அரகலயவின்போது வெளிநாட்டு சதித் திட்டங்கள் மேலும் பல விவரங்களை அம்பலப்படுத்துவேன்! விமல் பகிரங்கம்
சர்வதேச சதித் திட்டங்கள் தொடர்பாக மேலும் தகவல்களை வெளியிடப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ எச்சரித்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற அரகலய ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய சர்வதேச சதிகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சதித் திட்டம் ...
மேலும்..





















