இலங்கை செய்திகள்

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

அரசியல் நெருக்கடிக்கு 69 இலட்ச மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி உட்பட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றவில்லை. அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்றுப்பேச்சுக்கு தயாராகிறது இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் வாரம் முன்னெடுப்பதற்கு இலங்கை திட்டமிட்டிருக்கின்றது. அதன்படி நிதி இராஜாங்க அமைச்சரும், திறைசேரியின் செயலாளரும் மத்திய வங்கி அதிகாரிகளும் அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளைச் சந்திக்கவிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி ...

மேலும்..

பொதுஜன பெரமுன எப்படி ஆட்சியை கைப்பற்றியது – வெளியானது இரகசியம்

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இனங்களுக்கிடையில் குரோதத்தை பெருமளவில் தூண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். டொக்டர் ஷாபி பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதான வதந்திகள் போன்ற சம்பவங்கள் நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை பெரிதும் ...

மேலும்..

நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சின் விடயதானங்களை அறிவித்து வர்த்தமானி வெளியீடு

நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள சில விடயதானங்களை நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சருக்கு கையளிக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது நீர்ப்பாசன அமைச்சின் கீழ் செயற்படக் கூடிய விடயங்கள் மற்றும் பணிகள் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சருக்கு ...

மேலும்..

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் இலங்கை பெண் யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் புது முகங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்தவகையில்  இலங்கை - யாழ்ப்பாணத்தை ...

மேலும்..

பதின்ம வயதுச் சிறுமி வன்புணர்வு – கைது செய்யப்பட்ட வயோதிபருக்கு விளக்கமறியல்..

ன்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட இருபாலையில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாகியுள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த ...

மேலும்..

மகிந்த முன்னிலையில் கதறி அழுத மொட்டு எம்.பி

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன, மே 9 ஆம் திகதி தனது வீடு உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ...

மேலும்..

தாமரைக் கோபுர ‘பங்கி ஜம்பிங்’ குறித்த காட்டூன்

தாமரைக் கோபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள ‘பங்கி ஜம்பிங்’ குறித்து ஷானிகா சோமதிலக என்பவரால் வரையப்பட்ட காட்டூன்

மேலும்..

நாவலப்பிட்டியில் அலவாங்கால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டி, இகுறு ஓயா பகுதியில் அலவாங்கால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து கணவனும் அவரது மனைவியும் அலவாங்கால் தாக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. அலவாங்கு தாக்குதலுக்கு இலக்கான நபர், ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் ...

மேலும்..

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் நாளை முதல் வாரத்துக்கு இரு விமானங்களை இலங்கைக்கு இயக்கவுள்ளது

ரஷ்யாவின் நஷனல் ஏர்லைன் ஏரோஃப்ளோட் நாளை (ஒக்டோபர் 9ஆம் திகதி) முதல் வாரத்துக்கு இரண்டு விமானங்களை இலங்கைக்கு இயக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அஸூர் ஏர் விமான நிறுவனத்துக்கும் நவம்பர் தொடக்கத்தில் இருந்து வாரத்துக்கு நான்கு விமானங்களை இயக்க ...

மேலும்..

செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் விஷேட தேவையுடையோருக்கு உலருணவு நிவாரணம்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள விஷேட தேவையுடையவர்களுக்கு உதவும் முகமாக இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் தனது தனிப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 1000 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் சிறப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

மேலும்..

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிக மழை…

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் நாளை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் ...

மேலும்..

இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு..

இன்று (07) வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் இன்று 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

முட்புதரில் வீசப்பட்ட 04 வயது குழந்தை: 22 வயது இளைஞன் கைது!.

வீடொன்றிலிருந்து குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (07) ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் இருந்து தனியாக வெளியே சென்ற குழந்தை கை, கால்கள் கட்டப்பட்டு உரப் பையில் ...

மேலும்..

வடக்கில் களமிறங்கும் அம்மான் படையணி..!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணி என அக் கட்சியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..