இலங்கை செய்திகள்

வீட்டின் மீது மண்மேடு சரிந்தது – மூவர் மாயம்!

வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் மண் மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் நால்வர் சிக்குண்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மண்சரிவில் சிக்குண்ட நால்வரில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மண் சரிவில் சிக்குண்ட ஏனைய ...

மேலும்..

காலை அலுவலக ரயில்களுக்கான நேர அட்டவணையில் திருத்தம்-20ஆம் திகதி முதல் அமுலில்

கடலோர ரயில் பாதைகளில் காலை வேளைகளில் பயணிக்கும் அலுவலக ரயில்களின் திருத்தப்பட்ட நேர அட்டவணை 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. மாலையில் இயக்கப்படும் அலுவலக ரயில்களின் நேர அட்டவணையிலும் ...

மேலும்..

ஆறு வீரர்களுடன் மாயமான சிறிலங்கா கடற்படை படகு! தேடுதல் பணி தீவிரம்

சந்தேகத்திற்குரிய படகுகளை சோதனையிடுவதற்காக தென் பகுதி கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு கடற்படையினரும் அவர்கள் சென்ற படகும் காணாமல் போயுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 20 நாட்களுக்கு மேலாக அவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்களுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி ஆறு ...

மேலும்..

வடக்கில் பெருமளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரை மீறியும் பாரிய போதைப்பொருள் கடத்தல்!

நாட்டுக்குள் போதைப்பொருள் எவ்வாறு வருகின்றது, இராணுவமும், காவல்துறையினரும் புலனாய்வு அமைப்புகளும் கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது, என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடமாகாண இளைஞர் சமூகத்தை பாதிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து ஊடகங்களுக்கு ...

மேலும்..

ரஷ்யா எல்லையில் வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தொடக்கத்தில் உக்ரைனின் அனைத்து நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. சில மாதங்களுக்கு பிறகு கிழக்கு உக்ரைன் பகுதிகளை குறிவைத்து கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட சில நகரங்களில் ...

மேலும்..

வரம்பற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் விசித்திரமான வரி..! சஜித் எச்சரிக்கை

அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும் போலவே கருத்தியல் ரீதியாகவும் கூட வங்குரோத்து நிலையில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நகர்த்தும் மக்கள் மீது புதிய வரிச்சுமையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். மக்கள் மீது ...

மேலும்..

யாழில் இராஜாங்க அமைச்சரை கடிக்க முயன்ற நாய் சுட்டுக்கொலை! தகவல் வெளியிட மறுக்கும் காவல்துறை

யாழ் வல்வெட்டித்துறை பகுதிக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தேயின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நாய் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு வல்வெட்டித்துறைக்கு சென்றிருக்கின்றார். அங்கு ...

மேலும்..

சிறிலங்காவிற்கு வருகை தரும் அமெரிக்க கண்காணிப்பு கப்பல்..! வெளியாகிய பின்னணி

பி 627 சிறிலங்காவிற்கு அமெரிக்காவினால் அன்பளிக்கப்பட்ட பி 627 என்ற கண்காணிப்பு கப்பல், சிறிலங்காவை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க கடலோர காவல்படையினால், 2021 ஒக்டோபரில் சிறிலங்காவிற்கு கையளிக்கப்பட்ட இந்த கப்பல், சிறிலங்கா கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டு, 2022 செப்டம்பர் ...

மேலும்..

அம்மான் படையணி..! மது மாத்திரமன்றி மாதுவிற்கும் அடிமை – அம்பலமான தகவல்

படையணி  வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதால் அதை கட்டுப்படுத்த கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இளைஞர் படையணி ஒன்று உருவாகியிருப்பதாக அறிந்ததாகவும் அது நகைச்சுவையான விடயம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். போதை பொருள் பாவனையை அவர் தடுத்து நிறுத்த போவதாக ...

மேலும்..

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு – இந்தியா சீனாவிடமிருந்த பாரிஸ் கிளப்பிற்கு இன்னமும் பதிலில்லை

பாரிஸ் கிளப் கடந்த மாதம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சீனா இந்தியாவுடன் தொடர்புகொண்டது எனினும் இதுவரை அந்த நாடுகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன. நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கைக சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டிற்கு வந்ததை ...

மேலும்..

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நெற்றியில் முத்தமிட்ட சார்ஜன்ட் – விசாரணைகள் ஆரம்பம்

பாராளுமன்ற பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு, அதே பிரிவில் கடமையாற்றும்  பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பலாத்காரமாக நெற்றியில் முத்தமிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வியாழக்கிழமை ...

மேலும்..

ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை !

அமெரிக்க தடை காரணமாக ரஷ்யாவின் MIR கொடுப்பனவு முறைமையை அங்கீகரிக்க முடியாதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட MIR கொடுப்பனவு முறையின் மீதான அமெரிக்காவின் தடைகள் காரணமாக, மத்திய வங்கி தற்போதைய நிலையில், MIR திட்டத்தை வங்கி முறைமைக்குள் ...

மேலும்..

மைத்திரிக்கு எதிரான விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (14) காலை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு சமுகமளித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்தி, உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி ...

மேலும்..

மீண்டும் பிரதமராக மஹிந்த ?

மக்கள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை என்றும் அவர் மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்தார். பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக் கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு பின்னர் ...

மேலும்..

விமல் வீரவன்ச மனநலம் பாதிக்கப்பட்டவர் – சிறீதரன் பகிரங்கம்

தமிழர்கள் என்ன செய்தாலும் அதற்கு எதிரான கருத்துக்களையே பேச வேண்டும் என்று நினைக்கின்ற மனநிலை பாதிக்கப்பட்டவராகவே விமல் வீரவன்ச சிங்களதேசத்தில் பார்க்கப்படுகிறார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,   இவரை சிங்கள மக்கள் ...

மேலும்..