இலங்கை செய்திகள்

பஸ் மோதியதில் முதியவர் உயிரிழப்பு!…

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகம் அருகில் வீதியில் நின்று கொண்டிருந்த முதியவர் மீது பஸ் மோதியதில் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த 74 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (19) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது பலத்த காயமடைந்த ...

மேலும்..

சம்பத் வங்கி வேலைவாய்ப்பு!…

நாடளாவிய ரீதியில் சம்பத் வங்கியில் பயிற்சி வங்கி உதவியாளர் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன Sampath BANK - Trainee Staff Assistant Qualifications- GCE AL Can apply via email Full details|முழு விபரம் -Trainee staff assistant-SAMPATH BANK -Ceylon Vacancy      

மேலும்..

எரிபொருள் கப்பலுக்கு 43 லட்சம் டொலர் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை

இலங்கைக்கு வந்துள்ள மசகு எண்ணெய் கப்பலை இறக்குவதற்கு பணம் செலுத்தாமையால் தாமதக் கட்டணமாக 4.3 மில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளதாக எரிபொருள் துறைமுக மின்சார ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் கடந்த மாதம் 20 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பை வந்தடைந்ததாகவும் ...

மேலும்..

கள்ளு தொடர்பில் விசாரணை!

சட்டவிரோதமான மற்றும் ஆரோக்கியமற்ற முறையில் நாளாந்தம் சுமார் 115,000 லீற்றர் கள்ளு உற்பத்தி செய்யப்படுவதாக நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாளாந்த கள்ளு நுகர்வு 160,000 லீற்றர்கள் ஆகும். ஆனால் தினசரி கள்ளு உற்பத்தி 45,000 லீற்றராகக் காணப்படுகிறது. ...

மேலும்..

மகனை திருத்தி தருமாறு பொலிஸில் ஒப்படைத்த தாய்!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவரை அவருடைய தாயார் தனது மகனை திருத்தித் தருமாறு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இன்று காலை ஒப்படைத்துள்ளார். ஒப்படைக்கப்பட்ட இளைஞன் க. பொ. த சாதாரண பரீட்சைக்கு ...

மேலும்..

மொழி மற்றும் கருத்து சுதந்திரத்தை தடுக்க பொலிஸாருக்கு அதிகாரமில்லை!…

மொழி மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமாயின் சட்டத்துக்கு அமைவாகவே அதனை மேற்கொள்ள வேண்டும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். காலிமுகத்திடலில் ...

மேலும்..

எரிபொருள் கடன் பெறுவது தொடர்பில் ரஷ்யாவுடன் கலந்துரையாடல்

  இலங்கைக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு கடன் வசதியை பெறுவது தொடர்பில் ரஷ்ய நிதியமைச்சுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தார். இதன்போது, இலங்கைக்கு குறிப்பாக இந்த ...

மேலும்..

உள்ளுராட்சி மன்ற தேர்தலை உரிய திகதியில் நடத்துமாறு கோரிக்கை

உரிய தினத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ...

மேலும்..

எல்ல கிறீன்லேண்ட் தோட்டத்தில் இந்துக் கோவில் கொடிக்கம்பம் உடைப்பு -செந்தில் தொண்டமான் தலையீட்டால் தீர்வு!…

எல்ல கிறீன்லேண்ட் தோட்டத்தில் பாரம்பரியமாக மக்களால் 1931 ஆம் ஆண்டிலிருந்து வழிபாடு செய்யப்பட்டு வந்த மரத்தடி இந்துக் கோவில் கொடிக்கம்பம் வனவிலங்கு திணைக்களத்தினரால் உடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து இவ்விடயம் தொடர்பில் அத்தோட்ட மக்களால் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. செந்தில் ...

மேலும்..

சதொசவில் 6 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச ...

மேலும்..

நெல் கொள்வனவு செய்வதற்கு நிதியின்மை பிரச்சினையாக மாறியுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

  நெல் கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இதற்காக கடந்த ஜூன் மாதம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து, சிறுபோகத்திலிருந்து அரிசி கொள்வனவு செய்வதற்கு இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை கடனுதவியாக நெல் ...

மேலும்..

இலங்கை எரிபொருள் வழங்குநர்களுக்கு 751 மில்லியன் டொலர் கடன்பட்டுள்ளது – காஞ்சன

இலங்கை மத்திய வங்கியின் வரலாற்றில் மிக மோசமான நாணய நெருக்கடியுடன் நாடு போராடி வரும் நிலையில், இலங்கை ஏற்கனவே செய்த கொள்வனவுகளுக்காக வெளிநாட்டு எரிபொருள் வழங்குநர்களுக்கு செலுத்த வேண்டிய 751 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிலுவைத் தொகையாக உள்ளதாக மின்சக்தி மற்றும் ...

மேலும்..

காலி முகத்திடல் போராட்டம்: ​​பொலிஸார் சிறுவரை கையாண்டமை தொடர்பில் விசாரணை

  கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, ​​பொலிஸார் சிறுவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலிஸ் மற்றும் குறித்த சிறுவனின் பெற்றோருக்கு எதிராக பல ...

மேலும்..

உங்கள் வெளிநாட்டு தொழில் கனவை நனவாக்க வாய்ப்பு!…

வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்காக ZOOM மூலம் தொழில் கண்காட்சி! சிறந்த வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள நாளை zoom மூலமாக இணைந்து கொள்ளுங்கள் முழு விபரம் -virtual Job Fair By Sri Lanka Bureau of Online Foreign Employment- ...

மேலும்..

அரசாங்கத்தின் கடன் வரம்பு மேலும்.663 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பு

இந்தாண்டு, அரசாங்கத்தின் கடன் வரம்பை மேலும் 663 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டில் அரசாங்கம் பெறக்கூடிய ...

மேலும்..