இலங்கை செய்திகள்

சிறிலங்காவின் புனர்வாழ்வுச் சட்டமூலத்தை மீளெடுக்க கோரிக்கை – இராணுவத்திடம் மக்கள் சிக்கலாம் என அச்சம்

புனர்வாழ்வு பணியகத்திற்கான சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று அறிவித்துள்ளது. குறித்த சட்டமூலத்தினூடாக இராணுவத்தினரால் செயற்படுத்தப்படும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைத்துக்கொள்வதற்கான அதிகாரத்தை வழங்குவதனூடாக கைதிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படக்கூடிய பாரிய அபாயம் காணப்படுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இராணுவத்திடம் சிக்கலாம் என அச்சம்   நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி ...

மேலும்..

வெடிப்புச் சம்பவங்களால் அதிரும் உக்ரைன்! ரஷ்யா தீவிர தாக்குதல்

உக்ரைனின் மையப் பகுதிகளை இலக்குவைத்து ஈரானில் தயாரிக்கப்பட்ட தற்கொலை ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள், ரஷ்யாவின் விரக்தியை காண்பிக்கின்றது என உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கியின் ஊழியர்களின் பிரதானி சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைனின் தலைநகர் கியேவ் உள்ளிட்ட பல நகரங்களை இலக்குவைத்து ரஷ்யா ...

மேலும்..

தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் – இந்தியாவுடன் பேச்சு நடத்த ஆலோசனை

இந்திய அரசாங்கம் இலங்கை அரசுக்கு நிபந்தனை இல்லாமல் செய்கின்ற உதவிகளைத் தவிர்த்து, நிபந்தனையுடன் உதவி செய்யவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகள் விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட மறைந்த தியாகிகளை ...

மேலும்..

அரசியல் கைதிகளின் உறவுகள் வடக்கு ஆளுநரை சந்திப்பு.. விக்னேஸ்வரன் எம் பி எம் இணைந்தார்!….

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழரசிகள் கைதிகளின் உறவுகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை இன்றைய தினம்திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில் குரல் அற்றவர்களின் குரல் ...

மேலும்..

சேவா இண்டர்நேஷனல் பவுண்டேஷன் மூலமாக கணவனையிழந்த மற்றும் கைவிடப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கல்…

சேவா இண்டர்நேஷனல் பவுண்டேஷன் மூலமாக இலங்கையின் பொருளாதார சூழலினால் கடும் பாதிப்பிற்குள்ளான கணவனையிழந்த மற்றும் கைவிடப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இலங்கை முழுவதிலிமிருந்து 200 பிரதேசங்களிலிருந்து 10000 குடும்பங்களுக்கு ஒன்றறை மாத உணவுத் தேவைக்கான ரூபாய் 16000/- (பதினாராயிரம்) ...

மேலும்..

அக்கறைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் தேசிய வாசிப்பு மாத போட்டி நிகழ்வு…

தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2022 "அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு" எனும் தொணிப்பொருளின் கீழ் அக்கறைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 17/10/2022 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் பாடசாலை அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமுர்தலிங்கம் அவர்களின் தலமையில் பாடசாலை நூலக ...

மேலும்..

மொனராகலைக்கு நூறு மில்லியன் ரூபா மானியம் வழங்கப்பட்டது…

மொனராகலை மாவட்டத்தில் பல உள்ளூர் ஆயுர்வேத உற்பத்தி திட்டங்களுக்காக நூறு மில்லியன் ரூபா மானியம் வழங்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சின் ஒருங்கிணைப்பின் கீழ் உலக வங்கியால் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன் கீழ், உள்ளூர் ஆயுர்வேதப் பொருட்கள் தொடர்பான வணிகங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏற்றுமதி ...

மேலும்..

டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது – தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவிப்பு

ஆட்டோ டீசல் ரூ. 15 ஆல் குறைக்கப்பட்டுள்ள போதும் பேருந்து கட்டண திருத்தத்தை கருத்தில் கொள்ள இந்த விலை குறைப்பு போதுமானதாக இல்லை என்று தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) தெரிவித்துள்ளது. NTC பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா இதுகுறித்து மேலும் கருத்து ...

மேலும்..

எரிபொருளைக் கொண்டுவர பிரியமாலியிடம் இருந்து பணம் பெறவில்லை -எரிசக்தி அமைச்சர்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணிடம் இருந்து இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு பணமோ அல்லது பங்களிப்புகளோ பெறப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் இறக்குமதிக்கான பணம் இலங்கை மத்திய வங்கியிடமிருந்தும் நாட்டிலுள்ள ...

மேலும்..

தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேரம் நீடிப்பு!

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையாளர்களுக்காக திறக்கும் நேரம் மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என்றும் பார்வையாளர்கள் இரவு 10 மணி வரை தாமரை ...

மேலும்..

மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு: நீதிமன்றத்தின் உத்தரவு

மன்னார் சதொச மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதியை அறிவிக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று(17) உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதவான் ஏ.எஸ்.ஹிபதுல்லாஹ் முன்னிலையில் வழக்கு இன்று(17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் அழைப்பாணைக்கு அமைய, சட்ட ...

மேலும்..

இந்த ஆண்டு ஆடம்பரமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்தாதீர்கள் – கார்டினல் கோரிக்கை

இந்த வருடத்தில் நத்தார் பண்டிகையை எளிமையாக கொண்டாடுமாறும், அலங்காரங்களுக்காக ஆடம்பரமாகச் செலவு செய்வதைத் தவிர்க்குமாறும் கத்தோலிக்கர்களுக்கு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று அழைப்பு விடுத்துள்ளார். நீர்கொழும்பு, படபத்தல புனித தெரேசா தேவாலயத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சமய ...

மேலும்..

ஒருவர் கொலை: தந்தை மகன் கைது

ராஜாங்கனை – யாய 17 பகுதியில் தந்தையும் மகனும் இணைந்து மண்வெட்டியால் அருவரை கொலைசெய்துள்ளனர் அதே பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இவர்கள் மூவரும் ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்த நிலையில், இவர்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து ...

மேலும்..

QR முறைக்கு மேலதிகமாக எரிபொருள் வழங்க நடவடிக்கை

கம்பஹா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படாமல் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கம்பஹா மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி வெள்ளம் குறைந்தவுடன் மாவட்டத்தில் ...

மேலும்..

ரூபவாஹினிக்கான மின் விநியோகம் துண்டிப்பு !

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை அதிகாரிகள் குழுவொன்று இன்று (17) காலை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகத்தை துண்டித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்கட்டணம் பல மில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ள நிலையில், ...

மேலும்..