இலங்கை செய்திகள்

யாழில் தாயாரின் மோசமான செயலால் மகளுக்கு நேர்ந்த கொடுமை

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் - நவாலி பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இது தொடர்பில் அப்பகுதி மக்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து 41 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் ...

மேலும்..

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்ட மகிந்த ராஜபக்ச!

இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்ச தனது மனைவியுடன் சேர்ந்து கொழும்பில் உள்ள திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளார்.   மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ...

மேலும்..

இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவிப்பு !

இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் (Peter Breuer) மற்றும் இலங்கைக்கான தூதுவர் மசாஹிரோ நோசகி (Masahiro Nozaki) ஆகியோர் பிரத்தியேகமாக தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு ...

மேலும்..

கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி பாடசாலை நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாத போட்டி நிகழ்வு…

தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2022 "அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு" எனும் தொணிப்பொருளின் கீழ் கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 19/10/2022 புதன்கிழமை காலை 10. 30 மணியளவில் பாடசாலை அதிபர், பிரதி அதிபர் தலைமையில் பாடசாலை நூலக பொறுப்பாளர்களான ...

மேலும்..

பாரியளவிலான சட்டவிரோத மதுபான தொழிற்சாலை சுற்றிவளைப்பு..

பாரியளவிலான சட்டவிரோத மதுபான தொழிற்சாலையொன்றை  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர் . பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தளம் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஆராச்சிக்கட்டுவ புருதகலே பகுதியில் வைத்து இந்த சட்டவிரோத மதுபான தொழிற்சாலை சுற்றி வளைக்கப்பட்டது. அங்கு 213 லீற்றர் சட்டவிரோத ...

மேலும்..

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழினுட்பம் இலங்கைக்கு…

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழினுட்பம் இலங்கைக்கு... இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழினுட்பம் இலங்கையின் வடபகுதியில் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னரசா தெரிவித்துள்ளார். எமது வடக்கு பிரதேசத்தில் முதலீடு செய்வதாக கூறி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட ...

மேலும்..

இறைச்சி, மீன் உண்பதை 50 சதவீத மக்கள் கைவிட்டுள்ளனர்…

இறைச்சி, மீன் உண்பதை 50 சதவீத மக்கள் கைவிட்டுள்ளனர்... இறைச்சி, மீன் உண்பதை 50 சதவீத இலங்கையர்கள் கைவிட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பெருந்தோட்ட துறையினர் முழுமையான பாதிப்பிற்கு ...

மேலும்..

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு : தாழ்நில பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!..

அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள. அதன் காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதென நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் தெரிவித்துள்ளது. நோட்டன் ப்ரிஜ் மற்றும் கெனியன் ...

மேலும்..

கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது : ஜனாதிபதி தெரிவிப்பு!..

கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை  நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.   நேரடிவரி வருமானம் 20% விட அதிகமாக இருக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டதால் புதிய வரிகொள்கை அமுல்படுத்தப்பட்டது.   வரி அறவீட்டு முறையொன்று இல்லாவிட்டால் இலக்கை ...

மேலும்..

ஐ.நா தீர்மானம் தொடர்பில் சிறிலங்கா அதிருப்தி – வெளிநாட்டு தலையீடுகளுக்கும் எதிர்ப்பு!…

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக பொறிமுறை ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கும் வகையில், ...

மேலும்..

ராஜபக்சாக்களின் தீவிர ஆதரவாளர் ஜோன்ஸ்டனை நினைத்து அருவருப்படையும் பொன்சேகா!

நாட்டை சீரழித்தவர்களில் முன்னணியில் இருப்பவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ. அவரது பெயர் நினைவுக்கு வரும் போதெல்லாம் குமட்டல் வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். குருணாகலில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து ...

மேலும்..

கைகலப்பின் போது கூரிய ஆயுதத்தால் நகை வியாபாரி மீது தாக்குதல்;வாழைச்சேனையில் சம்பவம்!..

வாழைச்சேனை சந்தைப் பகுதியிலுள்ள ஜூவலரி ஒன்றில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கைகலப்பில் வியாபாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

சிறை அறைகள் பெண்களுக்கென தனியாக அமைக்கப்பட வேண்டும் -தலதா அத்துக்கோரள எம்.பி.

பெண்களுக்கென தனியான சிறை அறைகள் அமைக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் சட்டத்தரணி தலதா அத்துக்கோரள இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சிறைகளில் பெண் கைதிகள் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டிருந்தாலும், பெண்களுக்கு தனி இடங்களை ஒதுக்குவது முக்கியம் என்றும் ...

மேலும்..

தாயுடன் தவறான உறவு, மகள் துஸ்பிரயோகம் : நபரொருவர் கைது!…

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் தவறான தொடர்பினை பேணி வந்த நபரொருவர் அப்பெண்ணின் 13 வயதான மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணுடன் 41 வயதான நபரொருவர் ...

மேலும்..

இலங்கைக்கு மாடுகளை இறக்குமதி செய்வதில் நாங்கள் ஈடுபடவில்லை – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு !

இந்தியாவில் இருந்து கவ்ரா எனப்படும் மாடுகளை இலங்கை காடுகளுக்குள் அனுமதித்தல் தொடர்பாக வனவிலங்கு திணைக்களமோ அல்லது தேசிய விலங்கியல் திணைக்களமோ அல்லது எந்தவொரு நபரோ அல்லது அமைப்போ விசாரணை நடத்தவில்லை என வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது ...

மேலும்..