இலங்கை செய்திகள்

யாழில் பயன்தரு மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள்

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளர்மதி சனசமூக சமூக நிலையத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு அடையாளம் தெரியாத விஷமிகளால் மண்ணெண்ணெய் ஊற்றி நசமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது அப்பகுதியிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த இருவரும் அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது ...

மேலும்..

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பரிசோதனை நிகழ்வுகள்

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள் இன்று (27) காலை இடம்பெற்றன. சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் உத்தியோகத்தர் பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ சனத் ...

மேலும்..

மிஸஸ் எர்த் இன்டர்நேஷனல் – 2023 சஷ்மி திஸாநாயக்க நாடு திரும்பினார்!

மிஸஸ் எர்த் இன்டர்நேஷனல் -  2023  பட்டத்தை வென்ற அம்பாறையைச் சேர்ந்த 21 வயதான திருமதி சஷ்மி திஸாநாயக்க புதன்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். 45 நாடுகளைச் சேர்ந்த 60 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்தப் போட்டி இம்மாதம் 17 ஆம் ...

மேலும்..

ஆலய குளத்தில் நீராடிய இளைஞன் உயிரிழப்பு – தமிழர் பகுதியில் பெருந் துயரம்

மட்டக்களப்பு தாந்தா மலை குளத்தில் நீராடிய 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. களுவாஞ்சிக்குடி எருவில் காளிகோவில் வீதியைச் சேர்ந்த மோகனசிங்கம் பிரகதீசன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். தாந்தாமலை முருகள் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் ஆலய வழிபாட்டுக்கு சென்ற ...

மேலும்..

மக்கள் தொடர்பாடல் அலுவலகம் வடக்கு ஆளுநரால் திறந்துவைப்பு

வடமாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் ஆளுநர் திருமதி பி.ஸ்.ம்.சாள்ஸால் வவுனியா நகரசபை நூலகக் கட்டடத்தில் புதன்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆளுநரை சந்திப்பதற்கு நீண்ட தூரம் பயணித்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய ...

மேலும்..

வவுனியா மக்கள் அச்ச நிலையில் வாழ்வதற்கு பொலிஸாரே காரணம்!  திலீபன் எம்.பி. குற்றச்சாட்டு

வவுனியா மாவட்டத்தில் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் பொலிஸாரே என வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்  பின்னர் ஊடகங்களுக்கு ...

மேலும்..

மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடக்கவில்லை! அருட்தந்தை மா.சத்திவேல் காட்டம்

மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அருட்தந்தை மா.சத்திவேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு ...

மேலும்..

இரட்சைச் சகோதரிகளை காணவில்லை

முந்தல் பகுதியைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் கடந்த 25 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முந்தல் - மங்கஎலிய நுகசெவன பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மல்சிகா, தில்சிகா என்ற சிறுமிகளே ...

மேலும்..

13 தொடர்பில் தமிழ்க்கட்சிகளுடன் மட்டும் கலந்துரையாடி முடிவு எடுக்க முடியாது – ஜனாதிபதி தெரிவிப்பு

அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும், அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என ஜனாதிபதி ...

மேலும்..

கனடா அமைச்சரவையில் யாழ்ப்பாணத்து தமிழன்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று குடியரசு - முதல் குடியினர் உடனான உறவுகள் அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார். நீண்ட காலமாக மனித உரிமைகள் பிரச்சினைகளை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வாதிட்டு வருகிறார் என்பதோடு பல வருடங்களாக ஐக்கிய நாடுகள் ...

மேலும்..

வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபர் பதவியேற்பு

வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபராக ஹட்சன் ரோய் இன்று (26) சுபநேரத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதேவேளை வேலணை மத்திய கல்லூரிக்கு சைவப் பாரம்பரியமிக்க அதிபரொருவரை நியமிக்குமாறு கோரியும், புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராகவும் பழைய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலதரப்பட்டவர்களால ...

மேலும்..

சாவகச்சேரியில் முதியவர் சடலமாக மீட்பு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் வடக்கு பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் சடலமாக இன்று (26) மீக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக ...

மேலும்..

தமிழர்களின் நிரந்தர பாதுகாப்புக்கு ஒரே வழி ஈழம் அமைவதே ஆகும்! பிரித்தானியாவில் வானதிர முழக்கம்

  கறுப்பு ஜூலை படுகொலை இடம்பெற்று 40 ஆண்டுகால நினைவு நாளினை முன்னிட்டு பிரித்தானியாவின் பெருநகர மத்தியில் திரண்ட புலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி எழுச்சி பேரணி ஒன்றை நடத்தினர். ஈழம் அமைதலே தமிழ் மக்களின் நிரந்தர பாதுகாப்பிற்கான ஒரே தீர்வு அத்துடன் இலங்கையில் ...

மேலும்..

யாழில் அரை நிர்வாணத்தில் அரச ஊழியர் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை-காரைநகர் பகுதியில்  மதுபோதையில் அரைநிர்வாணமாக நின்ற அரச ஊழியர் ஒருவர் மற்றுமொரு அரச ஊழியரைப்  பொல்லால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் கடமை ...

மேலும்..

பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் விசேட சந்திப்பு!

12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதுடன் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் ...

மேலும்..