இலங்கை செய்திகள்

ஆசிரியர்களை உருவாக்க தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்: கல்வி அமைச்சர்

  ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அமைச்சில் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஆசிரியர் பணிக்காக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களை உருவாக்குகிறோம். நாங்கள் மூன்று வருட கோட்பாட்டு ...

மேலும்..

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பின் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது

  பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பு (IUSF) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் களனி பல்கலைக்கழகத்தில் இருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

O/L பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள், 2022 நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் ...

மேலும்..

கட்டண உயர்வுக்கு பின்னரும் மின்சார சபை இன்னும் நஷ்டத்தையே சந்தித்து வருகிறது

மின்சார கட்டண அதிகரிப்புக்குப் பின்னரும் இலங்கை மின்சார சபை 152 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் காஞ்சனா விஜேயசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மின்சார சபையின் சீர்திருத்தக் குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மின்சாரம் மற்றும் எரிசக்தி ...

மேலும்..

மருத்துவர்களின் கட்டாய ஓய்வு வயது ஓராண்டு நீடிப்பு

இலங்கையில் மருத்துவர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை ஒரு வருடத்தினால் நீடிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (18) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், இந்த வருடத்தில் 63 ...

மேலும்..

UAE அணியை 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை

ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்கள் வித்தியசாத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியை வென்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி ...

மேலும்..

வீடியோவைக்காட்டி தொழிலதிபரை மிரட்டிய பெண் கைது

தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்ட பெண் ஒருவரையும் அவருக்கு உதவிய மற்றொருவரையும் கைது செய்துள்ளதாக களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.. பேருவளை பகுதியைச் சேர்ந்த குறித்த தொழிலதிபர் செய்த முறைப்பாட்டையதையடுத்தே களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவர்களை கைது ...

மேலும்..

காரைதீவு பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்-சொத்துக்கள் சேதம்!!..

நேற்று( 17) நள்ளிரவு  காட்டுயானைகள் காரைதீவு பிரதேசத்தில் உள்நுழைந்து பெறுமதிமிக்க சொத்துக்களை சேதப்படுத்தியது இதன்போது உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பிரதேசவாசிகள் குறிப்பிட்டிருந்தனர்  அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர் சி. தனோஷன்

மேலும்..

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்கவிற்கு Booker விருது

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க எழுதிய ”The Seven Moons of Maali Almeida” நூலுக்கு இம்முறை புக்கர்(Booker) விருது வழங்கப்பட்டுள்ளது. ஷெஹான் கருணாதிலக்க எழுதிய இரண்டாவது புத்தகம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சினால் வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு

நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சினால் சுகாதார அமைச்சிற்கு வைத்திய உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த வைத்திய உபகரணங்களை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளார். நாடளாவிய ரீதியில் ...

மேலும்..

படகுடன் காணாமற்போன கடற்படை வீரர்கள் – அயல் தேசங்களிடம் உதவி கோரும் சிறிலங்கா கடற்படை

காணாமல் போன ஆறு கடற்படை வீரர்கள் தென்பகுதி கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபட்டு காணாமல் போன ஆறு கடற்படை வீரர்கள் மற்றும் படகை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், இதற்காக வெளிநாடுகளின் உதவியும் பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. ஆறு பேரைக் கொண்ட இந்தக் கடற்படைக் ...

மேலும்..

போதையில் பாடசாலை மாணவி வன்புணர்வு..! 22வயது இளைஞன் தப்பியோட்டம் : யாழில் பரபரப்பு

யாழ். சுன்னாகம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோய்ன் போதை பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவரால் பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் 22 வயதுடையவர் எனவும் பாதிக்கப்பட்ட மாணவி 15 வயதுடையவர் எனவும் சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், சந்தேக நபரான ...

மேலும்..

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சிறீதரன் எம்பிக்கு அளித்த உறுதிமொழி (படங்கள்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் நேற்று (17/10/22) சந்தித்து உரையாடினார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர்,பொருளாதார நெருக்கடி, அரசியல் சூழல் காரணமாக இலங்கைவாழ் ...

மேலும்..

கலைக்கப்படுமா சிறிலங்கா நாடாளுமன்றம்..! ரணில் வெளியிட்ட அறிவிப்பு

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்க்கான எந்தவித தயார் நிலையும் தற்போதைய நிலையில் இல்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   20 ஆம் திருத்தச்சட்டம் அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச்சட்டத்தின் ...

மேலும்..

பிளவுபட்டது மகிந்த அணி – ரணிலுடனான சந்திப்பும் தோல்வி

நாளையதினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் இன்று மாலை அதிபர் ரணில் தலைமையில் இடம்பெற்ற அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்ட போதிலும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அறியமுடிகின்றது. 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ...

மேலும்..