யாழ்.பல்கலைக்கழக மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த சம்பவம் இன்று (03) பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் - கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த பல்கலைக்கழக முகாமைத்துவபீட இரண்டாம் வருட மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய ...
மேலும்..




















