இலங்கை செய்திகள்

அரகலயவின்போது வெளிநாட்டு சதித் திட்டங்கள் மேலும் பல விவரங்களை அம்பலப்படுத்துவேன்!  விமல் பகிரங்கம்

சர்வதேச சதித் திட்டங்கள் தொடர்பாக மேலும் தகவல்களை வெளியிடப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ எச்சரித்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற அரகலய ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய சர்வதேச சதிகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சதித் திட்டம் ...

மேலும்..

சகவாழ்வு சங்கங்கள் ஒன்றிணைந்த கலாசார நிகழ்வும், கருத்துக்களமும்!

  நூருல் ஹூதா உமர் மனித அபிவிருத்தி தாபனத்தால் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் கனடா பங்காளர் நிறுவன அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்றிட்டம் அம்பாறை மாவட்டத்தில் சகவாழ்வுச் சங்கங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக சகவாழ்வு ...

மேலும்..

வவுனியா பல்கலைக் கல்விசார் ஊழியர் சங்கச் செயலராக கல்முனையை சேர்ந்த யூ.எல்.றியாழ் தெரிவுசெய்யப்பட்டார்!

  (சர்ஜுன் லாபீர்) வவுனியா பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர் சங்க வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் கடந்த வியாழக்கிழமை வவுனியா பூந்தோட்ட வவுனியா பல்கலைக்கழக கட்டடத் தொகுதியில் சங்கத்தின் தற்காலிக தலைவரின் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் செயலாளராக கல்முனையைச் சேர்ந்த ...

மேலும்..

ஐந்து நாளாகத் தொடரும் சத்தியாகிரகப் போராட்டம்: டெங்கு தடுப்பு உதவியாளர்களுக்கு ஆதரவாக ஹரீஸ்!

  நூருல்{_ஹதா உமர் டெங்கு தடுப்பு உதவியாளர்களின் நிரந்தர நியமன கோரிக்கை நியாயமானது. உங்கள் பிரச்சினைகளைப் பற்றி ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சருடன் பேச்சு நடத்தத் தாம் தயாராக இருப்பதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...

மேலும்..

அஸ்வெசும நலன்புரித் திட்டம் அரசுக்கு எதிர்காலம் இல்லை! ஜகத் குமார சுமித்ராராட்சி எச்சரிக்கை

சமுர்த்தி நலன்புரித் திட்டத்தால் எவரும் பயனடையவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஷான் சேமசிங்க குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் முன்னாள் சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் அவர் தற்போது பதவி விலக வேண்டும். அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை அரசாங்கம் ...

மேலும்..

நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு டக்ளஸின் கருத்துகள் முன்மாதிரியானவை! ; அமைச்சர் மனுஷ பாராட்டு

தனிச் சிங்களச் சட்டத்தைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலரால் மொழியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல வேண்டிய நிலையில், நாங்கள் ஒவ்வொருவரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை போன்று நிதானமான முறையில் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று அமைச்சர் ...

மேலும்..

சமாதானத்தை கட்டியெழுப்புதல் நீங்கள் கருதுகின்றமை என்ன? அலி சப்ரியிடம் அம்பிகா சற்குணநாதன் கேள்வி

தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக பல்வேறு மீறல்கள் இடம்பெற்றுவரும் பின்னணியில் 'சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்' என்பதால் நீங்கள் கருதுவது என்ன? என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் உண்மை ...

மேலும்..

அரச வருமானத்தை அதிகரிக்க மக்கள்மீது வரிகளை சுமத்தோம்! ரஞ்சித் சியம்பலாபிட்டிய திட்டவட்டம்

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக மக்கள் மீது தொடர்ந்தும் வரி சுமைகளை சுமத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. எனினும், இவ்வாண்டு மொத்த தேசிய வருமான இலக்கை அடைவதற்கு இன்னும் 100 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற வேண்டியிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் ...

மேலும்..

சிறந்த நிர்வாக கட்டமைப்புடன் வவுனியா தனியார் பஸ் சங்கம்! சாள்ஸ் எம்.பி. பாராட்டு

சிறந்த நிர்வாக கட்டமைப்புடன் கூடிய தலைமைத்துவத்தாலேயே எவ்வித பிரச்சனைகளும் இன்றி வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் 25 ஆண்டுகளைக் கடந்துள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம். பி. தெரிவித்தார். வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் 25 ...

மேலும்..

உள்ளூர் இழுவைப் படகுகளைக்கூட இலங்கையில் மீன்பிடி அமைச்சரால் கட்டுப்படுத்த முடியவில்லை! சிறிதரன் எம்.பி. சாட்டை

யாழ். நெடுந்தீவைச் சூழ பத்து கடற்படை முகாம்கள்  உள்ளன. அதைவிட இலங்கையின் மீன்பிடி அமைச்சரும் இருக்கின்றார் ஆனால், உள்ளூர் இழுவைப்படகுகளை  கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திய இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்த நாங்கள் கூட்டாக  இந்தியாவில் போய் பேசுவோம் என்று மக்களிடம் தவறான கருத்துக்களை ...

மேலும்..

கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழிகள் அகழ்வு சர்வதேச கண்காணிப்பின்கீழ் இடம்பெற வேண்டும்! வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு சர்வதேசத்தின் கண்காணிப்பிலும் மேற்பார்வையிலும் மேற்கொள்ளப்பட  வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் ...

மேலும்..

அஸ்வெசும நலன்புரித் திட்ட மேன்முறையீடுகள்: புதிய பயனாளர் கொடுப்பனவு ஒரே நேரத்திலாம்! நிதி இராஜாங்க அமைச்சர் ஷெகான் கூறுகிறார்

நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளவர்களுக்கான நலன்புரி கொடுப்பனவு இம்மாதத்தின் இறுதி பகுதியில் இருந்து வழங்கப்படும். மேன்முறையீடுகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக முழுமையாக பரிசீலனை செய்யப்படுகிறது. பரிசீலனைகளை தொடர்ந்து பெயர் பட்டியலில் மாற்றம் ஏற்படும் போது புதிதாக உள்வாங்கப்படும் பயனாளர்களுக்கான  ஜூலை மற்றும் ...

மேலும்..

மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க புதிய நடவடிக்கை ஏற்பாடு! சுரேன் ராகவன் கூறுகிறார்

கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு துன்புறுத்தல்கள் ஏற்படுவதை தடுக்க அடுத்த சில வாரங்களில் அவசர தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும் என  உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு தென்கிழக்கு பல்கலையில் ட்ரோன் தொழினுட்ப பயிற்சி

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு ட்ரோன் தொழினுட்பத்தின் பிரயோகம் தொடர்பாக தெளிவூட்டல் மற்றும் பயிற்சியளித்தல் நிகழ்வு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளரின் வேண்டுகோளிற்கிணங்க இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் புவியற்துறைத்தலைவர் கே.நிஜாமீர் தலைமையில் ...

மேலும்..

குருந்தூர்மலையில் தமிழர் வாழ்வுரிமை மறுப்பு ரவிகரன் உள்ளிட்டோர் பொலிஸ் முறைப்பாடு!

குருந்தூர்மலையில் சைவவழிபாடுகள் மேற்கொள்ள முடியுமென ஏற்கனவே நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. இந் நிலையில் கடந்த 15.07.2023 வெள்ளிக்கிழமை குருந்தூர்மலையில் சைவவழிபாடுகளை மேற்கொள்ளச்சென்ற தமிழ் மக்களுடைய வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன் ...

மேலும்..