இலங்கை செய்திகள்

இலங்கையில் சட்டவிரோத மதுபான தொழில்துறை 300% வளர்ச்சியடைந்துள்ளது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இலங்கையின் சட்டவிரோத மதுபான கைத்தொழில் சமீப காலங்களில் 300 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த சட்டவிரோத மதுபானங்கள் அனைத்தும் தொலைதூர புதர் காடுகளில் உற்பத்தி செய்யப்படவில்லை. இவை அனைத்தும் உரிமம் பெற்ற மதுபான ஆலைகளுக்குள்ளேயே தயாரிக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...

மேலும்..

யாழ்மாவட்டத்தில் யுத்தகாலத்தில் பாதிப்படைந்த மக்களுக்கானநடமாடும்சேவை!!

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின்  எற்பாட்டில்  கடந்த யுத்த காலத்தில் இருந்து  யாழ்மாவட்டத்தில்  இழப்பீடுகள், காயமடைந்தவர்களுக்கான ஆவணங்கள் பெறுவதில் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாகவும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு  மீளவும் வருகை தந்துள்ள மக்கள் ...

மேலும்..

தேசிய பளு தூக்கல் போட்டியில் யாழ்-தென்மராட்சி இளைஞன் புதிய சாதனை!!

தேசிய ரீதியான பழு தூக்கல் போட்டியில் யாழ்-தென்மராட்சியை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 29.10.2022 ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 120 கிலோவிற்கு ...

மேலும்..

சிறிலங்காவின் கல்வி முறையில் மாற்றம்..! முன்னெடுக்கப்படவுள்ள விசேட செயற்திட்டம்!!

சிறிலங்காவின் கல்வி முறையை மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி முறையில் மாற்றம் தொடர்பான திருத்தங்களை 6 ...

மேலும்..

தென்கொரியாவில் உயிரிழந்த இலங்கையர் தொடர்பான மேலதிக தகவல்கள்!!

தென் கொரியாவில், தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையர் கண்டி உடதலவின்ன, மடிகே பகுதியைச் சேர்ந்த ஜி.ஐ. முனவ்வர் முஹம்மது ஜினாத் என்ற 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரண்டு வருடங்களாக கொரியாவில் பணிபுரிந்து வரும் ...

மேலும்..

விவசாயிகளின் ஆதங்கமான கோரிக்கை!!

https://youtu.be/UzCf7AnQrR8

மேலும்..

முதலாம் திகதி முதல் உணவு,தேனீர் விலைகள் குறையும்

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலையை 10 சதவீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், இதற்காக அத்தியாவசிய உணவு பொருட்கள், குறைவடைந்துள்ள புதிய விலையில் உணவக ...

மேலும்..

வெளிநாடு செல்ல வேண்டாம் – அமைச்சர்களுக்கு பயணக் கட்டுப்பாடு

இம்முறை பாதீடு விவாதத்தின் போது, அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலகம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பாதீடு மீதான விவாதம் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி வாக்கெடுப்புடன் முடிவடையும் வரை, அனைத்து அமைச்சர்களும் உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட ...

மேலும்..

மாவீரர் நாளை முன்னிட்டு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று (30) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல ...

மேலும்..

அமரர். புஸ்பராசா நற்பணி மன்றத்தின் இலவச அமரர் ஊர்தி சேவை ஆரம்பம்!

எமது அமரர் புஸ்பராசா நற்பணி மன்றத்தின் அமரர் புஸ்பராசா இலவச அமரர் ஊர்தி சேவையானது வறிய மக்களின் மரண நிகழ்வுக்கான அவர்களின் உடல்களை ஏற்றி இறக்குவதற்கான சேவை ஆரம்பிக்கப்பட்டு தற்போது இப் பணி நடைபெற்று வருகின்றது இவ்இலவச அமரர் ஊர்தி சேவைக்காக வறிய ...

மேலும்..

வீதியோர கடைகளுக்கும் வரி

வீதியோரங்களில் சோளம், பழங்கள், வடை, மரக்கறிகள் போன்றவற்றை வியாபாரம் செய்யும் நபர்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வரி விதித்துள்ளதாக வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஐந்து சதுர அடி வர்த்தக இடத்துக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாவும், அதிகரிக்கப்படும் ஒவ்வொரு ஐந்து சதுர அடிக்கு ...

மேலும்..

மொட்டு கட்சிக்கு இனி எழுச்சி இல்லை-மைத்திரிபால சிறிசேன எம்.பி

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாடு அமைதியடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அணி புதிய பொறுப்பாளர்கள் தெரிவு நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இவ்வாறு ...

மேலும்..

மொட்டு கட்சியை யாராலும் அழிக்க முடியாது- பேராசிரியர் ரஞ்சித் பண்டார எம்.பி

மொட்டு கட்சியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்றும் கொள்கையின் அடிப்படையில் கட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சிலர் சுயாதீன குழுக்களாக மாறி என்ன அரசியல் கருத்துக்கள் கூறினாலும், மொட்டு ...

மேலும்..

இரட்டைக் குடியுரிமையுள்ள பாராளும‌ன்ற உறுப்பினர்கள் யார் யார்..?

  இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணைக்குப் பின்னர், அரசாங்கத்திடம் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் பத்து எம்.பி.க்கள் ...

மேலும்..

ராஜபக்சக்களுக்கு பதவி பேராசை போகவில்லை… சரத் பொன்சேகா எம்.பி

  நாட்டு மக்கள் தற்போது அனுபவித்து வரும் துயரங்களுக்கு தாமே காரணம் என்பதை உணராமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் ராஜபக்சக்களின் ஆட்சி மீண்டும் அமைக்கப்பட்டால் தற்போதுள்ளதை விட கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற ...

மேலும்..