April 28, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வாகன இறக்குமதியில் கவனம் செலுத்திய அரசாங்கம்

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலோ அல்லது இந்த வருடத்தின் இறுதியிலோ அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முறையாக நீக்குவதன் மூலம், வரி வருமான இலக்குகள் ...

மேலும்..

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் நினைவேந்தல்

(கஜனா சந்திரபோஸ் ) படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்  தராக்கி டி.சிவராம் ன் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் மட்டக்களப்பில் நடைபெறற்றது. குறித்த நிகழ்வு மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் நேற்று மாலை நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

சுகயீன விடுமுறை அறிவித்து போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்கள்

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 14,000 இற்கும் அதிகமான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த ...

மேலும்..

EPF வட்டி வீதம் அதிகரிக்க தீர்மானம்

ஊழியர் சேமலாப நிதியத்திற்காக (EPF )வழங்கப்படும் வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதியம் நம் நாட்டில் மிகப்பெரிய நிதியமாகும், 27 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ...

மேலும்..

இன்றைய நாள் எப்படி – 29 ஏப்ரல் 2024

29/04/2024 திங்கட்கிழமை  1)மேஷம்:- உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். வேலைகளில் ஏற்பட்ட தவறுக்காக உயரதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். 2)ரிஷபம் :- பயணங்களை தவிர்க்கவும். தகுந்த நண்பர்களின் உதவியுடன் செயல்களில் வெற்றி காண்பீர்கள். பணவரவு தாமதமாகும். 3)மிதுனம்:- ஜாமீன் கையெழுத்து இடுவதை தவிர்க்கவும். உத்தியோகத்தர்கள் சிலருக்கு உயர் அதிகாரிகளின் ...

மேலும்..

பொலிஸ் ஒழுக்காற்று விசாரணை குழு அறிக்கை கையளிப்பு

பொலிஸ் அதிகாரிகளின் ஒழுக்காற்று விசாரணைகளில் ஏற்படும் தாமதம் தொடர்பான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்து தயாரிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஒழுக்காற்று நடைமுறைகளை துரிதப்படுத்தவும் நிர்வாக பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் தயாரிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பொலிஸ் ...

மேலும்..

மேலும் ஒரு பதக்கம் வென்ற இலங்கை

ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட  ஆண்களுக்கான 4x400 மீற்ற ஓட்டப்போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இந்த செம்பியன்ஷிப்  போட்டியில் இலங்கை வென்ற மூன்றாவது பதக்கம் இதுவாகும். ஐக்கிய அரபு இராச்சியத்தில் குறித்த போட்டி இடம்பெற்று வருகிறது.

மேலும்..