தங்கத் தாத்தாவின் சிலையருகே ஆடிப்பிறப்பு விழா..T
தங்கத் தாத்தாவின் சிலையருகே ஆடிப்பிறப்பு விழா யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள, தங்கத் தாத்தா என அழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையருகே ஆடிப்பிறப்பு தின விழா இன்று காலை நடைபெற்றது. தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ...
மேலும்..





















