இலங்கையில் சட்டவிரோத மதுபான தொழில்துறை 300% வளர்ச்சியடைந்துள்ளது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய
இலங்கையின் சட்டவிரோத மதுபான கைத்தொழில் சமீப காலங்களில் 300 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த சட்டவிரோத மதுபானங்கள் அனைத்தும் தொலைதூர புதர் காடுகளில் உற்பத்தி செய்யப்படவில்லை. இவை அனைத்தும் உரிமம் பெற்ற மதுபான ஆலைகளுக்குள்ளேயே தயாரிக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...
மேலும்..





















