இலங்கை செய்திகள்

பெண் ஒருவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நாய் – வியப்பில் பொலிஸார்

கண்டியில் வீதியில் கிடந்த பணப்பை ஒன்றை நாய் ஒன்று உரிமையாளரை தேடி சென்று கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐயாயிரத்திற்கும் அதிகமான பணம் மற்றும் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகையுடன் பை ஒன்றை பெண் ஒருவர் தொலைத்துள்ளார். எனினும் அந்த பையின் உரிமையாளர் ...

மேலும்..

பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் விஷேட கவனத்திற்கு

கண்டி நகரில் பாடசாலை மாணவர்களிடம் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடும் கும்பல் ஒன்று செயற்பட்டு வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை பாடசாலை மாணவர்களிடம் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடும் செயற்பாடு கண்டி மாவட்டத்தில் மற்றுமன்றி இலங்கையின் பல மாவட்டங்களிலும் இவ்வாறான நிலை ...

மேலும்..

பலாலியில் 13 ஏக்கரை விடுவித்து, யாழில் 1,617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை…

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறை பகுதியில் தங்கியுள்ள 76 குடும்பங்களுக்கு பலாலி அந்தோணிபுரம் பகுதியில் காணப்படும் 13 ஏக்கர் அரச காணியை பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராக இணைக்கப்பட்டுள்ள இ. இளங்கோவனின் பங்கேற்புடன் பலாலி இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

தீவகப் பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறல்..

நெடுந்தீவு, அனலைதீவு போன்ற யாழ் மாவட்டத்தின் தீவகப் பகுதிகளில் நேற்று (17) இரவு நூற்றுக்கணக்கான இந்திய இழுவை மடிப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு மீன்பிடிக்கச் சென்ற அப்பகுதி கடற்றொழிலாளர்கள் இந்திய இழுவை மடிப் படகுகளை கண்டதும் தொழில் ஈடுபடாமல் திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   யாழ். ...

மேலும்..

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத விழிப்புணர்வு ஊர்வலம்…

தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2022 "அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு" எனும் தொணிப்பொருளின் கீழ் கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 18/10/2022 இன்று காலை 08.00 மணியளவில் பாடசாலை அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமுர்தலிங்கம் அவர்களின் தலமையில் பாடசாலை நூலக பொறுப்பாளர்களான ...

மேலும்..

ராஜபக்ஷ குடும்பத்தினரால் கொள்ளையடிக்கப்பட்ட நாட்டின் செல்வத்தை மீட்டெடுத்து அரச வருவாயை அதிகரிக்க முடியும் : சஜித் பிரேமதாஸ !

மக்கள் மீது வரி விதிக்காது, கடந்த ஒரு தசாப்த காலமாக பல்வேறு ஒப்பந்தங்கள், நிர்மாணப் பணிகள் சார்ந்த கொந்தராத்துகள், கொடுக்கல் வாங்கல்கள் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தினரால் கொள்ளையடிக்கப்பட்ட நமது நாட்டின் செல்வத்தை மீட்டெடுத்து அதன் மூலம் அரச வருவாயை அதிகரிக்க முடியும் ...

மேலும்..

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 25,000 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது !

 அநூராதபுரத்தில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் தீர்வை வரி செலுத்தப்படாமல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 25,000 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அநூரதபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விஜயபுர பிரதேசத்தில் அநூரதபுரம் பொலிஸ் ...

மேலும்..

சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் கொரிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்பு !

வடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் கொரிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெளிநாட்டு பிரஜை நேற்று (17) மாலை ஹோட்டலுக்கு வந்துள்ளார். இன்று (18) காலை 8.30 மணியளவில் நீச்சல் தடாகத்திற்கு ...

மேலும்..

போதைக்கு அடிமையான இளைஞனால் மாணவி துஷ்பிரயோகம் !

போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட நிலையில் துஸ்பிரயோகம் செய்த இளைஞன் தலைமறைவாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட மாணவியும் , ...

மேலும்..

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை

இலங்கையில் இன்று (18) தங்கத்தின் விலையில் சிறிதளவு குறைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, தங்கத்தின் இன்றைய விலை கீழே காட்டப்பட்டுள்ளது. *தங்க அவுன்ஸ் – ரூ. 600,793.00 *1 கிராம் 24 கரட் – ரூ.21,200.00 *24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 169,550.00 *1 ...

மேலும்..

ஆர்ப்பாட்டம்: களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கடும் வாகன நெரிசல்

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனம் (IUSF) முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கண்டி – கொழும்பு பிரதான வீதியின் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வீதியின் இருபுறமும் மாணவர்களும், பொலிஸாரும் குவிந்திருந்துள்ளனர். குறைந்தது 10 மாணவர்களை பொலிஸார் கைது ...

மேலும்..

பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்!

பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இதற்கமைவாக பிரேரணைக்கு ஆதரவாக 77 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும்..

CPC செப்டெம்பர் மாதம் ரூ.5,600 மில்லியன் வருமானம் – அமைச்சர்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC ) செப்டெம்பர் மாதத்தில் 5,600 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும்..

உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பட்டியலில் சன்ன ஜெயசுமண!

  அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியருமான சன்ன ஜயசுமண, உலகின் முன்னணி விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய தரவரிசையின்படி, உலகின் முன்னணி விஞ்ஞானிகளின் பட்டியலில் 38 இலங்கை விஞ்ஞானிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த பட்டியலில் ...

மேலும்..

திலினியின் வியாபார பங்குதாரர் விளக்கமறியலில்

பல கோடி பெறுமதியான நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலியின் வியாபார பங்குதாரராக அடையாளம் காணப்பட்ட இசுரு பண்டாரவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (17) கைது செய்தனர். வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டதன் ...

மேலும்..