இலங்கை செய்திகள்

சக்விதி ரணசிங்கவும் மனைவியும் நீதிமன்றில் குற்றத்தை ஏற்றனர்!

  நிதி நிறுவனமொன்றை நடத்தி 164,185,000 ரூபாவை மோசடி குற்றச்சாட்டில் சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றத்தை ஒப்புக்கொண்டனர். சட்ட மா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பெட்டபந்தி முன்னிலையில் ...

மேலும்..

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை கணக்காளராக ஜவாஹீர் பதவியேற்பு

  (சர்ஜுன் லாபீர்) கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கணக்காளராக இலங்கை கணக்காளர் சேவையில் முதலாம் தர உத்தியோகத்தரான யூ.எல்.ஜாவாஹிர் புதன்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். 05 ஆம் குளனியை பிறப்பிடமாகவும், மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், இலங்கை கணக்காளர் சேவையில் 2008 ஆம் ஆண்டு ...

மேலும்..

முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம் மன்னாரில் சிறப்புற நடந்தது!

  மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியமடு மேற்கு, பெரியமடு கிழக்கு, காய நகர், ஆகிய கிராம சேவையாளர் பகுதிகளில் மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற முடியாத 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் நலன் கருதி விசேட மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை ...

மேலும்..

15 லட்சத்து, 58 ஆயிரத்துக்கும் அதிகமான ஆணிகள் களணி பாலத்தில் திருடப்பட்டனவா? தயாசிறி கேள்வி

  களனி பாலத்தில் 28 கோடி ரூபா பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டன எனக் கூறப்படும் விவகாரம் நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர் - இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை ...

மேலும்..

கொழும்பின் புறநகரிலுள்ள வீடொன்றில் ஆண், பெண்ணின் சடலங்கள் மீட்பு..T

கொழும் புறநகர் பகுதியான கொஹுவளை பிரதேசத்தில் உள்ள அறை ஒன்றில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று மாடி வீடொன்றின் மேல்மாடி அறையில் தற்காலிகமாக தங்கியிருந்த ஆண் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, அந்த அறையில் அவருடன் தங்கியிருந்த பெண்ணின் சடலம் தூக்கில் ...

மேலும்..

மலசலகூட குழிக்குள் விழுந்து காட்டு யானை உயிரிழந்தது!

அநுராதபுரம் – புலங்குளம் பகுதியில் மலசலகூட குழிக்குள் விழுந்து காட்டு யானை உயிரிழந்துள்ளது. சுமார் 20 வயது மதிக்கத்தக்க இந்த காட்டு யானை மலசலகூட குழிக்குள் விழுந்து மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் கலயாய வனவிலங்கு அலுவலகத்தின் வனவிலங்கு ...

மேலும்..

யாழ். பொதுசன நூலகத்துக்கு கனேடிய உயர்ஸ்தானிகர் விஜயம்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ்.மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ் பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்து கொண்னர்

மேலும்..

இரணைமடு குடிநீர்த் திட்டத்தை தொடர்வதில் அரசியல் பிரச்சினை ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டு

இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்வதற்கான திட்டத்தை தொடர்ந்தும் செயற்படுத்துவதில் பாரிய அரசியல் பிரச்சினை இருப்பதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இரணைமடு குளத்தைப் புனரமைத்து யாழ்ப்பாணம் உட்பட ஏனைய மாவட்டங்களுக்கு நீரை வழங்க நடவடிக்கை எடுத்தால் பல பிரச்சினைகள் ...

மேலும்..

சாணக்கியனைத் தாக்க முற்பட்ட இருவரைத் தாக்கிய மூவர் கைது

மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எம்.பியை தாக்க முற்பட்ட இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 இற்கும் மேற்பட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் தலை மறைவாகியுள்ளனர் ...

மேலும்..

சுகாதாரத் துறைக்கு எதிராக பாரிய சதித்திட்டம் முன்னெடுப்பு! அமைச்சர் கெஹலிய குற்றச்சாட்டு

இலவச சுகாதாரத்துறைக்கு எதிரான சதித்திட்டமாகவே குற்றச்சாட்டுக்களை பார்ப்பதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - 'பேராதனை யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொய்யான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. குறித்த யுவதிக்கு ...

மேலும்..

தமிழ் கட்சிகள் கடிதத்துக்கு இராஜதந்திர ரீதியில் பதில்! ஜனாதிபதி அளிப்பார் என்கிறார்; பந்துல

தமிழ்க் கட்சிகளின் கடிதம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, இந்திய அரசாங்கம் அழுத்தம் விடுத்தால், அதற்கு இராஜதந்திர ரீதியான பதிலை ஜனாதிபதி வழங்குவார் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு, அரச தகவல் திணைக்களத்தில் ...

மேலும்..

பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நியமிப்பு!

பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கடற்படைத் தளபதியாகவும் பாதுகாப்பு படைகளின் பிரதானியாகவும் இவர் செயற்பட்டுள்ளார். குறித்த பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், அவர் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்..

பாணுக்குள் ஒழித்து விற்பனைசெய்யப்பட்ட உடல் எடை குறைப்பு போதை மாத்திரை!

  சகுவாரோ எனப்படும் உடல் எடையை குறைக்கும் போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகளை உணவுப் பொருள்களில் மறைத்து விற்பனை செய்யும் மருந்துக் கடையொன்று தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, பதுளை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் அதனைச் சுற்றிவளைத்து 1793 மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். பதுளை ...

மேலும்..

காத்தான்குடி ஹலாவுதீன் விடயத்தில் சட்டத்தின் சரத்துகள் மீறப்பட்டுள்ளன கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்க செயலாளர் கூறுகிறார்

  நூருல் ஹூதா உமர் காத்தான்குடி கோட்ட கல்வி அதிகாரியாக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்தவர் இருக்க முடியாது எனில் கிழக்கில் இலங்கை அதிபர் சேவை எவரும் கோட்ட கல்வி அதிகாரியாக இருக்க முடியாது எனவும், கிழக்கு மாகாணத்தில் 15 இற்கும் மேற்பட்ட இலங்கை ...

மேலும்..

மக்கள் பிரச்சினைக்காக நாங்கள் முன்செல்கின்றதால் செல்வாக்கிழக்கும் அரசியல்வாதிகள் சதிசெய்கிறார்கள்! அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் காட்டம்

  நூருல் ஹூதா உமர் எங்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நலிவடைந்து வரும் அரசியல் சக்திகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. நாங்கள் போதைப்பொருள் கடத்தியோ வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி மக்களை ஏமாற்றியோ பிழைப்பு நடத்துபவர்கள் அல்லர். பாடசாலை விடயமொன்றுக்காக ...

மேலும்..