இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு விநாயகர்புரம் மனமஞ்சான் பகுதியில் இறந்த நிலையில் யானை ஒன்று அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் குறித்த யானை பெண்யானை எனவும் , 6 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட 15-20 வரையிலான வயதினைக் ...
மேலும்..





















