இலங்கை செய்திகள்

வாகனங்கள் கொள்வனவு செய்ய சிறந்த நேரம்: உள்ளூர் வாகன விற்பனையாளர்கள்

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) வாகனங்களின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதால், வாகனம் கொள்வனவு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் என நாட்டிலுள்ள உள்ளூர் வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதாகவும், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் கையில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்க! ஜனாதிபதியிடம் ஸ்ரீநேசன் கோரிக்கை

"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமன்னிப்பு மூலமாக தமிழ் அரசியல் கைதிகள் 8 பேரை விடுதலை செய்தமையையிட்டுப் பாராட்டுவதாகவும்,  ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் தாமதிக்காமல் விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதியை விநயமாகக் கேட்டுக்கொள்வதாக" தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

நாட்டை வந்தடையவுள்ள கப்பல்..! தீர்வுக்கு வரும் முக்கிய பிரச்சினை

நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார். குறித்த கப்பல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“நிலக்கரி கொள்வனவு தொடர்பில் ...

மேலும்..

கேலிக்குரியவையாகியுள்ள எமது அரசியலமைப்புகள்..! இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பகிரங்கம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி, புனர்வாழ்வு பணியகத்தை உருவாக்குவது ஜனநாயகம் அல்ல.அது மக்கள் எதிர்பார்ப்பும் அல்ல என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது நாளாக இடம்பெற்ற அரசியலமைப்பின் 22 ஆவது ...

மேலும்..

இணைந்த கரங்கள் அமைப்பினால்கமு திகோ/தம்பட்டை மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

இணைந்த கரங்கள் அமைப்பினால் திருக்கோவில் கல்வி வலயத்தின் கமு திகோ/ தம்பட்டை மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது 22/10/2022 காலை 10.00 மணியளவில் பாடசாலையின் பிரதி அதிபர் திரு. சிவயானம் அகிலன் தலைமையில் இடம்பெற்றது. மாணவர்களுக்கான ...

மேலும்..

சிறிலங்காவில் புதிய திட்டத்தின் ஓய்வூதியம்.! வெளியான தகவல்

இலங்கை மக்களால் செலுத்தப்படும் வரிகளுக்கமைய புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட உற்பத்தியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வரியின் மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த ...

மேலும்..

13 வயது சிறுமி தொடர் வன்புணர்வு – உடந்தையாக இருந்த தாய் கைது..! யாழில் சம்பவம்

யாழில் 13 வயதுச் சிறுமியை தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் போதைக்கு அடிமையான 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், சிறுமி மீதான வன்புணர்வுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் அவரின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மானிப்பாய் காவல் பிரிவுக்கு ...

மேலும்..

இன்றைய மின்வெட்டு விபரங்கள் வெளியீடு

இன்றைய (22) சனிக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, ...

மேலும்..

இலங்கைக்கு அண்மையில் ஏற்படவுள்ள பேராபத்து – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை வலுவடைந்து உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாழமுக்க நிலை நாளைய தினம் இந்திய கடல் பிராந்தியங்களில் மேலும் வலுவடையும் சாத்தியம் உள்ளதாகவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாழமுக்கம் எதிர்வரும் 24 ...

மேலும்..

கொலை செய்ய பயன்படுத்திய உந்துருளியுடன் பிரபல போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது

பிரபல போதைப்பொருள் வியாபாரி கசுன் மற்றும் ரூபனின் உதவியாளர்கள் என கூறப்படும் மூவர் மட்டக்குளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசேட அதிரடிப்படையின் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலை ...

மேலும்..

பாரிய விபத்துக்குள்ளாகிய சிறிலங்கா இராணுவ வாகனம்..! இராணுவ உயர் அதிகாரி உயிரிழப்பு

இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ உயர் அதிகாரி (கெப்டன்) ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை இராணுவத்தின் 8806 இலக்கம் கொண்ட டிஃபென்டர் ரக வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து முத்துவெல்லவில் உள்ள மரத்தில் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.   உயிரிழந்துள்ளத நபர் இந்த ...

மேலும்..

மக்கள் வாக்கைப் பெற்று கதிரைகளை சூடாக்குவதற்கான பயணப்பாதை இதுவல்ல!

மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்று கதிரைகளை சூடாக்கிக் களிப்பதற்கான பயணப்பாதை அரசியல் பாதை அல்ல என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். மாறாக யுத்த வடுக்களை ...

மேலும்..

மகிந்தவின் பிறந்ததினத்திற்கு பின்னர் ஏற்படவுள்ள மாற்றம் – எதிர்வு கூறலை வெளியிட்ட ஜோதிடர்!

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இடையில் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்த கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் ...

மேலும்..

சிறிலங்கா கடற்பரப்பிற்குள் பிரவேசித்தது சீனக் கப்பல்!

சிறிலங்கா கடற்பரப்பிற்குள் சீனக் கப்பல் ஒன்று பிரவேசிக்கவுள்ளதாக சிறிலங்காவின் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில், குறித்த சீனக் கப்பல் இன்று வெள்ளிக்கிழமை காலை சிறிலங்கா கடற்பரப்பை வந்தடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தீப்பற்றியெரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காகவே சீனக் ...

மேலும்..

பிரான்ஸின் ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கையர்களின் நிலை!

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு மீன்பிடி படகில், 17 பேர், பிரான்ஸின் ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் நுழைந்த நிலையில் திருப்பி அனுப்பட்டுள்ளனர். இந்த படகுடன், இலங்கையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்குள் பிரான்சின் ரீயூனியனுக்கு மூன்று படகுகள் சென்றுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையில் பதிவு ...

மேலும்..