இலங்கை செய்திகள்

இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினாகள் பதவி விலக வேண்டும்..! சபையில் கோரிக்கை

இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கோரியுள்ளார். இலங்கை நாடாளுமன்றில் சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.   நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே ...

மேலும்..

மர்மமான முறையில் விடுதியில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு..!

உயிரிழப்பு பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்று வந்த பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய மாணவனே நேற்று (21-10-2022) காலை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் சப்ரகமுவ ...

மேலும்..

வெறும் 45 நாட்கள் பதவி! லிஸ் டிரஸ்சுக்கு கோடிக்கணக்கான ஓய்வூதியங்கள்!

வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரித்தானியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஸ்லி ட்ரஸ்சுக்கு கோடிக்கணக்கான ஓய்வூதியங்கள் கிடைக்கவுள்ளது. அவர் சில வாரங்கள் மட்டுமே பதவியில் இருந்து இருந்தாலும் கூட அவருக்கு பல்வேறு ஓய்வூதியங்கள் கிடைக்கவுள்ளது. பிரிட்டனில் உயிருடன் இருக்கும் முன்னாள் பிரதமர்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தை அவர் ...

மேலும்..

3ம் தவணைக்கான பாடசாலை விடுமுறை..! கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவித்தல்!!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் போது கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் குறித்து கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு விசேட அறிவித்தலை விடுத்துள்ளது. இவ்வருடத்திற்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது கல்விக் காலகட்டத்தின் ஆரம்பம் ...

மேலும்..

யாழில் திருட்டு சம்பவம்..! சிசி டிவியில் சிக்கிய திருடன்!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் கட்டட பொருட்கள் விற்பனையகம் ஒன்றில் 30,000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. குறித்த திருட்டு சம்பவமானது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசி டிவி கமராக்களில் பதிவாகியுள்ள நிலையில், அதன் அடிப்படையில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் அமைந்துள்ள ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் சற்றுமுன் இடம்பெற்ற சம்பவம்!!

யாழ் - மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில்எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. பயணித்துக் கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றியது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இன்றிரவு (சற்றுமுன்) சாரதி மட்டும் பயணித்த போது இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.   வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக ...

மேலும்..

22 ஆவது திருத்தம் – சர்வதேசத்திற்கு சாதகமான சமிஞ்சை!!

22 ஆவது திருத்தச் சட்டத்தின் பூரண உரிமைகளும் மரியாதைகளும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கே வழங்கப்பட வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்த திருத்தச் சட்டம் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு சாதகமான நிலைமைகளை உருவாக்குமென நாடாளுமனறத்தில் இன்று இடம்பெற்ற ...

மேலும்..

மதுபானசாலைகளுக்கு பூட்டு..! வெளியான அறிவிப்பு

தீபாவளி தினத்தன்று பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். இதற்கமைய பதுளை ...

மேலும்..

இது பௌத்த நாடாக இருக்கும் வரை மட்டுமே ஏனைய இனத்தவர்கள் நிம்மதியாக வாழ முடியும்!

இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும். எனினும் வடக்கு கிழக்கு அதனை கடைப்பிடிப்பதில்லை, இதற்கு 13 ஆம் திருத்தச் சட்டமே காரணம் என முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் ...

மேலும்..

உணவுப் பணவீக்கம் 85.8 % !

செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்கம் 73.2% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2% ஆக இருந்தது. இதேவேளை, ஓகஸ்ட் மாதத்தில் 84.6% ஆக இருந்த உணவுப் பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 85.8% ஆக பதிவாகியுள்ளது.

மேலும்..

வாகன உதிரிப் பாகங்கள், அழகுசாதனப் பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும்!

அழகுசாதனப் பொருட்கள், வாகன உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் இரண்டு வாரங்களுக்குள் நீக்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை பரிசீலித்து பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் கட்டுப்பாடுகளை நீக்கும் பணியை மேற்கொள்ளும் என ...

மேலும்..

இன்றைய மின்வெட்டு விபரங்கள் வெளியீடு!!

இன்று (21) வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க ...

மேலும்..

இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்த பத்து வயது மாணவி!!

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்கப் போட்டியில் 10 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தங்கப் பதக்கத்தை கொழும்பு விட்சர்லி சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ஓஷினி தேவிந்தய குணவர்தன வென்றார். 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 30 போட்டியாளர்களில், நடைபெற்ற ஒன்பது சுற்றுகளில் 8.5 புள்ளிகளைப் ...

மேலும்..

விரிவுரையாளர்களால் அரசுக்கு ஏற்பட்ட பேரிழப்பு!!

நூற்றி எண்பத்தொன்பது பல்கலைக்கழக விரிவுரையாளர்களை முதுகலைப் பட்டப் படிப்பிலிருந்து இடைநிறுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் தொண்ணூற்று மூன்று கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கேட்ட ...

மேலும்..

இன்று பாரிய மழைவீழ்ச்சி – பலத்த காற்று..! நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில்100 மி.மீ அளவான ...

மேலும்..