வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு – பல கோணங்களில் பொலிஸ் விசாரணை
வவுனியா - பாலமோட்டை கோவில் குஞ்சுகுளம் பகுதியில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில் குஞ்சுகுளம் பகுதியில் தோட்டம் செய்து வரும் ஓமந்தை வேப்பங்குளத்தை சேர்ந்த 21 வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் தோட்டம் செய்துவரும் பகுதியிலிருந்து 100மீற்றர் ...
மேலும்..




















