நுவரெலியாவில் விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்
(க.கிஷாந்தன்) பெரும் போகத்திற்கு தேவையான இரசாயன உரம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான ஏனைய இரசாயன திரவியங்களை பெற்றுதருமாறு கோரி நுவரெலியாவில் இன்று (21.11.2021) விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். பிரதேச விவசாயிகளுடன் இணைந்து தேரர்களும் இந்த ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர். போராட்ட பேரணியானது நுவரெலியா காமினி ...
மேலும்..