இலங்கை செய்திகள்

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு – பல கோணங்களில் பொலிஸ் விசாரணை

வவுனியா - பாலமோட்டை கோவில் குஞ்சுகுளம் பகுதியில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில் குஞ்சுகுளம் பகுதியில் தோட்டம் செய்து வரும் ஓமந்தை வேப்பங்குளத்தை சேர்ந்த 21 வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் தோட்டம் செய்துவரும் பகுதியிலிருந்து 100மீற்றர் ...

மேலும்..

தொண்டமனாறில் 5 முதலைகள் பிடிப்பு

வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று (28) 5 முதலைகள் தொடர்ச்சியாக பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று குறித்த முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆற்று நீரேரியில் ...

மேலும்..

தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பின் சாதகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு ...

மேலும்..

குவைத்தில் இலங்கையருக்கு மரணதண்டனை – ஜநா கண்டனம்

குவைத்தில் இலங்கையர் உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தின் பேச்சாளர் செய்ப் மகன்கோ, கண்டனத்தை வெளியிட்டுள்ளார். குவைத் மற்றும் சிங்கப்பூரில், இந்த வாரம் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளை, ...

மேலும்..

பாண் உற்பத்தியாளர்களுக்கான போட்டியில் தெல்லியூர் இளைஞன் பிரான்ஸில் சாதனை!

  பிரான்ஸின் பாரிஸில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கை வந்தார். பிரான்ஸில் - பரிஸில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை இலங்கையின் ...

மேலும்..

யாழில் 17 வயது சிறுமி மரணம் தொடர்பில் விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள்

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் இரண்டு பொலிஸ் அணிகள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார், உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான இரண்டு அணிகள் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை ...

மேலும்..

ஜனாதிபதி, பாதுகாப்பு தரப்புகளுக்கு முஸ்லிம் எம்.பிக்கள் நன்றி பாராட்டு!

  நூருல் ஹூதா உமர் இஸ்லாமிய அமைப்புகள் மீது போடப்பட்ட தடை எமது அரசால் உத்தியோகபூர்வமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும், தடையை நீக்க நடவடிக்கை முன்னெடுத்த ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு துறைக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ...

மேலும்..

தமிழர்களுக்காகச் சர்வதேசம் நேரடியாகத் தலையிடவேண்டும் ரவிகரன் வலியுறுத்து

  விஜயரத்தினம் சரவணன் இலங்கை அரசின் தமிழர்கள் மீதான அடக்கு முறை மற்றும் இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக, நியாயமான தீர்வை வழங்க சர்வதேசம் நேரடியாகத் தலையிடவேண்டும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைரசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கவனவீர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டு ...

மேலும்..

கவனவீர்ப்பிற்கு ஆதரவாக முடங்கியது முல்லைத்தீவு!

  விஜயரத்தினம் சரவணன் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் ...

மேலும்..

தமிழர் தாயகத்தில் இனங்காணப்பட்ட புதைகுழிகள் சர்வதேசத்தின் நியமத்துடன் அகழப்படல் வேண்டும!;; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து

  விஸயரத்தினம் சரவணன் தமிழர் தாயகத்தில் இனங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் சர்வதேச நியமத்துடனும், கண்காணிப்புடனும் அகழப்படவேண்டுமென வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் ...

மேலும்..

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதிவேண்டி முல்லைத்தீவில் கவன ஈர்ப்பு! உணர்வெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  விஜயரத்தினம் சரவணன் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும் கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று (வெள்ளிக்கிழமை) முல்லைத்தீவில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ...

மேலும்..

சர்வதேச விசாரணைகளின் மூலமே இனப்படுகொலையை நிரூபிக்கலாம்! சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டு

சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - '2015 ஆம் ஆண்டு ...

மேலும்..

புத்தசாசன அமைச்சர் யாழுக்கு திடீர் விஜயம்!

புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். கடற்படையின் விசேட படகு மூலம் நெடுந்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் வருகை தந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாடசாலை ...

மேலும்..

சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்டு வழங்கப்படல் வேண்டும்! கோவிந்தன் கருணாகரம் வலியுறுத்து

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை ...

மேலும்..

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்க ஏற்பாடு! அமைச்சர் ஜீவன் தகவல்

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் காலங்களில் முன்வைக்கப்பட்டு, அதற்கான அனுமதி பெறப்படும்  என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பெருந்தோட்டத்துறை ...

மேலும்..