இலங்கை செய்திகள்

கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்- பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

ஒரு லீற்றர் பாலுக்காக வழங்கப்படும் கட்டணம் 200 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் என சிறிய பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது திருத்தப்பட்டுள்ள வரிகள் காரணமாக புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களின் விலைகள் அதிகரித்தமை, புற்கள் வெட்டும் இயந்திரங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை மற்றும் ...

மேலும்..

பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்!

கிட்டத்தட்ட 50% பண்ணை உரிமையாளர்கள் முட்டை உற்பத்தியை கைவிட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாகிட்டத்தட்ட 50% பண்ணை உரிமையாளர்கள் முட்டை உற்பத்தியை கைவிட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையும் கால்நடை தீவன தட்டுப்பாடும் இதற்கு முக்கிய ...

மேலும்..

பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்!

கிட்டத்தட்ட 50% பண்ணை உரிமையாளர்கள் முட்டை உற்பத்தியை கைவிட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையும் கால்நடை தீவன தட்டுப்பாடும் இதற்கு முக்கிய காரணம் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு ...

மேலும்..

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் … – மனோ கணேசன் எம்.பி-

வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக வழங்கப்படுவதாக கூறப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இப் பொலிஸ் பதிவு பற்றி ...

மேலும்..

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி தீர்மானம்..! முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

மக்கள் சபை திட்டத்தை நடைமுறைப்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளதாக அதிபர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், விருப்புவாக்கு முறைமையானது மோசடிக்கு காரணம் எனவும், கலப்புத் தேர்தல் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தி தேர்தல் செலவினத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

திரு.சஜிந்திரன் ஜீ இந்து ஸ்வயம்சேவக சங்கம் ஆலையடிவேம்பு இணைப்பாளர் தலைமையில் இடம்பெற்றது..

அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கறைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் விஜய தசமி விழா காலை 8.00மணியளவில் பாடசாலையை ஆன்மித்த பாதைஊடாக காவிக்கொடியினை எந்தியவாறு அணிவகுப்பு இடம்பெற்றது. இன் நிகழ்வானது திரு.சஜிந்திரன் ஜீ இந்து ஸ்வயம்சேவக சங்கம் ஆலையடிவேம்பு இணைப்பாளர் ...

மேலும்..

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – தனங்கிளப்பு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வும், முதியோர் கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் - தென்மராட்சி - தனங்கிளப்பு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வும், முதியோர் கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது. ஸ்ரீ முருகன் சன சமூக நிலைய தலைவர் தி.விமலதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ...

மேலும்..

யூரியா உர இறக்குமதிக்கு 3 நிறுவனங்கள் தெரிவு

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக இரண்டாவது டெண்டரில் 03 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கான முதலாவது டெண்டர் தோல்வியடைந்ததையடுத்து இந்த புதிய டெண்டர் கோரப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இரண்டாவது டெண்டரில் ...

மேலும்..

செவ்விளநீருக்கு ஏற்படவுள்ள தட்டுப்பாடு

செவ்விளநீருக்கு தட்டுப்பாடு இலங்கையில் செவ்விளநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘வெள்ளை ஈ’ என்ற பூச்சியால் செவ்விளநீர் அதிகம் பாதிக்கப்படுவதால், டிசம்பர் மாதத்துக்குள் இந்த தட்டுப்பாடு ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னந்தோப்புகளில் பரவும் வெள்ளை ஈ பூச்சி செவ்விளநீர் குலைகளின் மஞ்சள் நிறத்தில் ...

மேலும்..

மீன்களின் விலையில் இன்று ஏற்பட்ட வீழ்ச்சி..!

நாட்டில் சிறிய ரக மீன் வகைகளின் விலைகளில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பெஹலியகொட மத்திய மீன் வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகளவில் மீன்கள் கிடைக்கப் பெறுவதனால் இவ்வாறு விலை வீழ்ச்சியடைந்துள்ளது என குறித்த வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயந்த விக்ரமராச்சி தெரிவித்துள்ளார்.   மண்ணெண்ணை விநியோகம் இதேவேளை, ...

மேலும்..

சிறுவர்களை மிரட்டி கசிப்பு குடிக்க வைத்த இளைஞன்!சிறுவர்களை மிரட்டி கசிப்பு குடிக்க வைத்த இளைஞன்!

சிறுவர்களை கோவிலுக்கு பின்புறம் உள்ள ஏரிக்கரையில் வைத்து தடியை காட்டி மிரட்டி கசிப்பு குடிக்குமாறு வற்புறுத்திய 25 வயதுடைய கசிப்பு கடத்தல்காரரை கைது செய்துள்ளதாக ஓயமடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பத்து வயது மற்றும் ஐந்து வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு மிரட்டல்களுக்கு உட்படுத்தபட்டதாக ...

மேலும்..

தலை சுற்றவைக்கும் தலதா மாளிகையின் மின்கட்டணம்

கண்டி சிறி தலதா மாளிகையின் கடந்த மாதம் மின்சார கட்டணம் 30 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பழைய மின்சார முறையின் கீழ் ஐந்து இலட்சம் ரூபா கட்டணம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள ...

மேலும்..

மஹிந்த தலைமையில் பொதுஜன முன்னணியின் அரசியல் கூட்டங்கள் மீண்டும் ஆரம்பம்…

“ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்” முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் ஆரம்பமான பொதுஜன பெரமுனவின் முதலாவது மக்கள் சந்திப்பு நேற்று 8 ம் திகதி களுத்துறையில் இடம்பெற்றது. இதில் பிரதமர் தினேஸ் குணவர்தன, நாமல் ராஜபக்ச, ரோஹித்த அபேவர்தன, ...

மேலும்..

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் … – மனோ கணேசன் எம்.பி-

வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக வழங்கப்படுவதாக கூறப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இப் பொலிஸ் பதிவு பற்றி ...

மேலும்..

இந்நாட்டில் சிறுபான்மையினர் என எவரும் இல்லை – சஜித் பிரேமதாச எம்.பி

இந்நாட்டில் சிறுபான்மையினர் என யாரும்  இல்லை எனவும், சக தேசிய இனத்தவர்களே உள்ளனர் என்பதே தனதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும் நிலைப்பாடு என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்,இந்நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் எவருக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என  அவர் ...

மேலும்..