April 9, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாவிதன்வெளி சமுர்த்தி வங்கியின் அணுசரனையுடன் கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் புதுவருட சந்தை கண்காட்சி…

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி சமுர்த்தி வங்கியின் அணுசரனையுடன்   கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் புதுவருட சந்தை  கண்காட்சி   பிரதேச செயலக முன்றலில் நேற்றும் (8) இன்றும்(9) இரு நாட்களாக   நடைபெற்றது. இந்நிகழ்வானது  கிராம மட்ட ...

மேலும்..

யாழ் மாநகர முதல்வர் கைது நடவடிக்கை; தமிழரின் சுயநிர்ணய உரிமைமீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையின் உச்சகட்டம் – ரவிகரன்

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது நடவடிக்கையானது, தனித்தே மணிவண்ணன்மீது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறையின் உச்சக்கட்டமல்ல, மாறாக தமிழ் இனத்தின்மீதும் தமிழ்த்தேசிய உணர்வின்மீதும், தமிழரின் சுயநிர்ணய உரிமைமீதும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையின் உச்சம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ...

மேலும்..

எதிர்வரும் திங்கள் கிழமை விசேட விடுமுறை தினம்

இலங்கையில் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமையை விசேட அரச விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது. தமிழ், சிங்களப் புத்தாண்டு எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், வரும் 13, ...

மேலும்..

அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளராக மொஹான் சமரநாயக்க!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளர். அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டுவந்த நாலக கலுவெவ கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார். நாலக கலுவெவ தனது தனிப்பட்ட ...

மேலும்..

வவுனியா நகரில் வர்த்த நிலையத்தில் பகல் வேலையில் பணம் திருட்டு

வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட சந்தை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பகல் நேரத்தில் பணம் திருட்டுச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வர்த்தக நிலையில் நேற்று (08) காலை இடம்பெற்ற இவ் திருட்டுச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வர்த்தக நிலையமொன்றிக்கு சென்ற நபரொருவர் ...

மேலும்..

மணல்மாஃபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!

மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே குறித்த விடயம் ...

மேலும்..

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுதலை!

இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டமை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், நீதவான் நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டு ...

மேலும்..