October 13, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மருதமுனை வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளை மக்களுக்கு உடன் வழங்குமாறு நாமல் ராஜபக்ச உத்தரவு

மருதமுனை 65 M வீட்டுத்திட்டத்தில் இதுவரை பகிரப்படாத வீடுகளை விரைவாக பகிர்ந்தளிக்க விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று(13) நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வீட்டுத்திட்டத்தினை பார்வையிட்டதுடன் உடனடியாக அவ்வீடுகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு  நடவடிக்கைகளை எடுக்குமாறு ...

மேலும்..

மருதமுனை 65 M வீட்டு திட்டத்துக்கான வீடுகளை பகிர்ந்தளிக்க ஐவர் கொண்ட குழு நியமனம்.

மருதமுனை 65 M வீட்டுத்திட்டத்தில் இதுவரை பகிரப்படாத வீடுகளை விரைவாக பகிர்ந்தளிக்க அம்பாரை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தலைமையிலான ஐவர் கொண்ட  குழுவை அரசாங்க அதிபர் நியமித்துள்ளார். மருதமுனையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 65 M வீட்டுத் தொகுதியில் பல ...

மேலும்..

பெண்களுக் கெதிரான வன்முறையினை விழிப்பூட்டும் “இல்லத்து வழக்காடு” நூல் வெளியிடப்பட்டது !

ஆசிய நிலையத்தின் அனுசரணையுடன் GAFSO நிறுவனத்தால் அமுல்படுத்தப்படும் பெண்களுக் கெதிரான வன்முறையினை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டத்தின்கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு அங்கமாக "இல்லத்து வழக்காடு" எனும் தலைப்பில் வெளியீட்டாளரும், திட்டபணிப்பாளருமான ஏ.ஜெ. காமில் இம்டாட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தக வெளியீடு ...

மேலும்..

மட்டக்களப்பில் இடம்பெற்ற சிறு பொருளாதார மேம்பாடு தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் வியாழேந்திரன் பங்கேற்பு!

(மட்டக்களப்பு நிருபர்) அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறு பொருளாதார மேம்பாடு தொடர்பான மீளாய்வு கூட்டம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு சிறுபொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் ஆடு வளர்ப்பு மற்றும் ...

மேலும்..