ஜனாதிபதி ரணிலின் செயற்பாடுகள் தமிழரை ஏமாற்றுவது போலுள்ளன இராதாகிருஷ்ணன் கூறுகிறார்
13 ஆவது திருத்தம் இந்த நாட்டில் இருக்கும் சட்டம். அதனை ஜனாதிபதி இந்தியாவுக்கு சொல்வதில் பயனில்லை. 13 பிளஸ் பற்றி பேசினால் அதனை வரவேற்போம். அதனால் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றுவது போன்றே உள்ளன என மலையக மக்கள் முன்னணி ...
மேலும்..





















