இலங்கை செய்திகள்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சிறீதரன் எம்பிக்கு அளித்த உறுதிமொழி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் இன்று(17/10/22) சந்தித்து உரையாடினார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர்,பொருளாதார நெருக்கடி, அரசியல் சூழல் காரணமாக ...

மேலும்..

அடிப்படை உரிமையை மீறிய பாடசாலை துணை அதிபர்! தண்டித்த உயர் நீதிமன்றம்

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி மாத்தளையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கடுமையான தடியடி நடத்தி காயம் ஏற்படுத்திய இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு அரச பாடசாலை ஒன்றின் துணை அதிபரும் மற்றும் அரசும் 200,000 ரூபாய் ...

மேலும்..

ஸ்கொட்லாந்திடம் மண்டியிட்டது மேற்கிந்தியத் தீவுகள்!!!

ஹோபார்ட், பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ண பி குழுவுக்கான முதல் சுற்று (தகுதிகாண்) ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 42 ஓட்டங்களால் முற்றிலும் எதிர்பாராத விதமாக ஸ்கொட்லாந்து வெற்றிகொண்டது. 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் ...

மேலும்..

டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ரிட் மனு தாக்கல்…

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை இலங்கையில் அண்மைக் காலமாக வடக்கு கடல் பரப்பில் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களின் ரோலர் படகுகளின் வருகைக்கு எதிராக அரசாங்கத்திடம் எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்குமாறு இலங்கையின் பிரபல சட்டத்தரணியான நாகானந்த கொடித்துவக்கு மற்றும் சில சட்டத்தரணிகளால் ”ரிட்” மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதி மற்றும் ...

மேலும்..

பேருந்து, முச்சக்கரவண்டி கட்டணம் குறையுமா..! வெளியானது அறிவிப்பு

டீசல் மற்றும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களை எவ்விதத்திலும் குறைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலான் மிராண்டா, இன்று (17) தெரிவிக்கையில்,   பேருந்து கட்டணம் டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட ...

மேலும்..

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக விசாரணை..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று நீதியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், காணாமல் ...

மேலும்..

இவ்வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டம் – கர்தினால் விடுத்துள்ள அறிவிப்பு

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இ்வருடத்தின் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை குறைத்துக் கொள்ளுமாறு கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், வேண்டுகோள் விடுத்துள்ளார். நீர்கொழும்பு, படபத்தல புனித தெரேசா தேவாலயத்தின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (17) நடைபெற்ற ஆராதனையின் போதே மேற்கண்ட வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். ஆடம்பரமாகச் செலவு   நாட்டின் நிலைமையைக் கருத்தில் ...

மேலும்..

மனித கடத்தல் ஆயுத கடத்தல் மூலமே பணம் சம்பாதித்த விடுதலைப்புலிகள் – கடுமையாக சாடிய கம்மன்பில!…

விடுதலைப்புலிகள் வருமானம் பெறும் பிரதான வழியாக கப்பம் சேகரிப்பு இருந்தது என்றே பலரும் நினைக்கின்றனர். எனினும் மனித கடத்தல், ஆயுத கடத்தல், போதைப் பொருள் கடத்தல், தொல்லியல் பொருட்கள் கடத்தல், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குதல், கப்பல் சேவை, உணவகங்கள், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் ...

மேலும்..

சீரற்ற காலநிலை – மூவர் உயிரிழப்பு: 56 ஆயிரம் பேர் பாதிப்பு!.

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 11 மாவட்டங்களில், 14 ஆயிரத்து 309 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் 5 ...

மேலும்..

சீரற்ற காலநிலை: நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை…

நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். நிதி அமைச்சின் ஊடாக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட ...

மேலும்..

டொலருக்காக இலங்கையில் நீக்கப்படவுள்ள முக்கிய கட்டுப்பாடு

இலங்கையின் அந்நிய செலவாணியை அதிகரிக்க நடைமுறையிலுள்ள கொவிட் கட்டுப்பாடுளை தளர்த்துமாறு ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் கொரோனா பரிசோதனைக்கான அறிக்கையை கட்டாயப்படுத்தி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறு அவர் கோரியுள்ளார்.   அந்நிய செலாவணி சுற்றுலா மற்றும் ...

மேலும்..

வீட்டிற்கு செல்லப் போகும் 12ஆயிரத்திற்கும் அதிக அரச ஊழியர்கள்! வெளியான விசேட அறிவிப்பு

ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பொன்றை ஓய்வூதிய திணைக்களம் வழங்கியுள்ளது. அதன்படி ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்கள் தாம் ஓய்வுபெறும் திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முன் ஓய்வூதிய விண்ணப்பத்தை அனுப்புவது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நடைமுறையை முறையாக பின்பற்றினால், ஓய்வுபெறும் அரச ஊழியர்கள் ஓய்வூதியப் பலன்களை ஓய்வு ...

மேலும்..

ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்து எடுத்துக் கொண்டிருந்த நால்வர் கைது!!

யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்து எடுத்துக் கொண்டிருந்த நால்வர் 2 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது.   யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ...

மேலும்..

இலங்கையில் கார்களின் விலைகள் வெகுவாகக் குறைந்தன : புதிய விலைகள் விபரம்…

இலங்கைச் சந்தையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. வாகன இறக்குமதி நிறுத்தம், குத்தகை(லீசிங்) நிறுவனங்கள் வட்டி வீதத்தை அதிகரிப்பது, உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு, அதிக விலை ஆகியவையே பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு முக்கிய ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் சீன சிலிப்பர் செல்கள்..! இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்

இலங்கையின் வடக்கே யாழ் குடா நாட்டில் சீனா அதியுயர் தொழில்நுட்ப பொறிமுறைகளை பயன்படுத்தி உளவு வேலைகளில் ஈடுபட்டு வருவதால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதான ஒரு செய்தியை தமிழக உளவுத்துறை விடுத்திருக்கிறது. சாதாரணமான எச்சரிக்கையாக இந்த புலனாய்வு தகவல் வந்திருக்கிறது. சீன சிலிப்பர் செல்கள்   முல்லைத்தீவு, அனலை தீவு, மீசாலை, ...

மேலும்..