இலங்கை செய்திகள்

தங்கம் விலை மேலும் வீழ்ச்சி!..

இலங்கையில் நேற்று (19) அதிகரித்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, இன்றைய மாற்றப்பட்ட தங்கத்தின் விலை வருமாறு : *தங்கம் ஒரு அவுன்ஸ் – ரூ. 591,037.00 *24 கரட் 1 கிராம் – ரூ.20,850.00 * 24 கரட் 8 கிராம் (1 பவுண் ...

மேலும்..

அவுஸ்திரேலியாவிலிருந்து 183 இலங்கைப் பிரஜைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்-ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ்

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 183 இலங்கைப் பிரஜைகள் திருப்பி அனுப்பப்பட்டதாக கடல்சார் எல்லைக் கட்டளைத் தளபதி மற்றும் கூட்டுப் பணிப் படையின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்தார். தி நியூ இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற ...

மேலும்..

வெளிநாடுகளிலிருந்து கடனை பெறாது முதலீட்டினை பெற்றுக்கொள்வதே எமது நோக்கமாகும் – ஜனாதிபதி

வெளிநாடுகளிலிருந்து கடனை பெறாது முதலீட்டினை பெற்றுக்கொள்வதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் கட்டிடம் ஒன்றினை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். முதலீடுகளின் வாயிலாக இலாபத்தினை ஈட்டுவதே நாட்டிற்கு நன்மையை பெற்றுத்தரும் என ஜனாதிபதி ...

மேலும்..

15 ஆயிரம் ரூபா தீபாவளி முற்பணம் கிடைக்கவில்லை – தொழிலாளர்கள் போராட்டத்தில்

தீபாவளி முற்பணம் ரூபா 15000 ரூபா தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு அத்தொகையை வழங்காமல் 5000 ரூபா அல்லது பத்தாயிரம் ரூபா ...

மேலும்..

கனடா செல்லவுள்ளோருக்கான எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம்..! முழுமையான விபரம் உள்ளே

கனடா எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பது, சில பொருளாதார புலம்பெயர்தல் திட்டங்களின் மூலம் கனடாவின் தொழிலாளர் காலியிடங்களை நிரப்புவதற்காக, கனேடிய நிரந்தர வாழிட விண்ணப்பங்களை நிர்வகிப்பதற்காக கனேடிய அரசு பயன்படுத்தும் ஒரு அமைப்பாகும். எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பது, மூன்று கனேடிய புலம்பெயர்தல் திட்டங்களுக்கான விண்ணப்ப மேலாண்மை ...

மேலும்..

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு!

புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்பின் 112 (1) வது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அதிலுள்ள சில உள்ளடக்கங்கள் அரசியமைப்பின் சில சரத்துகளுக்கு முரணாக இருப்பதாலேயே ...

மேலும்..

மீண்டும் வரிசை யுகம்..! அபாய மணியடித்த ரணில்

நேரடி வரி அறவீடு உட்பட புதிய வரி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனால், மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். வரி கொள்கை சம்பந்தமாக நேற்று விசேட உரையை நிகழ்த்தும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது ...

மேலும்..

பெரும்பான்மையான அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள்: அஸ்கிரிய மகாநாயக்கர்

அரசியல்வாதிகள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் நாட்டுக்கான கடமையை புறக்கணிப்பது குறித்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஞானரதன தேரர் கவலை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனத்தின் நிதஹஸ் சேவக சங்கமய பிரதிநிதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது, ​​பெரும்பான்மையான அரசியல்வாதிகள் மற்றும் ...

மேலும்..

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிக்கை

கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு நேற்று (19) கொண்டுவரப்பட்ட எரிபொருள் தாங்கியில் சிறிது தண்ணீர் கலந்திருந்தமை தொடர்பில் தெளிவுபடுத்தி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக முழுமையான விசாரணையை நடத்துமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன ...

மேலும்..

சட்டவிரோத முறையில் நாளாந்தம் ஒரு இலட்சத்து 15 ஆயிரம் லீற்றர் கள் உற்பத்தி

சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முறைமையை பயன்படுத்தி நாளாந்தம் ஒரு இலட்சத்து 15 ஆயிரம் லீற்றர் கள் உற்பத்தி செய்யப்படுவதாக நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது. நாட்டில் நாளாந்தம் 1 இலட்சத்து 60 ஆயிரம் லீற்றர் கள்ளுக்கான கேள்வி ...

மேலும்..

நாடு முழுவதும் உள்ள நிரப்பு நிலையங்களில் எரிபொருளின் தரம் குறித்து ஆய்வு !

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்கப்படும் எரிபொருளின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) , நுகர்வோர் அதிகார சபை மற்றும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து நாடு ...

மேலும்..

சவால்களை வெற்றிகொண்டு நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த ரணில் பொருத்தமானவர் – டொனால்ட் லு

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்த போதே அவர் ...

மேலும்..

அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று பாராளுமன்றத்தில் சிறப்புப் பிரகடனத்தில் கையெழுத்திடும்

தேர்தல் திருத்தங்களை கொண்டு வருவோம் என்று கூறி தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றில் கையெழுத்திடவுள்ளன. இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற குழு மண்டபம் எண் 8ல் இந்த நிகழ்வு ...

மேலும்..

நல்லிணக்கத்துக்கான புதிய அமைச்சரவை உப குழுவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நல்லிணக்கத்துக்கான அமைச்சரவை உப குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான பிரேரணையை முன்வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உப குழு அமைக்கப்படவுள்ளது. நல்லிணக்கத்துக்கான அமைச்சரவை உபகுழு இலங்கையிலுள்ள பல்வேறு பிரிவு மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது. வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற ...

மேலும்..

விகாரையில் ஏலம் விடப்பட்ட கசிப்பு போத்தல் !

அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ மற்றும் மடத்துகம பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் அண்மையில் நடைபெற்ற சந்தை மற்றும் பாடல் கச்சேரியில் இரண்டு பியர் போத்தல்களும் ஒரு போத்தல் கசிப்பும் ஏலத்திற்கு விடப்பட்டன. . ஆலயம் அமைந்துள்ள நகரின் பிரதான பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணிபுரியும் துறவி ...

மேலும்..