இலங்கை செய்திகள்

தாமதக் கட்டணமின்றி 950 சரக்கு கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை

-சி.எல்.சிசில்- கொழும்பு துறைமுகத்தில் ஏற்படும் நெரிசலைத் தடுக்கும் நடவடிக்கையாக 950 சரக்குக் கொள்கலன்களை தாமதக் கட்டணமின்றி விடுவிக்க நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தீர்மானித்துள்ளார். கொழும்பு துறைமுகம் மற்றும் சுங்க அதிகாரிகளுடன் நேற்று (12) இடம்பெற்ற ...

மேலும்..

புகையிரத பயணச்சீட்டு தட்டுப்பாட்டை விரைவில் நீக்க கோரிக்கை

புகையிரத பயணச்சீட்டு தட்டுப்பாடு காணப்படுவதால், அதனை விரைவில் தீர்க்குமாறு புகையிரத நிலைய அதிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த வாரத்துக்குள் அலவ்வ புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படும் என அதன் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும்..

காத்தான்குடி விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி

மட்டக்களப்பு – காத்தான்குடி, புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். புதுகுடியிருப்பு சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய ரக லொறியுடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார்சைக்கிளில் மூவர் ...

மேலும்..

கொழும்பு மசாஜ் சென்டர்களில் மாணவர்கள் கூட்டம்!

பாடசாலை செல்வதாகக் கூறி சிறுவர்கள் மசாஜ் மையங்களுக்குச் செல்வது குறித்து கவனம் செலுத்துமாறு ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் பெற்றோர்களிடமும் அதிபர் ஆசிரியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார் . கடந்த மூன்று மாதங்களில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நேரங்களில் மசாஜ் நிலையங்களின் சேவைகளை பெற்றுக்கொள்வது மட்டுமன்றி ...

மேலும்..

இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள்.. இதேவேளை, செல்லுபடியாகும் வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி ...

மேலும்..

பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம் இன்றைய தினம் கைதடியில் திறந்து வைப்பு!!!

யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட தொகுதியே இன்றைய தினம் காலை 9 மணியளவில் அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்ட ...

மேலும்..

காணொளிகளை காண்பித்து 7 வயது மகள் வன்புணர்வு..! தந்தை கைது: யாழில் கொடூரம்

சாவகச்சேரி காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சிறுமியின் பேர்த்தியார் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபரான தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   போதைக்கு அடிமையானர் 5 நாட்களுக்கு முன்னர் ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் தலைவர் போல் நடந்துகொள்ளாதீர்கள்..! ரணில் அறிவுரை

பொது மக்கள் தாங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.   நிறுத்த வேண்டும் தொடர்ந்து கருத்துரைத்த ...

மேலும்..

மொட்டு கட்சியில் இருந்து மகிந்த,கோட்டாபய , பசில் ராஜபக்ச அதிரடியாக நீக்கம்

ராஜபக்சாக்களின் முகங்கள் மொட்டு கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது பின்பக்கத் திரையில் ராஜபக்சாக்களின் முகங்கள் தோன்றுவதை நிறுத்தியிருப்பதை காணமுடிந்தது. இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பின்பக்கத் திரையில் ராஜபக்சாக்களின் முகங்களுக்கு பதில் கட்சியின் இலட்சினையை மாத்திரமே காண முடிந்தது. எனினும் முதல் நாள் ...

மேலும்..

ரணிலை சந்திக்க தயங்கும் மொட்டு எம்பிக்கள்

ரணில் விடுத்த அழைப்பு அண்மையில் நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து வீடுகள் எரிக்கப்பட்ட 74 நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று மாலை விசேட கலந்துரையாடலுக்கு வருமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்க நேற்று அழைப்பு விடுத்துள்ளார். நேற்று பிற்பகல் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதா இல்லையா என்ற ...

மேலும்..

கோட்டாபயவை பாதுகாக்கவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிதி நிவாரணம் – யாழில் பகிரங்க கண்டனம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை காப்பாற்றுவதற்காகவே இரண்டு இலட்சம் ரூபாய்கள் நிவாரணம் வழங்குவதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். விலைமதிப்பற்ற உறவுகளுக்கு விலை பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் காணாமல் ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் தலைவர் போல் நடந்துகொள்ளாதீர்கள்..! ரணில் அறிவுரை

பொது மக்கள் தாங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்துரைத்த அவர், ...

மேலும்..

சுங்கப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 1 மில்லியன் கிலோ அரிசியை விடுவிக்க நடவடிக்கை

பல்வேறு காரணிகளால் சுங்கப் பிரிவில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலன்களில் உள்ள ஒரு மில்லியன் கிலோ கிராம் அரிசியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார் தாமதக் கட்டணம் செலுத்தப்படாமை காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ...

மேலும்..

தாமரை கோபுரத்துக்கான மொத்த செலவின விபரம் வெளியானது!

கொழும்பு – தாமரை கோபுரத்திற்காக 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) தெரிவித்துள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) பகிர்ந்து கொண்ட தகவலைத் தொடர்ந்து இந்த சர்ச்சைக்குரிய தாமரைக் கோபுரத் திட்டத்தின் செலவு விவரங்கள் வெளிச்சத்திற்கு ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால நாளை நீதிமன்றில் முன்னிலையாவர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நபராக பெயரிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தனியார் மனுமீதான விசாரணை தொடர்பில் இடைக்கால ...

மேலும்..