இலங்கை செய்திகள்

அஸ்வெசும திட்டத்தால் மரணித்தார் வயோதிபர்!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிற்கான மேலதிக செயற்பாடுகளுக்காக பிரதேச செயலாளர் அலுவலகததுக்கு முன்பாக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் எல்ல பிரதேச செயலாளர் பிரிவு அலுவலகத்திற்கு முன்பாக வியாழக்கிழமை முற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 77 ...

மேலும்..

மீண்டும் இலங்கை வந்துள்ளார் ரஜனி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இலங்கை ஊடாக இந்தியா செல்லும் வழியில், பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் 'கோல்ட் ரூட்டில்' சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளார். அதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், நடிகர் ரஜினிகாந்த் விமான ...

மேலும்..

மக்களுக்கான சேவைகள் தொழிநுட்பமயமாக்கப்படும்! அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக பொதுமக்களுக்கு அவசியமான சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர ...

மேலும்..

நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள்!

நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை வெகுவிமர்சையாக இடம் பெற்றது. முதலாம் நாள் நிகழ்வாக காலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டி பவனியும் பனம் கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றன. அத்துடன் நூறாவது ஆண்டை முன்னிட்டு நினைவு முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. ஊர்தி பவனியில் இராணுவ ...

மேலும்..

சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு சைக்கிள் பாதுகாப்பு நிலையம் அமைப்பு! 1997 கலைப்பிரிவு மாணவர்களால்

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி 1997 ஆம் ஆண்டு உயர்தரவகுப்பில் கல்வி கற்ற கலைப்பிரிவு மாணவர்களால், கல்லூரி முதல்வர் லயன் மு.செல்வஸ்தானின் கோரிக்கைக்கு அமைவாகத் தாம் கல்விகற்ற பாடசாலையில் தமது அணியினரின் பசுமையான அந்த இனிய நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் பொருட்டு 24 ...

மேலும்..

ஊரெழு அருட்கதிர்காமக் கந்தனின் வேட்டைத்திருவிழா

இராமபிரான் பாதம் பெற்ற புண்ணிய பூமியான ஊரெழு அருட்கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அவ்வகையில், இன்று (27) வேட்டைத்திருவிழா மிகவும் சிறப்பாக பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ...

மேலும்..

மதவாதமும் இனவாதமும் பாரியளவில் கடந்த தேர்தலில் தலைதூக்கினவாம்! வண.தம்பர அமில தேரர் சுட்டிக்காட்டு

கடந்த காலத்தில் இடம்பெற்ற தேர்தலில் மதவாதமும், இனவாதமும் பாரியளவில் தலைதூக்கியிருந்தன என வண.தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த தேர்தலில் ...

மேலும்..

டெங்கு உணர்குறிகள் வெற்றிகரமான சிகிச்சை தொடர்பில் பயிற்சிப்பட்டறை

நூருல் ஹூதா உமர் கல்முனைப் பிராந்தியத்தில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரிக்கலாம் என்ற கள ஆய்வு அறிக்கைகளுக்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ...

மேலும்..

கிழக்கு மாகாணப் போட்டிகளில் கலந்துகொள்ள கல்முனை பஹ்ரியாவிலிருந்து 20 வீரர்கள் தெரிவு!

நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை கமுஃகமுஃஅல்-பஹ்றியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) 24 மாணவ, மாணவிகள் வெற்றியீட்டி கிழக்கு மாகாணமட்ட மெய்வல்லுநர் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர். கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் ...

மேலும்..

உளவியல் ஆலோசனை மற்றும் தலைமைத்துவ ஒருநாள் பயிற்சிபட்டறை அம்பாறையில் நடந்தது!

நூருல் ஹூதா உமர் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம்.ஐ.எம்.றியாஸின் ஆலோசனையிலும் மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டிலும், முஸ்லிம் வாலிபர் சங்கம் மாவடிப்பள்ளி கிளையின் அனுசரணையுடன் புதன்கிழமை காலை முதல் மாலை வரை உளவியல் ஆலோசனை மற்றும் தலைமைத்துவ ...

மேலும்..

பிரசவத்துக்கு பின்னரான உள பாதிப்பு தொடர்பில் விசேட பயிற்சிப்பட்டறைகள்

நூருல் ஹூதா உமர் பிரசவத்துக்கு பின்னரான உள பாதிப்புக்கள் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றும் மேற்பார்வை தாதிய உத்தியோகத்தர்கள் மேற்பார்வை பொது சுகாதார  மாதுக்கள்  மற்றும் பொது சுகாதார  மாதுக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ...

மேலும்..

மட்டுவிலில் மூதாட்டி கொலை – திடுக்கிடும் தகவல்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் வடக்குப் பகுதியில் தனிமையில் வாழ்ந்த 82 வயதுடைய மூதாட்டி ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில், குறித்த மூதாட்டி கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்றுப் பகல் ...

மேலும்..

இலங்கைக்குத் தொடர்ந்தும் உறுதியான ஆதரவை வழங்கிவரும் சீனாவிற்கு நன்றி கமால் குணரட்ண பாராட்டு

இலங்கைக்கு தொடர்ந்து உறுதியான ஆதரவை வழங்கிவருவதற்காக சீனாவிற்கு பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண நன்றியை தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் இலங்கைக்கு  எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டவேளை சீனா உண்மையான நண்பனாக விளங்கியது. தோளோடு தோள்நின்றது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். சீனா எமக்கு ...

மேலும்..

குழந்தையை கொலைசெய்து மனைவியின் கர்ப்பப்பையை அகற்றினர் வைத்தியர்கள்! கதறும் தந்தை

வைத்தியசாலை வைத்தியர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு, தனது குழந்தையை கொலை செய்து மனைவியின் கர்ப்பப்பையையும் அகற்றி விட்டதாக தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் - கடந்த ...

மேலும்..

பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்த நாட்டை ஜனாதிபதி கட்டியெழுப்பினார்! ஹாபீஸ் நஷீர் அஹமட் பாராட்டு

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியில் யாருமே பொறுப்பெடுக்க முடியாத நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரம் எடுத்து நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பியுள்ளார் என்று சுற்றாடல் அமைச்சரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச ...

மேலும்..