இலங்கை செய்திகள்

எதிரெதிர் துருவங்களாகவிருக்கும் வடக்கு அரசியல் தலைவர்கள் ஒரே புள்ளியில் சந்தித்த தருணம்!

சிறிலங்கா நாடாளுமன்றின் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் யாழில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இந்த கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த கலந்துரையாடலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். முக்கியமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் ...

மேலும்..

குளிக்க சென்ற மருத்துவருக்கு நேர்ந்த கதி

மகியங்கனை, மாபகட குளத்தில் குளிக்க சென்ற இரண்டு மருத்துவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மகியங்கனை மற்றும் கரவனெல்ல மருத்துவமனைகளில் சேவையாற்றி வரும் இந்த மருத்துவர்கள் நேற்று (14) குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய ஒருவரை காப்பற்றி மகியங்கனை ...

மேலும்..

மஹிந்த -சீனத்தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெள்ளிக்கிழமையன்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அங்கு இருவரும் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பலதரப்பட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினர். கலந்துரையாடலின் போது, சீனாவின் ...

மேலும்..

சர்வதேச தொழிலாளர் அமைப்பு இலங்கைக்கு கொடுத்துள்ள உறுதிமொழி..

இலங்கையிலுள்ள தொழிலாளர்களின் தரவுகளை இலத்திரனியல் இயங்குதளத்தில் நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு உதவுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர்களின் நல் வாழ்வுக்காகவும், அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவையும் வழங்குவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ...

மேலும்..

காலை அலுவலக ரயில்களுக்கான நேர அட்டவணையில் திருத்தம்-20ஆம் திகதி முதல் அமுலில்..

கடலோர ரயில் பாதைகளில் காலை வேளைகளில் பயணிக்கும் அலுவலக ரயில்களின் திருத்தப்பட்ட நேர அட்டவணை 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. மாலையில் இயக்கப்படும் அலுவலக ரயில்களின் நேர அட்டவணையிலும் ...

மேலும்..

சுமந்திரன் – சாணக்கியனுக்கு அச்சமில்லை! கூட்டமைப்பின் முக்கிய பிரபலம் பகிரங்க சவால்..

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சுமந்திரன் - சாணக்கியனுக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பல்ல என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

மக்களே அவதானம்! வெள்ளப்பெருக்கு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கு அபாயம் இதன் காரணமாக, மீரிகம, திவுலபிட்டிய, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 3 தொடக்கம் 48 மணிநேரங்களில் ...

மேலும்..

மாற்றம் பெறவுள்ள திருகோணமலை துறைமுகம் – ரணில் திடீர் பயணம்இத்தனை திட்டங்கள்!!!..

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று திருகோணமலை துறைமுக பகுதிக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டு அங்கு ஆய்வுகளை நடத்தியுள்ளார். இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு அது மூலோபாய துறைமுகமாக மாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டம்   திருகோணமலை ...

மேலும்..

‘எங்களை சீரழிக்க சிங்கள பேரினவாதம் முயற்சி’ – சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு…

அனைத்துக் கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.     போதைவஸ்து பாவனை மற்றும் திருட்டு சம்பவங்கள் என்பன தற்போது ...

மேலும்..

இந்திய முதலீட்டாளர்களின் உதவியுடன் மன்னாரில் புதிய திட்டம்..!

இந்திய முதலீட்டாளர்களின் உதவியுடன் மன்னார் ஒலைத்தொடுவாயில் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தை அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா கடற்தொழில் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். கிளிநொச்சி இலவன்குடா கிராஞ்சி பகுதியில் தென்னிலங்கை கடற்தொழிலாளர்கள் அத்துமீறிய மீன்படியில் ஈடுபடுவதாக மக்கள் குற்றஞ்சாட்டும் நிலையில், மன்னாரில் இந்திய தனியார் ...

மேலும்..

வெலிபென்ன பரிமாற்றத்தில் வெள்ளம்; வாகன போக்குவரத்துக்கு தடையா!!..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (E-01) வெலிபென்ன பரிமாற்றத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அதன் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த வழியாக இலகு ரக வாகனங்கள் வெளியேறுவதும், உள்ளே செல்வதும் தடைபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மாற்றுப்பாதை 4 ...

மேலும்..

எவரையும் கைவிடாதீர்கள்” என்ற தொனிப்பொருளில் குறைந்த வருமானம் பெறும் 39 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்க திட்டம்…

“எவரையும் கைவிடாதீர்கள்” என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்திற்கு ஒக்டோபர் 12 ஆம் திகதி வரை 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அவற்றுள் 6,24,714 விண்ணப்பங்கள் நேற்று ...

மேலும்..

புங்குடுதீவில் 50 வறிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுப் பொதிகள் கையளிப்பு..

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின்(சூழகம்) ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட புங்குடுதீவு பிரதேசத்தைச் சேர்ந்த ஐம்பது வறிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டுள்ளன. மேற்படி நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை(10.10.2022) மாலை-5 மணியளவில் புங்குடுதீவு இறுப்பிட்டியில் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் இணைப்பாளர் கருணாகரன் குணாளன் ...

மேலும்..

பெரும்போக செய்கையை ஆரம்பிக்குமாறு ஆலோசனை

எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் பெரும்போக செய்கையை ஆரம்பிக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது. மழை நீர் மூலம் நிலத்தை தயார்ப்படுத்தி , விதைத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உட்பட்ட குளங்களில் காணப்படும் நீரை இதனூடாக பாதுகாப்பான ...

மேலும்..

திருகோணமலையை மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்ய ஒத்துழைக்க வேண்டும் -ஜனாதிபதி

திருகோணமலையை மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இலங்கை ஒத்துழைக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல்களில் செல்வாக்கு செலுத்துவதற்காக அல்ல, எதிர்கால சந்ததியினருக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட “சுர்பானா ஜூரோங்” ...

மேலும்..