இலங்கை செய்திகள்

சொந்த நாட்டிலேயே தமிழர்களுக்கு வழிபாட்டுரிமை மறுக்கப்படும் அவலம்; கொடிய அரசின்கீழ் தமிழர் வாழ்வு என்பதை உலகநாடுகள் புரியவேண்டும்! ரவிகரன் காட்டம்

எங்களுடைய இடத்தில், எமது மக்கள், தமது வழிபாட்டை மேற்கொள்ளமுடியாத நிலை காணப்படுகிறது எனவும், குருந்தூர்மலையில் தமிழ் மக்களுடைய வழிபாட்டுரிமை  மறுக்கப்பட்டுள்ளன எனவும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந் நிலையில் எத்தகைய கொடிய அரசின்கீழ் எமது தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் ...

மேலும்..

சாய்ந்தமருது பிரதேச செயலகம் அம்பாறை மாவட்டத்தில் 3 ஆமிடம்!

2022 ஆம் ஆண்டு இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய  செயற்திட்டங்களின் அடைவு மட்டத்தை  சிறப்பாக நடைமுறைப்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலகம் 03 ஆம் இடத்தைப்  பெற்றுக்கொண்டது. இதனடிப்படையில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், உதவி பிரதேச ...

மேலும்..

உணவகங்களில் போத்தலில் அடைக்கப்பட்ட நீரை வாடிக்கையாளர்களுக்கு திணிப்பதை தடுக்க ஏற்பாடு

சுகாதார மேம்பாடு மற்றும் பொதுமக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான திட்டங்கள் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் முக்கிய விடயங்களைத் தீர்மானிப்பதற்கான கலந்துரையாடலொன்று பிரிவுத் தலைவர்களின் பங்கேற்புடன் பணிமனையில் இடம்பெற்றது. இந்தக் ...

மேலும்..

சக்சஸ் பாலர் பாடசாலையின் உணவுத் திருவிழா – 2023

திருகோணமலை சக்சஸ் பாலர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவுத் திருவிழா - 2023 சனிக்கிழமை திருகோணமலை சாஹிறா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. மேற்படி பாலர் பாடசாலையின் அதிபர் திருமதி சாஷியா முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்த உணவுத்திரு விழாவுக்கு அதிதிகளாக சாஹிறா கல்லூரியின் ...

மேலும்..

தேசிய வீடமைப்பு ஆணையாளராக சிரேஷ்ட சட்டத்தரணி காமினி பெரேரா

தேசிய வீடமைப்பு ஆணையாளராக சிரேஷ்ட சட்டத்தரணி காமினி பெரேரா வெள்ளிக்கிழமை பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வளாகத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இங்கு சமய அனுஷ்டானங்களை ...

மேலும்..

இலங்கைக்கான ஐ.நா. வதிவிடபிரதிநிதியாக மார்க் – அன்ரூ ஃப்ரான்ஸ் நியமிக்கப்பட்டார்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியாக கனடாவைச் சேர்ந்த மார்க்-அன்ரூ ஃப்ரான்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரெஸினால் கனேடிய அரசாங்கத்தின் அனுமதியுடன் கடந்த 8 ஆம் திகதி மார்க்-அன்ரூ இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றார். மார்க்-அன்ரூ ஃப்ரான்ஸ் சுமார் 24 வருடங்களுக்கும் மேற்பட்ட ...

மேலும்..

மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்துக் கொள்வனவு: அரசாங்கம் உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்! சன்ன ஜயசுமன வலியுறுத்து

மருந்து இறக்குமதி விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளின் உண்மை தன்மையை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். இது அலட்சியப்படுத்தும் விடயமல்ல,தேசிய ஒளடதங்கள் கண்காணிப்பு அதிகார சபையை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்க தீர்மானித்துள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ...

மேலும்..

3 சர்வதேச பல்கலைக்கழக கிளைகளை இலங்கையில் அமைப்பது குறித்து பேச்சு!  சுரேன் ராகவன் தெரிவிப்பு

சர்வதேச பல்கலைக்கழகங்கள் மூன்றின் கிளைகளை இலங்கையில் அமைப்பது குறித்த பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இரு பல்கலைக்கழகங்கள் இதற்கு இணக்கம் தெரிவிக்கும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். அத்தோடு பல்கலைக்கழகங்களுக்குள் அரசியல் செயற்பாடுகள் முற்றாக ...

மேலும்..

யாழ். பல்கலை பொதுபட்டமளிப்பு விழா 19, 20, 21 ஆம் திகதிகளில் ஏற்பாடு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாம் கட்ட நிகழ்வு எதிர்வரும் 19, 20, 21 ஆம் திகதிகளில்  நடைபெறவுள்ளது. பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்கான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறி சற்குணராஜா ...

மேலும்..

வடக்கில் பனை அபிவிருத்தி வார கொண்டாட்டத்தை கைவிடவோ மாற்றியமைக்கவோ அதிகாரமில்லையாம்! மாகாண கூட்டுறவுத் திணைக்களத்துக்கு ஐங்கரநேசன் எச்சரிக்கை

பனை அபிவிருத்தி வாரம் வடக்கு மாகாண அமைச்சரவையின் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். இதை கொண்டாடாமல் கைவிடவோ மாற்றியமைக்கவோ வட மாகாண கூட்டுறவுத் திணைக்களத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். வட மாகாண ...

மேலும்..

வைத்தியசாலையில் மற்றுமொரு பெண் ஆபத்தான நிலையில் – ஊசியால் தொடரும் சோகம்..T

பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட Ceftriaxone எனும் நுண்ணுயிர் எதிர்ப்பி ஊசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக யுவதி ஒருவர் உயிரிழந்தார். குறித்த யுவதிக்கு வழங்கப்பட்ட ஊசி மற்றுமொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டு ஒவ்வாமைக்கு உள்ளான நிலையில் அவர் கண்டி வைத்தியசாலையின் தீவிர ...

மேலும்..

கவனமாக இருங்கள்! வாக்னர் கூலிப்படை தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை..T

வாக்னர் கூலிப்படை தலைவரை கவனமாக இருக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை செய்தியொன்றினை வழங்கியுள்ளார். ஐரோப்பா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட நிலையில் ஜோ பைடன் வாக்னர் கூலிப்படை தலைவர் தொடர்பில் தமது கருத்தை பதிவு செய்துள்ளார். கடந்த மாதம் ஆயுதக்கிளர்ச்சி தோல்வியில் முடிந்த நிலையில், ...

மேலும்..

தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமி மாயம்! கண்டுபிடிக்க உதவுமாறு உறவினர்கள் அவசர கோரிக்கை..T

கொழும்பு - தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த சிறுமி நேற்று காலை வீட்டிலிருந்து வெளியேறி தெமட்டகொட பகுதியிலிருந்து மாளிகாவத்தை செல்லும் வழியில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் ...

மேலும்..

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவன் கைது..T

தங்கொட்டுவ பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கொடுவ - தும்மலகொடுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வன்புணர்வுக்குள்ளான சிறுமி தங்கொட்டுவ ...

மேலும்..

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம் – IMF பச்சை கொடி..T

இலங்கைக்கு இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு விரைவில் அனுமதி வழங்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒரு தொகுதி பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மோட்டார் வாகனங்கள் தவிர்ந்த அனைத்து பொருட்களையும் செப்டம்பர் முதல் வாரத்தில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க ...

மேலும்..