இலங்கை செய்திகள்

லீசிங் செலுத்த தவறியவர்களின் வாகனங்களை கொண்டு செல்ல அதிகாரம் இல்லை..! வெளியான தகவல்

லீசிங் மாதாந்த கொடுப்பனவை செலுத்த தவறி, நிர்கதிக்குள்ளாகியுள்ள நபர்களின் வாகனங்களை சீசர்கள் வலுக்கட்டாயமாக கொண்டு செல்வதற்கு எந்தவித அதிகாரங்களும் அவர்களுக்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ...

மேலும்..

பட்ஜெட்டின் ‘முதலாளி’ ஐ.எம்.எப் – வாசுதேவ தகவல்

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 'முதலாளி' சர்வதேச நாணய நிதியம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அத்துடன், நிதியத்தின் அறிவுறுத்தல்கள் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் ...

மேலும்..

யார் ஆட்சிக்கு வந்தாலும் இனி எம்மை ஏமாற்ற முடியாது..! இடித்துரைத்தார் சம்பந்தன்

நாட்டின் ஆட்சியில் எவர் இருந்தாலும் எம்மை இனிமேல் ஏமாற்றவே முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை தினமான நேற்று தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , விரக்தி ...

மேலும்..

வடக்கு கிழக்கு இளம் சமுதாயம் தொடர்பில் அரசின் திட்டம் -அம்பலப்படுத்திய சிறீதரன்!!

வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங்களில் இனம், நிலம், சமூகம் பற்றிய சிந்தனைகளை இல்லாமல் செய்து அவர்களை வெறும் கோதுகளாக்குகின்ற செயலையே அரசாங்கம் திட்டமிட்டு செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டினார். அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போதே ...

மேலும்..

தமிழ் தேசியத்தை 13 வருடங்களாக கொன்று குவித்த பேய்களே கூட்டமைப்பினர்! ( காணொளி இணைப்பு )

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கான தீர்வின்றி எமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர். வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தீபாவளி திருநாளான இன்று, தமது பிள்ளைகளும் உறவுகளும் ...

மேலும்..

நாளை சூரிய கிரகணம்..! பார்வையிடும் நேரம் அறிவிப்பு!!

இலங்கையின் பல பகுதிகளிலும் நாளைய தினம் (24) சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா, வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, மற்றும் ஆசியாவின் மேற்கு பகுதிகளிலும் இந்த சூரிய கிரகணத்தை பார்வைிட முடியும் என கூறப்படுகிறது. சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ...

மேலும்..

நாளைய மின்வெட்டு விபரங்கள் வெளியீடு!!

நாளை (25) செவ்வாய்க்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, ...

மேலும்..

சந்திரிக்கா கொலை முயற்சி உட்பட 8 தமிழ் கைதிகளுக்கு விடுதலை!!

 08 தமிழ் கைதிகளுக்கு அதிபரால் பொதுமன்னிப்பு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 08 தமிழ் கைதிகளுக்கு அதிபரால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிபருடன் பல தமிழ் நாடாளுமன்ற ...

மேலும்..

தீபாவளிப் பண்டிகை..! அதிபர் செயலகத்தில் பறக்கவிடப்பட்ட நந்திக் கொடிகள்..

இந்துக்களின் புனித பண்டிகையில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் வகையில் அதிபர் செயலகத்தின் முன் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. அதேவேளை, அதிபர் செயலக வளாகத்தில் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், மின் விளக்குகளினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற இந்துக்களின் பூஜை வழிபாடுகளில் ஒன்றான நவராத்திரி விழா, ...

மேலும்..

நவம்பரில் லிட்ரோ எரிவாயு விலை மேலும் குறையும் சாத்தியம்!

நவம்பரில் எரிவாயு விலை மேலும் குறைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக லிட்ரோ கேஸ் லங்கா இன்று (24) தெரிவித்துள்ளது. லிட்ரோ கேஸ் லங்காவின் தலைவர் முதித பீரிஸ் கூறுகையில், “லிட்ரோ கேஸ் செப்டம்பரில் திறைசேரிக்கு 6.5 பில்லியன் ரூபாவை திருப்பிச் செலுத்தியுள்ளது. ஒக்டோபரில் 7.5 பில்லியன் ...

மேலும்..

ஆசியாவின் 50 சுவையான தெரு உணவுகளில் இலங்கை அச்சாறும் அப்பமும் உள்ளன- சிஎன்என் அறிக்கை!

உள்ளூர் வாசனைத்திரவியங்கள், மிளகாய், மஞ்சள், சீனி மற்றும் உப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும், இலங்கை அச்சாறு சிறந்த தெரு உணவாகும். இது பிராந்தியத்துக்கு பிராந்தியம் மற்றும் பருவத்துக்கு பருவம் சுவை மாறுபடும். வெரலுவாகவோ, விளாம்பழமாகவோ அன்னாசிப்பழமாகவோ, மாம்பழமாகவோ அல்லது அம்பரெல்லாவாகவோ இருக்கலாம் என்று சிஎன்என் ...

மேலும்..

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு…! மாவீரர் தின அனுமதி கோரல் (கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி)

வருகின்ற கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருவது தாங்கள் அறிந்ததே. காரணம் நாங்கள் மறந்திருந்தாலும் ஒவ்வொரு வருடமும் அரச அடக்கு முறையால் அதனை நாங்கள் நினைவுகூர்வதற்கு நீங்கள் துணையாக இருக்கின்றீர்கள் அதற்கும் முன்னைய ஜனாதிபதி மற்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் ...

மேலும்..

இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!!

பிரித்தானிய கட்டுப்பாட்டில் உள்ள சாகோஸ் தீவுகளில் புகலிடம் கோரிய 120 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை பாதுகாப்பாக வேறு நாட்டிற்கு அனுப்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சாகோஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் குழு இலங்கைக்கு திரும்புவதற்கு ...

மேலும்..

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக மரக்கறிகளைப் பயிரிடுங்கள் -உதய கம்மன்பில எம்.பி.

தோட்டங்களில் இயன்றவரை மரக்கறிகள், தானியங்கள் மற்றும் பழவகைகளை வளர்க்குமாறு முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார். “இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இது உங்களுக்கும் நாட்டுக்கும் நிம்மதி” என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் நேற்று டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். நெருக்கடிக்கான காரணங்களுக்காக ஒருவரையொருவர் ...

மேலும்..

டொலர்கள் வேண்டுமாயின் களியாட்ட விடுதிகள் வேண்டும்..! டயனா கமகே

சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சுக்கான பொறுப்புக்களை தனியாக வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் நேற்று (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு சரியான முறையில் எதிர்பார்த்த சேவையை ...

மேலும்..