பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்காமல் ‘ஈஸ்டர்’ தாக்குதலுக்குத் தீர்வு காண முடியாது! – அமைச்சர் வாசுதேவ
"உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்காமல் தீர்வு காண முடியாது." - இவ்வாறு நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத்தாக்குதல் சம்பவம் ...
மேலும்..