இலங்கை செய்திகள்

யூரியா இறக்குமதிக்கான விலைமனு கோரல் யோசனை சமர்ப்பிப்பு

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்குரிய விலைமனு கோரல் தொடர்பான யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விடயம் தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் நேற்று மேற்கொள்ளப்படவில்லை. விலை மனுக்கள் தொடர்பில் கிடைத்துள்ள மேன்முறையீடுகள் குறித்து, ஜனாதிபதி செயலகத்தில் இன்று கூடவுள்ள மேன்முறையீட்டு ...

மேலும்..

மின்சக்தி – வலுசக்தி தொழிற்துறையினருக்கு முழுமையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க திட்டம்

மின்சக்தி மற்றும் வலுசக்தி துறையில் தொழிற்துறையினருக்கு முழுமையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணங்கியுள்ளார். மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் தொழிற்துறையினர் எதிர்நோக்கியுள்ள நிதி பிரச்சினை தொடர்பில் வலுசக்தி அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஆகியோரின் தலைமையில் ...

மேலும்..

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தால் உலக நாடுகள் உதவும்: மைத்திரி

சர்வகட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்குமானால், உலக நாடுகள் இலங்கைக்கு உதவும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய பல பிரச்சினைகளுக்கு மத்தியில், நாட்டை ஜனநாயக ரீதியாக கொண்டு செல்வதே தற்போது தேவையாக உள்ளது. பசி, ...

மேலும்..

பீனிக்ஸ் பறவைபோல் ராஜபக்சாக்கள் மீண்டெழுவர் – விடுக்கப்பட்ட சூளுரை

சாம்பல் மேட்டிலிருந்து மீண்டெழுந்து பறக்கும் பீனிக்ஸ் பறவைபோல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ராஜபக்சாக்களும் மீண்டெழுவார்களென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எதிரிமான்ன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தெரிவித்தனர். “ஒன்றிணைந்து எழுவோம், களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்”எனும் தொனிப்பொருளின் கீழ் களுத்துறையிலுள்ள ரோஹித்த அபேகுணவர்த்தனவின் கட்சி ...

மேலும்..

அடுத்த மூன்று நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை..

அடுத்த மூன்று நாட்களுக்கான (ஒக்டோபர் 11,12 மற்றும் 13 ஆகிய திகதிகளுக்கான  மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த நாட்களில் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை ...

மேலும்..

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்..! யாழில் கைது செய்யப்பட்ட இருவர்..

யாழில் போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹெரோயின், மற்றும் ஐஸ் போதைப்பொருள் , மற்றும் போதை ஏற்றுவதற்குரிய பொருட்களுடன் குறித்த இருவரும் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   கோப்பாய் பகுதியில் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் ...

மேலும்..

மகிந்த தலைமையிலான மொட்டு கட்சியில் இணைந்தார் ரணில்….

அதிபர் ரணில் விக்ரமசிங்க மொட்டுக்கட்சியில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளதாக அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது சுயாதீனமாக செயற்படும் சுதந்திரபேரவையின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உரையை வைத்துப் ...

மேலும்..

தேசிய வைத்தியசாலையில் ஔடத களஞ்சியத்தில் மருந்துகள் இல்லை ஏற்படப் போகும் அபாயம்!!!

இலங்கையர்கள் பெரும்பாலான மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான அணுகலை இழந்துள்ளனர். இது அவர்களை மனிதாபிமான பேரழிவு பாதைக்கு கொண்டு சென்றுள்ளதாக டிரெக்ட் ரிலீப் என்ற நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு குறைந்துவிட்டதால், தேசியமயமாக்கப்பட்ட சுகாதார அமைப்பு மருந்து மற்றும் மருத்துவப் ...

மேலும்..

போதைவஸ்து கொடுத்து பாலியல் வன்புணர்வு..! 72 வயது முதியவர் கைது – ஐபிசி தமிழ்

தன்னை மாந்திரீகர் என அடையாளப்படுத்தி பெண் ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய நபரொருவரை கொஸ்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரை களுஅக்கல, வக பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது மாந்திரீகம் எப்போதும் பிழைக்காது என்று முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ...

மேலும்..

காலிமுகத்திடலில் மீண்டும் குழப்பம் – ஊடகவியலாளர்களுடன் முரண்பட்ட காவல்துறை!

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டம் இன்றைய தினம் மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.     நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினர் ...

மேலும்..

சிறிலங்கா காவல்துறைக்கு அடுத்த தலையிடி..! விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

கொழும்பு காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை சிறிலங்கா காவல்துறையினர் கலைத்த விதம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டதற்கான காரணங்களை விவரித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ...

மேலும்..

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டது.

சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை வடமாகாண செயலர் எஸ்.எம். சமன்பந்துலசேன திறந்து வைத்தார் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்திய கலாநிதி சி.குமரவேள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ் மாவட்ட ...

மேலும்..

நிலையான தேசிய கொள்கை நாட்டிற்கு அவசியமாகும் – ஜனாதிபதி

அரசாங்கம் மாற்றம் அடையும் சகல சந்தர்ப்பங்களிலும், மாற்றம் அடையாத நிலையான தேசிய கொள்கை நாட்டிற்கு அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருந்து உற்பத்தி தொழில்சாலை இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ...

மேலும்..

திலினி பியுமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசி சிஐடியிடம்

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசி சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பியுமாலி வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் ...

மேலும்..

வெற்றிமாறன் – சீமான் கூட்டணியில் விடுதலை புலிகளின் வரலாற்றுப்படம்!

ராஜராஜ சோழன் மற்றும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோரின் உண்மை வரலாற்றை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவார் என்றும் அதை தான் தயாரிக்க உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். “தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான ...

மேலும்..