சக்விதி ரணசிங்கவும் மனைவியும் நீதிமன்றில் குற்றத்தை ஏற்றனர்!
நிதி நிறுவனமொன்றை நடத்தி 164,185,000 ரூபாவை மோசடி குற்றச்சாட்டில் சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றத்தை ஒப்புக்கொண்டனர். சட்ட மா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பெட்டபந்தி முன்னிலையில் ...
மேலும்..





















