இலங்கை செய்திகள்

அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு வழங்காது

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போதைய சூழ்நிலையில் ஆதரவு வழங்காது என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஹட்டனில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, சமகால ...

மேலும்..

திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்தமயமாக்கலில் இருந்து விடுவித்து புனித பிரதேச பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டும். காரைதீவு பிரதேச சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றம்.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்த மயமாக்கும் சதித்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன .ஆகவே உடனே அதை தடுத்து நிறுத்தி இந்த பிரதேசத்தை புனித பிரதேசமாக மாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். இவ்வாறு காரைதீவு பிரதேச சபையில் ஏகமனதாக ...

மேலும்..

இனப்பிரச்சினைக்கான தீர்வு – ரணிலிடம் கடுமையான வலியுறுத்தலை விடுத்துள்ள சுமந்திரன்!

இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு ...

மேலும்..

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..! 37 பேர் காயம் – பெண் உயிரிழப்பு

மாவனெல்லை – உதுவன்கந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 37 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கேகாலையிலிருந்து கண்டி ...

மேலும்..

வெற்றி இலக்கு 158 ! வெற்றிபெறுமா அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய அணிக்கு 158 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ...

மேலும்..

வடக்கு மாகாண பாடசாலைகளின் உயர்தர தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

தொண்டமனாறு வெளிக்கள நிலையம் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நடத்தவுள்ள 2022 மற்றும் 2023ஆம் ஆண்டு உயர்தர தவணைப் பரீட்சை குறித்த நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு பிரிவுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 24ஆம் திகதி ...

மேலும்..

அத்தியாவசிய பொருட்களை வரம்புகள் இன்றி கொள்வனவு செய்ய முடியும் – லங்கா சதொச

லங்கா சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நேற்று (24) முதல் நீக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச கம்பனி லிமிடெட் அறிவித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வரம்புகள் இன்றி எந்த அளவிலும் கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச மேலும் ...

மேலும்..

இயக்கம் இன்றி நிறுத்தியக்கப்பட்டுள்ள 300 பஸ்கள்

  தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் 300 முதல் 400 வரையிலான பஸ்களை நாளாந்தம் இயங்க வழியின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் இல்லாமையை என இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் குலதிலக தெரிவித்தார்.

மேலும்..

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் -அமெரிக்க திறைசேரி அதிகாரி சந்திப்பு

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (25) விஜயம் செய்துள்ள அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத்துடன் இலங்கையின் சக்தி மற்றும் எரிசக்தி துறை தொடர்பான முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். ரொபேர்ட் கப்ரோத், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ...

மேலும்..

அமெரிக்க திறைசேரி அதிகாரி இலங்கை வந்தடைந்தார்

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் இன்று (25) இலங்கை வந்தடைந்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது டுவிட்டர் செய்தியில் இது குறித்து, ரொபர்ட் கப்ரோத் தனது விஜயத்தின் போது இலங்கை அரசாங்கம் மற்றும் பொருளியல் ...

மேலும்..

அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது

பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு முன்னர் உரிய முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டிகளுக்கு முறையான கட்டுப்பாடு இல்லாமல் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது என அமைச்சர் ...

மேலும்..

பொருளாதார மறுமலர்ச்சிக்காக அரச, தனியார் துறைகளில் நிபுணத்துவத்தை மேம்படுத்துவது அவசியம் -பிரதமர்

பொருளாதார மறுமலர்ச்சிக்காக அரச மற்றும் தனியார் துறைகளில் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார். வழங்கல் மற்றும் பொருள் முகாமைத்துவ நிறுவகத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். உற்பத்தியின் வளர்ச்சிக்கான ...

மேலும்..

17 வயது சிறுவன் மீது வாள்வெட்டு தாக்குதல்..! தீபாவளியன்று யாழில் சம்பவம்

யாழில் 17 வயது சிறுவன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை மூன்று மணியளவில் இணுவில் கலாஜோதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உரும்பிராயை சேர்ந்த முருகதாஸ் மனோஜ் என்ற பாடசாலையில் இருந்து இடை விலகி பான்சிப் ...

மேலும்..

பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை..! வெளியான அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று 25 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சு இந்த விடயத்தினை அறிவித்துள்ளது. நேற்று(24) தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான இன்று(25) மாணவர்களின் வரவில் வீழ்ச்சி காணப்படும் என்பதை கருத்திற் கொண்டு ...

மேலும்..

5 இலட்சம் அரச ஊழியர்களின் முடிவு..! முன்வைக்கப்படவுள்ள மனு

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை என்றால் இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு அரச ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய, சுமார் ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் கையெழுத்திட்ட மனுவுடன் அரசிடம் கோரிக்கையொன்றினை முன்வைக்க அரசு ஊழியர் சங்கங்களின் ஒன்றியம் முடிவு செய்துள்ளது. சம்பளம் ...

மேலும்..