இலங்கை செய்திகள்

இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு விநாயகர்புரம் மனமஞ்சான் பகுதியில் இறந்த நிலையில் யானை ஒன்று அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் குறித்த யானை பெண்யானை எனவும் , 6 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட 15-20 வரையிலான வயதினைக் ...

மேலும்..

13 ஐ முழுமையாக அமுல்படுத்தினால் இருக்கும் நல்லிணக்கமும் இல்லாது போய்விடும்- விமல்!

13 ஆவது திருத்தச்சட்டத்தை பொலிஸ் அதிகாரத்துடன் முழுமையாக அமுல் படுத்தினால், வட மாகாணத்தில் முற்றாக மத சுதந்திரம் இல்லாது போய்விடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து ...

மேலும்..

நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது!

‘சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதால் மட்டும், நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது‘ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்த ...

மேலும்..

2 ஆவது தென்னை முக்கோண வலயம் வடக்கில் ஆரம்பிக்கத் திட்டம் வகுப்பு! அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு

வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலையத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். செப்ரெம்பர் 02 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தை முன்னிட்டு ...

மேலும்..

புதிய ஜனாதிபதியாக பஸில் ராஜபக்ஷ நாட்டுக்குக் கிடைப்பது பேரதிஷ்டமாம்! பெருமிதப்படுகிறார் காமினி லொக்குகே

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பஸில் ராஜபக்ஷ களமிறக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் ...

மேலும்..

நியூஸிலாந்து முன்னாள் பிரதமர்களை சந்தித்த பெண் எம்.பிக்கள் குழாம்!

நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அந்தநாட்டு முன்னாள் பிரதமர்களான ஜசிந்தா ஆடர்ன் மற்றும் ஹெலன் கிளார்க் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பில், அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பில் ...

மேலும்..

பௌத்த மயமாகும் சுழிபுரம் முருகன்? அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழைமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த அரச மரம் தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் ...

மேலும்..

கட்டணமானி பொருத்தப்படாத ஓட்டோக்கள் யாழில் அகற்றம்!

யாழ்.நகர்ப் பகுதியில், ஓட்டோத் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத ஓட்டோக்களை அகற்றும் நடவடிக்கையில் போக்குவரத்துப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். யாழ் நகர் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் பொலிஸார் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ் மாவட்டத்தில் பெரும்பாலான ஓட்டோக்களில்  கட்டணமானி பொருத்தப்படாமையால்  மக்களிடம் ...

மேலும்..

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையால், மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.சிவலிங்கத்தின் ஆலோசனையின் கீழ் ...

மேலும்..

சுகாதாரசேவை மீதான நம்பிக்கையை ஜனாதிபதி மீள கட்டியெழுப்பவேண்டும் ஜே.சி.அலவத்துவல கோரிக்கை

இலவச சுகாதார சேவை மீது மக்களுக்கு இல்லாமல் போயுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு பொன்னாவெளி மக்கள் போராட்டம்!

பொன்னாவெளி கிராமத்தில்  ஆரம்பிக்கப்படவுள்ள சீமெந்துத்  தொழிற்சாலைக்கு  எதிர்ப்புத்  தெரிவித்து மக்கள் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் பிரபல சீமெந்து  நிறுவனமொன்று சீமெந்து தொழிற்சாலையொன்றை  நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக அந்நிறுவனத்தினர்  அப்பகுதியில் ஓர் ...

மேலும்..

முட்கொம்பன் காட்டு பகுதியில் தீப் பரவல்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் 65 ஏக்கர் வீட்டு திட்டத்தின் பின்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது. குறித்த பகுதியில் தீயானது தொடர்ச்சியாக மூன்று தினங்களாக எரிந்து வந்த நிலையில் நேற்றையதினம் பாரிய அளவில் தீ  பரவ ...

மேலும்..

அபிவிருத்திகளின் முன்னேற்ற அறிக்கையை வழங்குமாறு சாகல ரத்நாயக்க பணிப்புரை!

இலங்கையின் நிர்மாணத்துறைக்கு புத்துயிரளித்து தேசிய பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நிர்மாணக் கைத்தொழில் புத்துயிர் பெறுவதற்கான செயற்குழு ஜனாதிபதி ...

மேலும்..

நீர்க்கட்டணங்கள் அதிகரிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விசனம்

ஆபத்தில் சிக்கிய நாட்டைக் கட்டியெழுப்புவதாகக்  கூறி  நீர்க் கட்டணத்தை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் மீது எதிர்க்கட்சித் தலைவர் சஜித்  பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - இந்நாட்டு மக்களை சில தந்திரங்களால் ஏமாற்றி நீர்க்கட்டணத்தை 50 சதவீதத்தால் அதிகரிப்பது மக்களை ...

மேலும்..

யாழில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள கடையொன்றில் இன்று (03) மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

மேலும்..