இலங்கை செய்திகள்

பாடசாலை சமூகத்துக்கான மதிப்புகல்வி நிகழ்ச்சித்திட்டம்

  நூருல் ஹூதா உமர் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மற்றும் டைகோனியா அமைப்பு ஆகியவற்றின் அனுசரணையுடன் மதிப்பு கல்வி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்ட நிகழ்வு கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமுஃகமுஃஅல்-ஜலால் வித்தியாலயத்தை மையப்படுத்தி தெரிவு செய்யப்பட்ட பாடசாலைக் குழாம், ...

மேலும்..

திருமலை வெருகல் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் பாலத்தின் நிர்மாண பணிகளை உடன் நிறைவு செய்க! அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஏற்பாடு

  திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் கட்டையார் பாலத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்டறியும் விஜயத்தை கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பூரண மேற்பார்வையின் கீழ் உள்ளூர் ஒப்பந்த நிறுவனம் ...

மேலும்..

அரச குடிசார் தொழில்நுட்ப உத்தியோகத்தர்; சங்க கிழக்கின் வருடாந்த பொதுக் கூட்டம்!

கிழக்கு மாகாண அரச குடிசார் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் மட்டக்களப்பு, கல்லடியில் அமைந்துள்ள தனியார் விடுதியோன்றில் பிரம்மாண்டமான முறையில் இடம்பெற்றது. அச் சங்கத்தின் தலைவர் எஸ்.வரதராஜன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அனுசரணையாளர்கள் என பலரும் ...

மேலும்..

நவீன நூலக நடைமுறை மூன்று நாள் பயிற்சிநெறி!

நூருல் ஹூதா உமர் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் கடமையாற்றும் கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கான மூன்று நாள் பயிற்சிநெறி கிழக்குப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், கொழும்பு தேசிய நூலகம் , தேசிய ஆவணவாக்கள் சபை மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் போன்றவற்றில் பல்கலைக்கழக ...

மேலும்..

கடைகள், உணவுப் பண்டங்களின் தரங்கள் மடு ஆலய விழாவில் சோதனைக்கு உட்படும்! மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விநோதன் நடவடிக்கை

மடு ஆலய விழாவுக்காக கடைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் சகலரும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அத்துடன் இவர்கள் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு ...

மேலும்..

மன்னாரில் சமஷ்டியை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி முன்னெடுத்து வந்த செயலமர்வின் ஒரு வருட நிறைவை நினைவு கூரும் வகையில் திங்கட்கிழமை (31) காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் ...

மேலும்..

97 உயர்தரக் கலைப்பிரிவு மாணவர்களால் ஸ்கந்தவரோதயவுக்கு சைக்கிள் தரிப்பிடம்!

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் 1997 ஆம் ஆண்டில் உயர்தரம் கல்விகற்ற கலைப்பிரிவு மாணவர்களால் தமது அணியினரின் ஞாபகார்த்தமாக சைக்கிள் தரிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டு இன்று (திங்கட்கிழமை) காலை அவர்களின் வகுப்பாசிரியர் கலாநிதி ஆறு.திருமுருகனால் திறந்துவைக்கப்பட்டது. ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் முதல்வர் லயன் மு.செல்வஸ்தானின் கோரிக்கைக்கு அமைவாக 1997 ...

மேலும்..

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வுப் பயண செயற்பாட்டின் 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (31) யாழில் இடம்பெற்றது. வடக்கு ...

மேலும்..

போதைக்கு அடிமையான இளைஞன் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில்

ஹெரோய்னை ஊசி மூலம் பயன்படுத்திய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நீதிமன்றப் பணிப்புக்கு அமைவாக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். போதைப்பாவனைக்கு இளைஞர் அடிமையானதையடுத்து வீட்டார் பொலிஸாருக்கு முறையிட்டுள்ளனர். பொலிஸார் இளைஞனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது போதைப்பாவனைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மல்லாகம் நீதிவான் ...

மேலும்..

பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்பான வழக்கு நவம்பர் 23க்கு ஒத்திவைப்பு!

கவனயீனமாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு இன்று (31) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இந்த ...

மேலும்..

யாழில் சமஷ்டியை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கான கௌரவமான, மீளப்பெறமுடியாத அதிகார பகிர்வான சமஷ்டியை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் பழைய பூங்கா ...

மேலும்..

நீச்சல் தடாகத்தில் இளைஞர் உயிரிழப்பு

ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். லுனுகம, மண்டாவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். நேற்று சில நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். நீச்சல் தடாகத்தில் நீராடிய நிலையில், குறித்த இளைஞர் நீரில் மூழ்கியதாக முதற்கட்ட ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்யும் இனந்தெரியாத நபர்கள் கிழக்கில் மக்கள் அச்சநிலையில்

தலைக்கவசம் இன்றி  மோட்டார் சைக்கிளில் வரும்  இனந்தெரியாத நபர்கள் பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து  அச்சுறுத்தி வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை  தலைமையக பொலிஸ் பிரிவு சாய்ந்தமருது பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ளடங்குகின்ற பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் இவ்வாறு   இனந்தெரியாத நபர்கள் தலைக்கவசம் ...

மேலும்..

கட்டுநாயக்க ஹினடியன பிரதேச கால்வாயில் பெருந்தெகையான கசிப்பு கைப்பற்றப்பட்டது!

கட்டுநாயக்கவின் ஹினடியன பிரதேச கால்வாய் பகுதியில் காணப்பட்ட சட்டவிரோத கசிப்பு காய்ச்சும் இடம் ஒன்றைச் சுற்றிவளைத்த கட்டுநாயக்க பொலிஸார் சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான கசிப்பு, கோடா மற்றும் வடிகட்டும் உபகரணங்களைக் கைப்பற்றியதுடன்  கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த இருவரையும் கைது ...

மேலும்..

சமஷ்டியை வலியுறுத்தி திருகோணமலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் !

வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழ் பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வான சமஷ்டியை வலியுறுத்தி திங்கட்கிழமை காலை (31) திருகோணமலை நகரசபையை அண்மித்த பகுதியில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.   நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய செயல்முனைவின் ஒரு ...

மேலும்..