ஆசிரியர்களை உருவாக்க தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்: கல்வி அமைச்சர்
ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அமைச்சில் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஆசிரியர் பணிக்காக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களை உருவாக்குகிறோம். நாங்கள் மூன்று வருட கோட்பாட்டு ...
மேலும்..





















