இலங்கை செய்திகள்

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்த மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று (19) இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த மூன்று இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் ...

மேலும்..

மாணிக்க கங்கையில் நீராடச் சென்ற பெண் முதலை தாக்கி பலி

கதிர்காமம் – செல்லகதிர்காமம் பகுதியிலுள்ள மாணிக்க கங்கையின் மேல் பகுதியில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி உயிரிழந்துள்ளார். செல்லக்திர்காமம் – கொஹொம்பதிகான பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று(19) மதியம் மாணிக்க கங்கையில் நீராடச் சென்றிருந்த ...

மேலும்..

சிறிய – நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்!

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக புதிய கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் இந்த கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சிறிய ...

மேலும்..

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் இழக்க நேரிடும்

குடிபோதையில் வாகனம் செலுத்தியதன் மூலம் 36 வயதுடைய பெண்ணொருவருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுக்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இரத்துச் செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று நீர்கொழும்பு நீதவான் சம்பிக ...

மேலும்..

நெல் கொள்வனவிற்கான நிதி கிடைக்கவில்லை

சிறு போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் இதுவரை கொள்வனவு செய்யப்படவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நெல் கொள்வனவிற்கான நிதியை அரச வங்கிகளிடம் கோரியுள்ள போதிலும், இதுவரை அந்த பணம் கிடைக்காமையால் நெல்லை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண ...

மேலும்..

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு பிணை

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமை குறித்து கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் நான்கு சந்தேகநபர்கள், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு கொழும்பு – கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன்போது, சந்தேகநபர்களை 5 இலட்சம் ரூபா மதிப்பிலான சரீரப் பிணையில் விடுவிக்க ...

மேலும்..

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கு இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் மூத்த அரசியல் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியலில் நீண்ட அனுபவமுள்ளவராகக் கருதப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் அறிவாற்றலும் அரசியல் சாதுர்யமும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மென்மெலும் ...

மேலும்..

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 13 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 13.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சு ஒப்பந்தம் செய்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டின் மூலதனத் தேவைகளைப் பூர்த்தி ...

மேலும்..

மக்கள் வறுமையில் வாடும்போதும் ராஜபக்ஷக்கள் திருடுவதை நிறுத்தவில்லை – சரத்பொன்சேகா

  நாட்டு மக்கள் வறுமையில் வாடுகின்ற போதிலும், ராஜபக்ஷகளும், அவர்களின் சகாக்களும் இன்று திருடுவதை நிறுத்தவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்களை மீளக் கொண்டுவருவது தொடர்பில் 22 ஆவது திருத்ததில் உள்ள விடயங்கள் வரவேற்கதக்கது. எனினும், அதற்கான ...

மேலும்..

பாண், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறையுமா?

கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

கிளிநொச்சியில் 9,971 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 971 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அராசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளளார். நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், 5 வயதுக்கு ...

மேலும்..

அம்பலாங்கொடையை உலுக்கிய சம்பவம்!

அம்பலாங்கொடை, மாதம்பா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று மாணவர்களில் காணாமல் போன மாணவனின் சடலத்தை கடற்படை சுழியோடிகள் இன்று கண்டுபிடித்தனர். குறித்த இடத்தில் நேற்று நீராட சென்ற மூன்று மாணவர்களும் அலையினால் அடித்துச் செல்லப்பட்டனர். இதன்போது அருகில் இருந்த நபர் ஒருவர் மாணவர் ஒருவரை ...

மேலும்..

கோட்டா ஆரம்பித்ததை அரசு மூடுகிறது!

கோவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியை மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. “கொவிட்-19 சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம்” என்ற பெயரில் இலங்கை வங்கியின் கூட்டாண்மைக் கிளையில் பராமரிக்கப்படும் 85737373 என்ற உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கு அக்டோபர் 18, 2022க்குப் ...

மேலும்..

பச்சை நிற அப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதிக்கு

  இலங்கையின் பச்சை அப்பிள் தோட்டத்தின் முதல் பழம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக ஜனாதிபத ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் இந்த ஆப்பிள் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோட்டம் தொடர்பான தகவல்களை விவசாயி எம்.பி. ...

மேலும்..

22A இற்கு ஆதரவாக சுதந்திரக் கட்சி வாக்களிக்கும்: மைத்திரி

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மக்கள் தரப்பில் முற்போக்கான திருத்தம் என்பதால் அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 22வது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தை ...

மேலும்..