600க்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்பில் எடுக்கபட்ட முக்கிய தீர்மானம்
சிறைச்சாலைகளின் வெளிப்புறப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 600இற்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினரை (STF) படிப்படியாக மீளப்பெறும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்த நடவடிக்கைக்காக பொது பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கையை நீதி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள ...
மேலும்..





















