இலங்கை செய்திகள்

13ஐ நீக்குவதே சிறந்தவழி – விமல் வீரவன்ச

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, "13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும் என்று நாம் தொடர்ச்சியாக ...

மேலும்..

சொக்லெட்டுக்குள் இருந்த விரல்

மஹியங்கனை வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் உணவகம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்த சொக்லேட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதியை கண்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று (05) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனை வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் உணவகம் ஒன்றில் ...

மேலும்..

அனலைதீவுக்கு கற்களுடன் சென்ற கப்பல் மூழ்கியது

ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் ஆலய துறைமுகத்தில் இருந்து அனலைதீவுக்கு கொங்கிரீட் கற்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று இன்றையதினம் கடலில் மூழ்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. குறித்த சம்பவத்தின் போது கப்பலில் வேலை செய்யும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

யாழில் வீட்டில் வாளுடன் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வாள் ஒன்று நேற்று (05) மீட்கப்பட்டுள்ளது. அந்த வாளுடன் சந்தேகபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் விசாரணைகளின்போது, சந்தேகபர் ஐயப்பன் சுவாமி விரதம் அனுஷ்டிப்பவர் என்றும், அந்த வாள் ஆலயத்தின் ...

மேலும்..

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினால் வாழ்வாதார உதவிகள் வழங்கல்! லயன்ஸ் பூமாதேவி – மகாதேவா ஞாபகார்த்தமாக

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் புதிய நிர்வாக பதவியேற்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கழகத் தலைவர் லயன் க.டினேஷ் தலைமையில் நடைபெற்றது. கழகத்தின் புதிய தலைவராக வலி.வடக்கு பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் லயன் செ.விpஜயராஜ் பதவியேற்றார். நிகழ்வில் பிரதமவிருந்தினராக அனைத்து மாவட்ட லயன்ஸ் கழகங்களின் முன்னாள் ...

மேலும்..

இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவது பொருத்தமானது! கலாநிதி தயான் ஜயதிலக்க ‘அட்வைஸ்’

தற்போது அரசியலில் உள்ள தென்னிலங்கை முற்போக்கு சக்திகளும் எதிர்க்கட்சிகளும் வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆண்டு இறுதிக்குள் மாகாணங்களுக்கான தேர்தலை நடத்துமாறு ஏகோபித்த கோரிக்கை விடுப்பதே பொருத்தமான நடைமுறையாகும். தவிர்த்து நடைமுறைச் சாத்தியமற்ற நிபந்தனைகளை முன்வைப்பது 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ...

மேலும்..

தமிழ் மக்களை ஏமாற்றும் ஜனாதிபதியின் நாடகத்துக்கு துணைபோக முடியாதாம்! அநுர திட்டவட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்பொழுது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகத்தையே சர்வகட்சி கூட்டத்தை மையப்படுத்தி முன்னெடுத்து வருகிறார். இதற்கு நாம் துணை போக முடியாது.  13 ஆவது திருத்த சட்டம் சம்பந்தமாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்துகின்ற பொழுது அதுசம்பந்தமான பரிந்துரைகளை செய்வதற்கு ...

மேலும்..

மாகாண மட்டத்தில் மேசைப் பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை சுடிக்கொண்ட அக்கறைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரி….

மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப் பந்து (Table Tennis) போட்டியில் திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள அக்கறைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை இறுதிப் போட்டியில் பங்கு பற்றி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது... sz

மேலும்..

பனங்காடு அக்னி விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் விளையாட்டு சீருடை வழங்கி வைப்பு…

சீருடை வழங்கும் நிகழ்வானது அக்னி விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் ரவிந்திரன் வினோஜன் தலைமையில் 06/08/2023 இன்று காலை 11.00 மணியளவில் பனங்காடு விளையாட்டு மைதான கட்டடத்தில் இடம்பெற்றது. ஆலையடி வேம்பு பிரதேசத்தில் தனக்கென ஒரு இடத்தினை வைத்துக் கொள்ளும் கழகமாகவும், பல சமூக ...

மேலும்..

பாடசாலைகளில் ஒரு வருடத்தில் ஒரு தவணை மட்டுமே பரீட்சை

2024ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணை பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தரம் 01 முதல் உயர்தரம் வரை அதாவது தரம் 13 வரை ஒவ்வொரு பாடசாலையிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் ...

மேலும்..

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – தாயும் மகனும் பலி – தந்தை படுகாயம்

கொழும்பு - மகரகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்றும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. காரைச் செலுத்திச் ...

மேலும்..

நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டால் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது! விவசாய இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்

எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ளும் வகையில் கைவிடப்பட்டுள்ள 11 ஆயிரம் ஏக்கர் நெல் வயல்களில் மீண்டும் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்தார். கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக ...

மேலும்..

நாமலின் திருமணநிகழ்வு மின் கட்டணம் 2.6 மில்லியன் ரூபா செலுத்தவில்லையாம்! மின்சாரசபை அதிரடித் தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தான் மின்கட்டணம் செலுத்தாதது குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு  இலங்கை மின்சாரசபையை கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை மின்சாரசபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் இது குறித்து துல்லியமான விவரங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர் அந்த தகவல்கள் தான் ...

மேலும்..

இந்தியாவுடன் செய்துள்ள ஒப்பந்தங்கள் நாட்டின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தலாம்! எச்சரிக்கிறார் துமிந்த நாகமுவ

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள திருட்டு ஒப்பந்தம் மூலம் நாட்டின் சுயாதீனத்துக்கு பாதிப்பாகும், இது தொடர்பாக எமது எதிர்ப்பு போராட்டங்களை நாடு பூராகவும் மேற்கொள்ள இருக்கிறோம் என மக்கள் போராட்ட அமைப்பின் அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

ஊடகங்கள் மீது பழி சுமத்த அரசுக்கு உரிமையில்லையாம்! எதிர்க்கட்சி தலைவர் சஜித் காட்டம்

அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளின் காரணமாகவே மக்களுக்கு வீதிக்கிறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கு ஊடகங்கள் மீது குற்றஞ்சுமத்துவது பொறுத்தமற்றது. ஊடகங்கள் மீது பழி சுமத்துவதற்கு அரசாங்கத்துக்கு உரிமையும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் ...

மேலும்..