இலங்கை செய்திகள்

யாழில் சிறுமிகளை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்திய இளைஞன் கைது

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் வன்புனர்விற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிகளவு மாத்திரைகளை உற்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அல்லைப்பிட்டியினை சேர்ந்த 11 வயது சிறுமி சிகிச்சைக்காக ...

மேலும்..

சாவகச்சேரியில் கோர விபத்து – மாணவன் பலி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (13) முற்பகல் 11 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மாட்டு ...

மேலும்..

அமெரிக்காவிற் கற்கும் இலங்கை மாணவி தன் தாய்நாட்டு மாணவர்களுக்கு உதவி!

பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள 5 பாடசாலைகளுக்கு, அமெரிக்க பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவி ஒருவர் மடிக்கணினி மற்றும் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இலங்கை மாணவர்கள் பொருளாதாரச் சிரமங்களால் கல்விச் செயற்பாடுகளில் எவ்வாறு நெருக்கடிகளை சந்திக்கின்றார் என்பதை ஊடகங்கள் ஊடாகப் பார்த்த ...

மேலும்..

விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை நிறுவ நடவடிக்கை: தேசிய விளையாட்டுசபை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு – ரோஹன திஸாநாயக்க கூறுகிறார்

விளையாட்டுத் துறையில் தேர்ச்சியுடன் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் உத்தேச விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை துரிதமாக ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை மற்றும்  இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்தார். தியகமவில் உள்ள மஹிந்த ...

மேலும்..

தெற்கு கடலில் தீப்பிடித்த படகிலிருந்த 7 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு!

இலங்கைக்கு தெற்கு ஆழ்கடல் பகுதியின் சுமார் 58 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தீப்பிடித்த  பல நாள் மீன்பிடி படகில் இருந்த 7 மீனவர்கள் பாதுகாப்பாக இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் நாடளாவிய ரீதியில் உள்ள  கடற்பகுதிகளில் ...

மேலும்..

13 ஆவது திருத்த சட்டத்துக்கு எதிராக தெற்கில் எதிர்ப்பை ஒன்றிணைப்போமாம்! எச்சரிக்கிறார் கம்மன்பில

13 பிளஸ் என்ற நோக்கத்துடன் செயற்பட்டதால் தான் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை புறக்கணித்தார்கள். ஜனாதிபதியின் எதிர்கால ஜனாதிபதி கனவுக்காக 13 ஐ அமுல்படுத்த  இடமளிக்க  முடியாது.  13 இற்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்பை ஒன்றிணைப்போம் என பிவிதுரு ...

மேலும்..

திருடர் எனக் கூறும் அளவுக்கு நாட்டு மக்களுக்கு முதுகெலும்பு வேண்டுமாம்! சரத் பொன்சேகா சுட்டிக்காட்டு

ஊழல் அற்ற நாட்டில் மக்களுக்கு வாழும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.  ஊழலுடன் தொடர்புடைய ஒருவரை நேரில் சந்திக்கும் பட்சத்தில் திருடர் என கூறும் அளவுக்கு நாட்டு மக்களுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும். ஊழலை ஒழிக்காமல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த முடியும் என்று ...

மேலும்..

திருகோணமலையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் மாயம்!

திருகோணமலை சீனன்வெளியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க வெள்ளிக்கிழமை மாலை சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என ஈச்சலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்ற மீனவரே காணாமல் போயுள்ளார். குறித்த நபர் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில், ...

மேலும்..

தமிழருக்குத் தலை சிங்களவருக்கு வால் காட்டும் தந்திரம் மிக்கவரே ரணில் ஆவார்!  ஐங்கரனேசன் காட்டம்

ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அரசமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதியாக அவர் கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், மிகவும் நாசூக்காக நாடாளுமன்றத்துக்கு அதனைக் கொண்டு சென்றிருப்பதோடு 13 தொடர்பாக தமிழர் தரப்புக்குச் சாதகம் ...

மேலும்..

கடலுக்குச் சென்று காணாமல் போனவரைத் தேடி தருமாறு தாய், மனைவி கண்ணீர்மல்க கோரிக்கை!

கடந்த 4 ஆம் திகதி  கடற்றொழிலுக்கென சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும்  அவரை கண்டுபிடித்து தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உதவுமாறும் காணாமல் போனவரின்  தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில்  நடத்திய  ஊடக சந்திப்பின்போதே  அவர்கள் இவ்வாறு ...

மேலும்..

லக்ஷ்மன் கதிர்காமருக்கு அலி சப்ரி அனுதாபம்!

  இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களை பிரதிபலிக்கும் இலங்கையை உருவாக்குவோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன்கதிர்காமர் சுட்டுக்கொல்லப்பட்டு 18 வருடங்களாவதை குறிக்கும் விதத்தில் ருவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் ...

மேலும்..

தப்போவ சரணாலயத்தில் பாரியளவில் தீ விபத்து!

  தப்போவ சரணாலயத்தில் தீ பரவியுள்ளது. பாரிய சிரமத்திற்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. குறித்த தீயால் சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. தப்போவ சரணாலயம் 12 ஆம் கட்டைப் பகுதியில் வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் பரவிய தீயினால் சுமார் 250 ஏக்கர் ...

மேலும்..

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு புதிய நிர்வாக தெரிவு!

  நூருல் ஹூதா உமர் அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் மிகவும் சிறப்பாக இயங்கி வரும் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும் மாளிகைக்காடு ஸம் ஸம் சனசமூக நூலகக் கட்டடத்தில் அமைப்பின் தலைவர் ஏ.எல். ...

மேலும்..

கிழக்கு ஆளுநரின் உத்தரவின் பேரில் விகாரையின் நிர்மான பணிகள் நிறுத்தம்

  நூருல் ஹூதா உமர் திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப் பணிகளால் இனமுறுகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானுடைய கவனத்திற்கு கொண்டுவந்ததை ...

மேலும்..

சாதனையாளர்களைக் கௌரவித்த சாய்ந்தமருது பிளாஸ்டர் வி.கழகம்!

  நூருல் ஹூதா உமர் கழக உறுப்பினர்களுக்கான பாராட்டு, சர்வதேச அளவில் சாதனை புரிந்த சிறுமிகளுக்கான கௌரவம், கடந்த வாரம் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகத்தால் சந்தேங்கனி மைதானத்தில் வைத்து பெறப்பட்ட பெஸ்ட் ஓஐ ரீ10 சம்பியன் மற்றும் கியு.எஸ.சி. ரி10 இரண்டாம் நிலை வெற்றி ...

மேலும்..