யாழில் உண்டியல் திருடன் கைது
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதுமலை அம்மன் மற்றும் வைரவர் பிள்ளையார் கோயில் போன்ற நான்கு இடங்களில் சில தினங்களுக்கு முன்னர் உண்டியல் திருட்டு இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை ...
மேலும்..




















