இலங்கை செய்திகள்

தங்கத் தாத்தாவின் சிலையருகே ஆடிப்பிறப்பு விழா..T

தங்கத் தாத்தாவின் சிலையருகே ஆடிப்பிறப்பு விழா   யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள, தங்கத் தாத்தா என அழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையருகே ஆடிப்பிறப்பு தின விழா இன்று காலை நடைபெற்றது. தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ...

மேலும்..

வைத்தியசாலைக்குள் நடந்த பதற்றம் – வன்முறையால் ஒருவர் உயிரிழப்பு..T

கலவானை வைத்தியசாலையில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கலவானை காலனியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கலவானை காலனியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ...

மேலும்..

நீர் விநியோக கட்டணம் செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..T

இலங்கையில் நீர்க்கட்டணங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்கள் செலுத்தாவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் நீர்க் கட்டணத்தை செலுத்தாத 90 ஆயிரத்து 617 பேரின் நீர் விநியோகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை நீர்க் கட்டணங்களை காலம் தாமதமாகியும் ...

மேலும்..

இலங்கையில் உயிரிழந்த ஐரோப்பிய பெண் – சடலத்தை அடையாளம் காண வந்த தோழி..T

இலங்கையில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலத்தை அடையாளம் காண அவரது தோழி ஒருவர் இலங்கை வந்துள்ளார். சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது தோழி தூதரக அதிகாரிகளுடன் கண்டிக்கு பயணிக்கவுள்ளார். அதற்கமைய, இன்று ...

மேலும்..

இலங்கையில் வைத்தியசாலைகளில் தொடரும் மர்மம் – 4 மாத குழந்தை மரணம்..T

குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 04 மாதங்கள் நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு நாளின் பின்னர் திடீர் சுகவீனம் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளது. நேற்று முன்தினம் குறித்த குழந்தைக்கு படுவஸ்நுவர மேற்கு சுகாதார ...

மேலும்..

பெரமுனவுடன் ஒன்றிணைய டலஸ் அணி கோரிக்கையாம்! திலும் அமுனுகம போட்டுடைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் இணைந்துகொள்ள டலஸ் அழகபெரும தலைமையிலான அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். விலகி சென்றவர்கள் தாராளமாக எம்முடன் இணைந்து கொள்ளலாம் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ...

மேலும்..

நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் மாயம்..T

களனி கேஜ் அம்குகம பிரதேசத்தில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம், நேற்று (16.07.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எனைய இரண்டு இளைஞர்களும் தனது மற்றைய நண்பர் காணாமல் போனதை அறிந்து ...

மேலும்..

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..T

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணியை அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த 29.05.2023 ஆரம்பமாகியிருந்தது. குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ...

மேலும்..

இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்; உதவி செய்யவேண்டும்! கலாநிதி ஆறு.திருமுருகன் வலியுறுத்து

இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு இலங்கையை சேர்ந்த புலம்பெயர் தமிழர்கள், உள்நாட்டு தமிழர்கள் உதவிகள் செய்ய வேண்டும் என கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கீரிமலை சிவபூமி முதியோர் ஆச்சிரமத்தில் சுந்தரகைலாச கட்டட திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வை தலைமையேற்று உரையாற்றும்போதே ...

மேலும்..

கோட்டாபயவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் இருவேட்பாளர்களை களமிறக்க நேரிட்டிருக்கும்!  சனத் நிஷாந்த தெரிவிப்பு

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கத் தீர்மானித்த போது தனிப்பட்ட முறையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகியோரே கோட்டாபய ராஜபக்ஷவை கொண்டு வந்தார்கள். ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் முரண்பட்டிருந்தால் இரு ஜனாதிபதி வேட்பாளர்களை களமிறக்க நேரிட்டிருக்கும் என ...

மேலும்..

சமூக செயற்ப்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கமான கருத்தரங்கு..T

சமூக செயற்ப்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கமான கருத்தரங்கு   முல்லைத்தீவு ஊடக அமையத்தில் (16) இன்று USAID நிதி அனுசரணையில் FOSDOO நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு ஊடகவிய லாளர்கள் மற்றும் முல்லைத்தீவு கிராம மட்ட சமூக செயற்ப்பாட்டாளர்கள் இளைஞர் அமைப்பு குழு ஆகியவற்றை இணைத்து ச மூகமட்ட பிரச்சினைகளை எவ்வாறு வெளிப்படுத்துவது ஊடகவியலாளர்களை ...

மேலும்..

பொலிஸார் வேடத்தில் வீட்டினுள் நுழைந்து கொள்ளை: உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்..T

பதுளை - ஹல்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹல்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றில் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் நேற்று (16.07.2023) இரவு வாள் மற்றும் தடிகளை ஏந்தியவாறு வர்த்தகர் ஒருவரின் வீடொன்றிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கி ...

மேலும்..

தனியார்மயமாகின்றதா தபால் திணைக்களம்? இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார விளக்கம்

அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் தபால் திணைக்களத்தை டிஜிற்றல் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவே தவிர , அதனைத் தனியாருக்கு விற்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை எனத் தெரிவித்த ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார , முத்திரை ...

மேலும்..

சமூக செயற்ப்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கமான கருத்தரங்கு 

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் (16) இன்று USAID நிதி அனுசரணையில் FOSDOO நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மற்றும் முல்லைத்தீவு கிராம மட்ட சமூக செயற்ப்பாட்டாளர்கள் இளைஞர் அமைப்பு குழு ஆகியவற்றை இணைத்து சமூகமட்ட பிரச்சினைகளை எவ்வாறு வெளிப்படுத்துவது ஊடகவியலாளர்களை எப்படி ...

மேலும்..

பிராந்திய பொருளாதார செயற்திறன் கூட்டிணைவில் இணைய உத்தேசம்! ஆசியான் பிராந்திய மாநாட்டில் அலி சப்ரி உரை

உலகின் மிகப் பரந்துபட்ட சுதந்திர வர்த்தக வலயமான பிராந்திய பொருளாதார செயற்திறன் கூட்டிணைவில் இணைவதற்கு இலங்கை உத்தேசித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 30 ஆவது ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவு) பிராந்திய ...

மேலும்..