காரணம் ...

மேலும்..

தென்மாகாணத்தில் 3 மணித்தியாலம் மின்துண்டிப்பை அமுல்படுத்த நேரிடும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன தெரிவிப்பு

சமனல அணையில் இருந்து  விவசாய நடவடிக்கைகளுக்கு நீரை விநியோகித்தால் எதிர்வரும் 16 ஆம் திகதி சமனல அணையின் நீர்மின்னுற்பத்திகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும். விவசாயத்துக்கு நீரை விநியோகிப்பதற்கும், தடையில்லாமல் மின்சாரத்தை விநியோகிப்பதற்கும் அச்சமில்லாமல் தீர்மானம் எடுப்போம் மாற்றுத்திட்டமாக மின்சாரத்தைக் கொள்வனவு செய்யாவிட்டால் தென்மாகாணத்தில்  3 ...

மேலும்..

நாடாளுமன்றில் பெண் ஊழியர்களுக்கு இடம்பெறும் பாலியல் வன்முறை குறித்து விசாரணை வேண்டும்! ரோஹினி குமாரி கோரிக்கை

நாடாளுமன்றத்தின் உணவுப் பிரிவில் சில பெண்களுக்கு இடம்பெற்றிருக்கும் பாலியல் வன்முறையை மறைப்பதற்கும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறவில்லை எனத் தெரிவித்து சில தலைவர்கள் குறித்த பெண்களிடமிருந்து பலவந்தமாக கடிதம் ஒன்றை கைச்சாத்திட்டு வருகின்றனர். அதனால் இது தொடர்பான விசாரணை முறையாக மேற்கொண்டு வன்முறையை ...

மேலும்..

யாழில் 2 மாதத்தில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை – அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாதங்களுக்குள் போதைப் பாவணைக்கு 33 சிறுவர்கள் அடிமையாகியுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (08) இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் போதைக்கு ...

மேலும்..

யாழைச் சேர்ந்த மீனவர்கள் தமிழ்நாட்டில் கரையொதுங்கினர்

யாழ்ப்பாணம் - எழுவைதீவு பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர்கள் மூவர் தமிழ்நாட்டில் படகுடன் கரையொதுங்கியுள்ளனர். கடந்த 6 ம் திகதி எழுவைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற குறித்த மீனவர்களின் படகு என்ஜின் பழுதாகியிய நிலையில் தமிழகத்தின் ...

மேலும்..

சம்பந்தனை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மரியாதை ...

மேலும்..

வீதியை புனரமைக்க கோரி மக்கள் போராட்டம்

வீதியை புனரமைத்து தருமாறு கோரி கிராஞ்சியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (09) முன்னெடுத்திருந்தனர். பல்லவராஜன் கட்டு கிராஞ்சி ஊடாக வலைப்பாடு செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை வைத்தே மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 10.30 ...

மேலும்..

மத்தியஸ்தரின் தவறான முடிவால் அரையிறுதி வாய்ப்பினை தவறவிட்ட புங்குடுதீவு மத்திய கல்லூரி

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தினரின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியில் இலங்கையின் முன்னணி பெண்கள் பாடசாலை உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டித்தொடர் தற்போது நடைபெற்றுவருகின்றது . மேற்படி பத்து பாடசாலைகளில் ஐந்து சிங்கள மொழி மூல பாடசாலைகளும் , ஐந்து தமிழ் மொழி மூலப்பாடசாலைகளும் ...

மேலும்..

வடமராட்சியில் விபத்து – இளைஞர் உயிரிழப்பு

வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த விபத்தில் மன்னார், முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ...

மேலும்..

அதிகாலையில் கோர விபத்து! இளம் தம்பதி பலி..T

அனுராதபுரம் - இராஜாங்கனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (09.08.2023) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இளம் தம்பதியினர் பயணித்த ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளது. இதன்போது ஹயஸ் வாகனத்தைச் ...

மேலும்..

பொய்பிரசாரம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை -நாமல்ராஜபக்ஷ எச்சரிக்கை

மின்கட்டணம் செலுத்த வேண்டும் என பொய் பிரசாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். மின்சார சபைக்கு தாம் எழுதிய கடிதத்திற்கும் இதுவரை பதில் வரவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 ...

மேலும்..

புகையிரதம் முன் பாய்ந்து யுவதி உயிர்மாய்ப்பு

புகையிரதம் முன் பாய்ந்து யுவதி ஒருவரை உயிரை மாய்த்த சம்பவம் ஒன்று இன்று (09) காலை பதிவாகியுள்ளது. கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு புகையிரதம் முன்பாக பாய்ந்து யுவதியொருவர் இன்று (09) காலை தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ...

மேலும்..

கொழும்பில் துயரம் – தமிழ் மாணவி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு - கொலன்னாவைப் பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளது. பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியைப் பயன்படுத்தியபோதே மின்சாரம் தாக்கிக் குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில் பிரபல ...

மேலும்..