November 21, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நுவரெலியாவில் விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) பெரும் போகத்திற்கு தேவையான இரசாயன உரம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான ஏனைய இரசாயன திரவியங்களை பெற்றுதருமாறு கோரி நுவரெலியாவில் இன்று (21.11.2021) விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். பிரதேச விவசாயிகளுடன் இணைந்து தேரர்களும் இந்த ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர். போராட்ட பேரணியானது நுவரெலியா காமினி ...

மேலும்..

கண்டி, திகன கலவரத்தின் போது சேதமடைந்த திகன, கெங்கல்ல ஜும்மா பள்ளிவாசலுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்!

கண்டி, திகன கலவரத்தின் போது இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகி, முற்றாக சேதமடைந்து, புனரமைப்பு செய்யப்பட்ட திகன,கெங்கல்ல மஸ்ஜிதுல் லாபிர் ஜும்மா பள்ளிவாசலுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வெள்ளிக்கிழமை (18) விஜயம் செய்தார். ...

மேலும்..

தன் இனத்தைச் சேர்ந்த போராளிகள் தியாகிகள், தமிழினத்தைச் சேர்ந்த போராளிகள் தீவிரவாதிகள் இதுவே சிங்களத்தின் கொள்கை

(சுமன்) தன் இனத்தைச் சேர்ந்த போராளிகள் தியாகிகள், தமிழினத்தைச் சேர்ந்த போராளிகள் தீவிரவாதிகள் இதுவே சிங்களப் பெரும்பான்மையின் கொள்கை. இங்கு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு அடிக்கடி மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு வருகின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் ...

மேலும்..

“ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி” வடக்குக்கு பயணம்.

கலகொட அத்தே ஞரனசாரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியானது வடக்குக்கு விஜயம் செய்துள்ளது. வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பான விசேட வேலைத்திட்டங்கள் பல செயற்படுத்தவுள்ளதாகவும் இச்செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, நேற்றைய ...

மேலும்..

நிரோஷை நீதிமன்றில் முன்னிலையாக பணிப்பு

நீதிமன்ற  வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷை நாளை திங்கட்கிழமை (22.11.2021) காலை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் கட்டளை அச்சுவேலி பொலிசாரினால் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினம் தொடர்பில் நீதிமன்றங்களினால் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் மாவீரர் தினம் ...

மேலும்..

சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழக முத்து விழா நிகழ்வுகளும், பாராட்டு வைபகமும்.

சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழகத்தின் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முத்து விழா நிகழ்வுகளும், வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வும் மாளிகைக்காடு வபா ரோயல் மண்டபத்தில் கழகத்தலைவர் ஏ. பாயிஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டமொழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், ...

மேலும்..

முஸ்லிம் சமூகத்தை பிரச்சினைக்குள் தள்ளிவிடுவதா அல்லது தீர்வை பெறுவதா என்பதை முஸ்லிம் சமூகமே தீர்மானிக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தை பிரச்சினைக்குள் தள்ளிவிடுவதா அல்லது தீர்வை பெறுவதா என்பதை முஸ்லிம் சமூகமே தீர்மானிக்க வேண்டும்   - பாராளுமன்றத்தில் எச்.எம்.எம். ஹரீஸ். புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்குதல், கிராம நிலதாரி பிரிவுகளை தோற்றுவித்தல் தொடர்பிலான சர்ச்சைகளுக்கு தீர்வு காண உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் ...

மேலும்..

“நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளும், சவால்களும்” நூல் வெளியீடு !

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம். அஸ்லம் சஜா  எழுதிய "நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளும், சவால்களும்" எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு நிகழ்வு சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில்  எம்.ஐ. முஹம்மட் சதாத் தலைமையில் (20) ...

மேலும்..

மூத்த தலைவர்கள் வழிகாட்டியது போன்று முஸ்லிம்களின் பிரச்சினைகளை அரச தலைவர்களுடன் பேசி தீர்க்க முடியும் – எச்.எம்.எம். ஹரீஸ்

புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்குதல், கிராம நிலதாரி பிரிவுகளை தோற்றுவித்தல் தொடர்பிலான சர்ச்சைகளுக்கு தீர்வு காண உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அந்த ஆணைக்குழு சிவில் நிர்வாக கட்டமைப்பை உருவாக்க போகிறது. அந்த ஆணைக்குழு மாவட்ட  அபிவிருத்தி குழு ...

மேலும்..