இலங்கை செய்திகள்

இந்த சந்தேக நபர்களை உங்களுக்குத் தெரியுமா?

     பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்மின் வீடு மற்றும் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அதன்படி, பின்வரும் புகைப்படங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் அடையாளம் தொடர்பில் ஏதேனும் ...

மேலும்..

80 அழகிகளை இலங்கைக்கு கொண்டுவரும் டயானா கமகே

80 நாடுகளைச் சேர்ந்த 80 அழகிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே நேற்று (19) தெரிவித்தார். மிஸ் டூரிசம் வேர்ல்ட் இறுதிப்போட்டி டிசம்பர் 8 முதல் 21 வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

யாழில் வீதியில் குப்பை வீசுவோரை காட்டிக்கொடுத்தால் சன்மானம்

யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகளை வீசுவோர் தொடர்பான வீடியோ அல்லது புகைப்பட பதிவுகளுடன் யாழ்.மாநகர சபைக்கு முறையிட்டால் குப்பை வீசியோருக்கு விதிக்கப்படும் தண்டத்தில் 10 வீதம் சன்மானமாக வழங்கப்படும் என யாழ்.மாநகர சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட ...

மேலும்..

ரயில் அட்டவணையில் திருத்தம்

இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில், கடலோரப் பாதையில் காலை அலுவலக ரயில்களின் இயங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு கோட்டைக்கும் பாணந்துறைக்கும் ...

மேலும்..

விரைவில் பசில் பிரதமராக பதவியேற்பார் – வெளியாகியுள்ள தகவல்

தற்போது அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்றும், விரைவில் பிரதமராக பதவியேற்பார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்றுள்ள பொதுஜன பெரமுனவுக்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என ...

மேலும்..

போதைப்பொருட்களுடன் யாழ் இளைஞர்கள் மூவர் கைது!

மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் மெல்லங்கம் மல்லாகம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று (20) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 32, 23 மற்றும் 25 வயதுடைய மூவரும் 50, 60 ...

மேலும்..

மீண்டும் சடுதியாக குறைக்கப்பட்ட கோதுமை மாவின் விலை..!

 விலை கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு - புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. மொத்த விலை 265      இந்தநிலையில், 290 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு ...

மேலும்..

போதைப்பொருள் விற்பனையில் 23 வயதுடைய குடும்ப தலைவி!

கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பொய்ட்டி பகுதியில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த பெண்ணை நேற்று (19) கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் காவல்துறை பிராந்திய விசேட குற்றத் தடுப்பு பிரிவினரின் விசேட ரோந்து நடவடிக்கையின் ...

மேலும்..

இன்றைய நாள் வானிலை முன்னறிவிப்பு!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில்100 மி.மீஅளவானபலத்த மழைவீழ்ச்சி ...

மேலும்..

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டு..! மூன்று இந்திய மீனவர்கள் கைது!!

எல்லை தாண்டி மீன் பிடித்த மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த மூன்று இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது ...

மேலும்..

சர்வதேச நீதிமன்றுக்கு செல்ல இலங்கை அச்சம் கொள்வது ஏன் -கஜேந்திரகுமார் கேள்வி!!

சர்வதேச விசாரணைகள் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். புலிகள் அல்லது தமிழர்கள் மீதும் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அது தொடர்பில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று(19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தா். கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை ...

மேலும்..

53 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு -வெளியான அறிவிப்பு!!

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் முதலாம் தவணைக்கு முன்பதாக அப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 53,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த ...

மேலும்..

போதைக்கு அடிமையாகிய 17 வயது மகன்..! திருத்தித் தருமாறு காவல் நிலையத்தில் ஒப்படைப்பு – யாழில் சம்பவம்!!.

யாழ்ப்பாணம் - கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியில் தாயொருவர் கடந்த இரண்டு வருடங்களாக போதை பொருளுக்கு அடிமையாகி உள்ள தனது மகனை திருத்தித் தருமாறு கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். கோப்பாய் காவல் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியைச் ...

மேலும்..

இன்றைய மின்வெட்டு விபரங்கள் வெளியீடு !!..

இன்று (20) வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களைஇலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு   வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, ...

மேலும்..

பலாலி விமான சேவைகளின் செயற்பாடு – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை   இம்மாத இறுதியில் இருந்து விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இதேவேளை அந்த விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும், இந்தியாவின் நிதி உதவியின் கீழ் ...

மேலும்..