எதிரெதிர் துருவங்களாகவிருக்கும் வடக்கு அரசியல் தலைவர்கள் ஒரே புள்ளியில் சந்தித்த தருணம்!
சிறிலங்கா நாடாளுமன்றின் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் யாழில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இந்த கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். முக்கியமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் ...
மேலும்..





















