பெண் ஒருவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நாய் – வியப்பில் பொலிஸார்
கண்டியில் வீதியில் கிடந்த பணப்பை ஒன்றை நாய் ஒன்று உரிமையாளரை தேடி சென்று கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐயாயிரத்திற்கும் அதிகமான பணம் மற்றும் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகையுடன் பை ஒன்றை பெண் ஒருவர் தொலைத்துள்ளார். எனினும் அந்த பையின் உரிமையாளர் ...
மேலும்..





















