இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணிலின் செயற்பாடுகள் தமிழரை ஏமாற்றுவது போலுள்ளன இராதாகிருஷ்ணன் கூறுகிறார்

13 ஆவது திருத்தம் இந்த நாட்டில் இருக்கும் சட்டம். அதனை ஜனாதிபதி இந்தியாவுக்கு சொல்வதில் பயனில்லை. 13 பிளஸ் பற்றி பேசினால் அதனை வரவேற்போம். அதனால் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றுவது போன்றே உள்ளன என மலையக மக்கள் முன்னணி ...

மேலும்..

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ரணிலுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை!  சாகர காரியவசம் இடித்துரைப்பு

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலேயே தற்போதைய ஜனாதிபதி அதிகாரத்தில் உள்ளார் எனத் தெரிவித்துள்ள சாகர காரியவசம், ...

மேலும்..

நுண்கடன் திட்டம் புற்றுநோய் போல் பரவல்: மத்தியவங்கி பொறுப்பை நிறைவேற்றவில்லை! நீதியமைச்சர் குற்றச்சாட்டு

நாட்டில் நுண்கடன் நிதி திட்டம் புற்றுநோய் போல் பரவியுள்ளது. இதனால் கிராமப்புற மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நுண்கடன் நிதி திட்டத்தில் மத்திய வங்கி தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என நீதி,சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ...

மேலும்..

இல்லாத பிரச்சினையை தோற்றுவிப்பதை தமிழ்த் தலைமைகள் தவிர்க்கவேண்டும்! எச்சரிக்கிறார் சரத் வீரசேகர

அதிகாரப் பகிர்வு என்ற நோக்கத்துடன் ஜனாதிபதியை சந்தித்து இல்லாத பிரச்சினையை தோற்றுவிப்பதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பலர் உயிர் தியாகம் செய்து நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துள்ளார்கள். ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கத்துக்காக நாட்டை பிளவுப்படுத்த நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் ...

மேலும்..

பொருளாதார பாதிப்பை தோற்றுவித்தோர் நாட்டில் தலைமறைவாகி உள்ளார்கள்! அநுரகுமார தெரிவிப்பு

வங்குரோத்து நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் திறைசேரியும், மத்திய வங்கியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். பொருளாதாரத்தை இயக்கும் முழு அதிகாரத்தையும் மத்திய வங்கிக்கு பொறுப்பாக்கினால் நிதி கொள்கை வகுப்பில் இருந்து மக்களாணை நீக்கப்படும். மத்திய வங்கி சட்டமூலத்தில்  நிறைவேற்றுத்துறையும், சட்டவாக்கத்துறையும் நீக்கப்பட்டுள்ளமை மக்களாணைக்கு ...

மேலும்..

புதிய கூட்டுறவு ஆணைக்குழு உறுப்பினர்   கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டார்

சிரேஷ்ட ஊடகவியலாளரும், எழுத்தாளருமான யூ.எல். நூருல் ஹூதா, கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து இந்நியமனம் வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது. கிழக்கின் பல்வேறு சமூக பிரச்சினைகளை ...

மேலும்..

பேராதனை வைத்தியசாலையில் யுவதி சாவு: செப்டர் எக்ஸோன் மருந்தே வழங்கப்பட்டது பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்

அண்மையில் பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனிக்கு சர்சைக்குறிய செஃப்டர் எக்ஸோன்  மருந்தே உயிரிழந்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - 'செஃப்டர் எக்ஸோன் மருந்து பயன்பாட்டால் ...

மேலும்..

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணிலுக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு!

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு முதன்முறையாக விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமான நிலையத்தில் வைத்து தான் வரவேற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும்..

சமஷ்டி குறித்து கனவு காணாதீர்! தமிழர் பிரதிநிதிகளுக்கு ராகவன் எச்சரிக்கை

நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்களானவை தெற்கு இளைஞர்களைத் தூண்டிவிட்டு, மீண்டும் யுத்தத்துக்கு வழிவகுக்கும் என்றும் ...

மேலும்..

இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க ரணிலிடம் மோடி வலியுறுத்துக!  ஸ்டாலின் கடிதம்

இலங்கை ஜனாதிபதி  இந்தியாவிற்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும்  இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்திடவும் இலங்கை ஜனாதிபதியை  வலியுறுத்திட வேண்டும் ...

மேலும்..

நாட்டில் கைத்தொலைபேசி பாவனை தற்போது போதைப் பொருளை விட ஆபத்தாக உள்ளது!  கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர் சுட்டிக்காட்டு

கைத்தொலைபேசி பாவனை என்பது தற்போது போதைப்பொருளை விட அதிக ஆபத்தானதாகமாறியுள்ளது எனத் தெரிவித்துள்ள கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா இதனால் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது அதிக அக்கறை செலுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிள்ளைகள் அதிகளவிற்கு கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதால் மனநோயாளர்களாக ...

மேலும்..

பௌத்த பேரினவாத சக்திகளுக்கு ஜனாதிபதி ரணில் அஞ்சுகின்றார்! சுரேஷ் பிரேமச்சந்திரன் சாடல்

மஹிந்த ராஜபக்ஷ பல்வேறுபட்ட சர்வதேச கோரங்களில், நான் 13 இற்கு அப்பாற் சென்று கொடுப்பேன் என்பதை திரும்பத் திரும்ப சொல்லி இருக்கின்றார். பொலிஸ் துறை என்பது ஏற்கனவே 13 ஆம் திருத்தச் சட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு விடயம்.  ஆகவே நான் ரணில் ...

மேலும்..

13வது திருத்தத்தின் மூலம் இந்தியாவை சிக்கவைக்கும் இலங்கை நகர்வுக்கு இந்தியா அனுமதியளிக்கக்கூடாது! நாடு கடந்த தமிழீழ அரசு மோடிக்குக் கடிதம்

13 ஆவது திருத்தம் மூலம் இலங்கை இந்தியாவை சிக்கவைக்கின்றது தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கான இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகளை இதன் மூலம் கட்டுப்படுத்துகின்றது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான சர்வதேச சர்வஜன ...

மேலும்..

போக்குவரத்து பிரிவுப் பொறுப்பதிகாரியின் மோட்டார் சைக்கிள் திருடி தீயிட்டு எரிப்பு!

தியத்தலாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியாகவும் உப பொலிஸ் பரிசோதகராகவும் தியத்தலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவரின் மோட்டார்  சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டு வேறு இடத்துக்குக் கொண்டு ...

மேலும்..

மலையக மக்களுக்குக் காணி உரிமத்தை வழங்கல் தொடர்பில் விசேட திட்டமிடல்கள் அமைச்சர் ஜீவன் தெரிவிப்பு

மலையக மக்களுக்கு எவ்வாறு காணி உரிமைகளை வழங்குவது என்பது குறித்த திட்டமிடல்கள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்தோடு மலையக மக்களை மீண்டும் ...

மேலும்..