இலங்கை செய்திகள்

பொருளாதார நெருக்கடியால் பாரிய சவாலை எதிர்நோக்க நேரிடும்

  இலங்கையில் பொருளாதார நெருக்கடியானது அதிகரித்தால், அல்லது பொருளாதார நெருடிக்கடியானது நீண்டகாலத்திற்கு நீடித்தால் இலங்கை பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடும் என பிட்ச் (Fitch Rating) தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிட்ச் (Fitch Rating) தரப்படுத்தல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ...

மேலும்..

உள்நாட்டு அரிசியுடன் வெளிநாட்டு அரிசியைக் கலந்து விற்கும் மாஃபியாக்கள்

நாட்டில் தற்போது அரிசி தேவையான அளவு உள்ளதாகவும் உள்நாட்டு அரிசியுடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கலந்து சந்தைக்கு விநியோகிக்கும் மாஃபியாக்கள் செயற்பட்டு வருவதாகவும் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் யூ.கே. சேமசிங்க தெரிவித்துள்ளார். ‘நாட்டில் தற்போது தேவைக்கு ...

மேலும்..

லலித்-குகன் கடத்தல் வழக்கு! கோட்டாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

மனித உரிமை செயற்பாட்டாளர்கலான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அழைக்க முடியாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ...

மேலும்..

‘லங்கன் ஃபெஸ்ட்’ மெல்போர்னில் மீண்டும் ஆரம்பம்.

இலங்கையின் கலாசார விழாவான ‘லங்கன் ஃபெஸ்ட்’ 2022 ஒக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. ‘லங்கன் ஃபெஸ்ட்’ என்பது இலங்கையின் செழுமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மகிழ்ச்சியான கொண்டாட்டமாகும். ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு உணவு, இசை, நடனம் மற்றும் கைவினைப் பொருட்கள் ...

மேலும்..

பூசணி அறுவடையால் ரூ.17 இலட்சம் வருமானம் பொலன்னறுவை விவசாயி!

  பொலன்னறுவை மகாவலி B வலயத்தின் நாகஸ்தன்ன கிராமத்தில் ஒரு ஏக்கரில் பூசணி (வட்டக்காய்) பயிர் செய்த விவசாயி ஒருவர் 17 இலட்சம் ரூபாவை ( 1.7 மில்லியன் ரூபா) வருமானமாகப் பெற்றுள்ளார். பூசணி அறுவடையிலிருந்து இரண்டரை மாதங்களுக்குள் அவருக்கு இந்தத் தொகை கிடைத்துள்ளது. இரண்டு ...

மேலும்..

சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார் டொனால்ட் லூ

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்கு எவ்வாறு இணைந்து பணியாற்றலாம் என்பது ...

மேலும்..

ஆசிரியையின் புகைப்படத்தை நிர்வாணப்படத்துடன் இணைத்து பதிவேற்றிய 17வயது பௌத்த பிக்கு..!

பௌத்த பிக்கு இணையத்தளம் வழியாக பாடம் பாடம் நடத்திய தனது ஆசிரியையின் புகைப்படத்தின் முகப்பகுதியுடன் நிர்வாணப்படத்தை இணைத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த எம்பிலிப்பிட்டிய சூரியகந்தை விகாரையை சேர்ந்த 17 வயதான இளம் பௌத்த பிக்குவை குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். குற்றவியல் ...

மேலும்..

வடக்கில் முதலீடு என்ற போர்வையில் நிலைகொள்ளும் சீன இராணுவம் – எழுந்துள்ள சர்ச்சை!

வடக்கில் முதலீடுகள் என்ற போர்வையில் சீன இராணுவம் பல்வேறு இடங்களில் தரித்து நிற்பதாக இந்திய பத்திரிகை ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தி தொடர்பில் அரசாங்கம் தகுந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் சட்டமூலம் மீதான ...

மேலும்..

கிராம உத்தியோகத்தர்களின் தொழில்சார் பிரச்சினைகள்..! நடவடிக்கை எடுக்க வேண்டுமென சஜித் வலியுறுத்தல்

கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (19) அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். கிராம உத்தியோகத்தர் சேவைக்கு தாபன விதிக்கோவையொன்று இல்லை எனவும், புதிய சம்பளக் கொள்கையொன்று இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர்  தெரிவித்தார். மேலும், கிராம ...

மேலும்..

இந்திய துணைத் தூதுவரின் நெடுந்தீவு விஜயம் – சீன ஆக்கிரமிப்பைக் கண்காணிக்கும் பின்புலமா…

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் யாழ்ப்பாண மாவட்டத்தின் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். நேற்றைய தினம் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன் போது கல்வி, பொது உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான வளர்ச்சிப் பிரச்சினைகள் குறித்து நெடுந்தீவு பிரதேச செயலர், ...

மேலும்..

ஊடக உரிமங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை – ஊடக அமைச்சு

இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களை முறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஊடக அமைச்சின் செயலாளர் ஒன்றுகூடல் ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது வழங்கப்பட்டுள்ள உரிமங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்றும், அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் உரிமங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், ஒன்றுக்கொன்று ஒத்த பொதுவான உரிமத்தை வழங்குவதற்கும் அமைச்சு அனுமதி ...

மேலும்..

இலங்கை வந்த டொனால்ட் லூவை வரவேற்றார் அமெரிக்கத் தூதுவர்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19) இலங்கை வந்தடைந்தார். இலங்கையை வந்தடைந்த டொனால்ட் லுவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வரவேற்றுள்ளார். இதனை அமெரிக்கத் தூதுவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்கா – ...

மேலும்..

அரிசி, சீனி,கோதுமை, பருப்பு இன்றைய விலை நிலவரம்…

இறக்குமதி செய்யப்படும் அரிசி சீனி கோதுமை மற்றும் பருப்பு அகியவற்றின் மொத்த விற்பனை விலை வெளியாகியுள்ளது. இதற்கமைய, இன்றைய நிலவரத்திற்க அமைய சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 360 ரூபா முதல் 375 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. சீனி ஒரு கிலோகிராம் 238 ...

மேலும்..

அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து இரா.சாணக்கியன் இராஜினாமா

அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்றத்தில்நேற்று (18) அறிவிக்கப்பட்டது. சபை நடவடிக்கைநேற்று (18) முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  இந்த விடயத்தை சபையில் ...

மேலும்..

அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து இரா.சாணக்கியன் இராஜினாமா

அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்றத்தில்நேற்று (18) அறிவிக்கப்பட்டது. சபை நடவடிக்கை இன்று(18) முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  இந்த விடயத்தை சபையில் ...

மேலும்..