இலங்கை செய்திகள்

யாழ்.பல்கலைக்கழக மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த சம்பவம் இன்று (03) பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் - கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த பல்கலைக்கழக முகாமைத்துவபீட இரண்டாம் வருட மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய ...

மேலும்..

கிளிநொச்சியில் தீ விபத்து – தென்னந்தோப்பு எரிந்து நாசம்

கிளிநொச்சி - கண்டாவளை - தர்மபுரம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீயினால் தென்னந்தோப்பு எரிந்து நாசமாகியுள்ளது. தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீயினால் 50க்கும் மேற்பட்ட பயன் தரக்கூடிய நிலையில் இருந்த தென்னை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. வீட்டின் ...

மேலும்..

மாணவன் பாலியல் துஷ்பிரயோகம் – ஆசிரியர் தலைமறைவு

மட்டக்களப்பு - நிந்தவூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவனொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார். நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் ...

மேலும்..

சுழிபுரம் பறாளாய் அம்மனுக்கு வந்த சோதனை

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்புபட்ட மரமாகச் சித்திரித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் உள்ள சங்கமித்த போதியா எனப்படும் பழைய அரச மரம் உள்ளது. அதனையே தொல்லியல் சின்னமாக அறிவித்து ...

மேலும்..

பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு

பருத்தித்துறை பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (02) அதிகாலை திருடப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. பருத்தித்துறை, துன்னாலை வடக்கு பகுதியில் உள்ள வீட்டில் மோட்டார் சைக்கிள் திருத்தும் தொழிலை மேற்கொண்டு வரும் ஒருவரின் வீட்டில் இருந்தே குறித்த மோட்டார் ...

மேலும்..

மனைவி வெளிநாடு சென்றதை தாங்கிக்கொள்ள முடியாத கணவன் உயிர்மாய்ப்பு

மனைவி வெளிநாடு சென்ற பிரிவைத் தாங்க முடியாத கணவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நாட்டில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. சிறிசமன்புர கரந்தனையைச் சேர்ந்த முப்பத்தேழு வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். வறுமையிலும் ...

மேலும்..

புதிய மருத்துவ சட்டமூலத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

மக்களின் நல்வாழ்வை பாதுகாக்கும் வகையில் புதிய மருத்துவ சட்டமூலத்தை ஆறு மாதங்களுக்குள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.   தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய காலத்திற்கேற்ற மாற்றங்களை ஆராய்ந்து புதிய மருத்துவச் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்காக சுகாதார ...

மேலும்..

நீர்க்கட்டணம் அதிகரிப்பு – வெளியானது வர்த்தமானி

நீர்க்கட்டணம் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நடைமுறையானது நேற்று முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வைத்தியசாலைகள், பாடசாலைகள், மதஸ்தலங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் சமுர்த்தி பயனாளிகள், அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் ...

மேலும்..

வவுனியாவில் தங்கச்சங்கிலியை அறுத்த திருடர்கள்

வவுனியா - குருமன்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் பெண் ஒருவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அபகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (02) இரவு 7.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா, குருமன்காடு காளிகோவிலுக்கு அருகாமையில் பெண் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்தப்பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை ...

மேலும்..

கனடாவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் – தேடுதல் முயற்சியில் பொலிஸார் தீவிரம்

கனடாவின் டொரண்டோவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 12 வயதுடைய தமிழ் என்ற பெயருடைய சிறுமியே காணாமல்போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில், லோரன்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் ஓர்டன் பார்க் வீதி பகுதியில் ...

மேலும்..

நாட்டில் மீண்டும் மின்வெட்டு

நாட்டில் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் கடுமையான தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீர்மின் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதால் ...

மேலும்..

யாழில் முதியவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்ந முதியவர் ஒருவர் சடலமாக நேற்றிரவு (01) மீட்கப்பட்டுள்ளார். கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள சனசமூக நிலையத்திற்கு அருகில் உள்ள அறையில் குறித்த வயோதிபர் தனிமையில் தங்கியிருந்துள்ளார். அவர் குறித்த ஆலயத்தில் ...

மேலும்..

விஞ்ஞானப் பாட ஆசிரியைக்கு சேவை நலன் பாராட்டு விழா!

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமுஃகமுஃசபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் பயிற்றப்பட்ட விஞ்ஞான பாட ஆசிரியையாக கடமையாற்றி வந்த திருமதி ஜெமீலா இஸ்மாலெவ்வை தனது 60 வயதைப் பூர்த்தி செய்ததன் காரணமாக ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் தனது முதல் ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

  (சர்ஜுன் லாபீர்) கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த வியாழக்கிழமை ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஷாரப் தலைமையில் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ...

மேலும்..

அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கு திறந்த ஆராதனை வெளியரங்கு திறப்பு!

  பாறுக் ஷிஹான் சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி கோட்டக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள சவளக்கடை வீரத்திடல் கமுஃ சதுஃ அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்துக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறந்த ஆராதனை வெளியரங்கு கடந்த வியாழக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி ...

மேலும்..