யாழில் பேருந்து மீது கல்லெறிந்த பெண் கைது
யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்று யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் தரித்து நின்றுள்ளது. இதன்போது ...
மேலும்..





















