March 5, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்காமல் ‘ஈஸ்டர்’ தாக்குதலுக்குத் தீர்வு காண முடியாது! – அமைச்சர் வாசுதேவ

"உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்காமல் தீர்வு காண முடியாது." - இவ்வாறு நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத்தாக்குதல்  சம்பவம் ...

மேலும்..

வட மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 12 பேர் மன்னாரிலும் 8 பேர் யாழ்ப்பாணத்திலும் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஆ.கேதீஸ்வரன் ...

மேலும்..

கல்முனையிலும் ஆரம்பிக்கப்பட்டது சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துதல் தொடர்பான கோரிக்கையை முன்நிறுத்தி லண்டன் நகரில் அம்பிகை அம்மணியினால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டங்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான ...

மேலும்..

அபிவிருத்திகளை எமது மக்கள் அனுபவிப்பதற்கு இந்த நாட்டிலே அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும்-கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன்

எமது உரிமைசார் போராட்டங்களை எம்மினத்தைச் சார்ந்த ஒருசிலரே கொச்சைப்படுத்திப் பேசுவதென்பது மிகவும் மனவேதனையான விடயம். நீங்கள் அபிவிருத்திக்காக வந்திருக்கலாம். உங்கள் அபிவிருத்தியை எமது மக்கள் அனுபவிப்பதற்கு இந்த நாட்டிலே அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும். இந்த நாட்டிலே தமிழினம் என்ற ஒன்று ...

மேலும்..

நெல் கொள்வனவின்போது மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு முன்னுரிமை!

போட்டி விலையில் நெல் கொள்வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் மாதமொன்றுக்கு 2 இலட்சம் மெற்றிக் டொன் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிகாரிகளுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ஏப்ரல்  ...

மேலும்..

ஒரே சூலில் இருந்து பிறந்த நான்கு குழந்தைகளினது முதலாவது பிறந்த தினம் யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில் கொண்டாடப்பட்டது.

ஒரே சூலில் இருந்து பிறந்த நான்கு குழந்தைகளினது முதலாவது பிறந்த தினம் சமீபத்தில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை குழந்தை  மகப்பேற்று வைத்திய நிபுணர்களினால் கொண்டப்பட்டது. குறித்த நிகழ்வு யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை குழந்தை மகப்பேற்று விடுதியில் நடைபெற்றது.. இவ் நான்கு குழந்தைகளான வினித்,வினோத்,விஸ்வா,விஸ்னுகா ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உடற்கல்வி ஆசிரியர் மீது வாள்வெட்டுத் தாககுதல் நடத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளார். நேற்றிரவு 9.30 மணியளவில் மல்லாகம் சந்தியை அண்மித்த பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கொண்டகுழு ஆசிரியர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை ...

மேலும்..

முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் உள்நாட்டு சந்தையில் அறிமுகம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்ட, உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இது அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வைரஸை அழிக்கும் குறித்த முகக்கவசத்தை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு தூதுவராலயங்களூடாக கலந்துரையாடல்களை நடத்த ...

மேலும்..