January 18, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

போர்ட்சிட்டி கொரோனா அலை உருவாகலாம் என அச்சம்

கொழும்பு துறைமுகநகரத்தின் புதிதாக திறக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் அதிகளவில் செல்வதால் போர்ட் சிட்டி கொரோனா அலை குறித்து அச்சம் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவுகின்றது என தெரிவித்துள்ள சுகாதார வட்டாரங்கள் போர்ட்சிட்டிக்கு செல்பவர்களால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனகுறிப்பிட்டுள்ளன. பொதுமக்கள் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக வைத்தியர் ஜி.சுகுணன்(p-v)

மட்டக்களப்பு மாவட்ட பதில்  பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக வைத்தியர் ஜி.சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (18) மதியம் குறித்த பிராந்தியத்தில் உத்தியோக பூர்வமாக கடமையேற்ற பின்னர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார். சுகாதார சேவைகள் பணிப்பாளரால் தனக்கு கடிதம் ஒன்றின் ஊடாக ...

மேலும்..

கல்முனையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ; சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணி நடந்து கொள்ள வேண்டும் – கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பொது மக்களிடம் கோரிக்கை

கல்முனையில் கொரோனா தொற்றாளர்களின்  எண்ணிக்கை அதிகரிப்பு ; சுகாதார நடைமுறைகளை  இறுக்கமாக  பேணி நடந்து கொள்ள வேண்டும்  - கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி  பொது மக்களிடம் கோரிக்கை ----------------------- ( எம் .என் .எம் .அப்ராஸ் ) கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய ...

மேலும்..

ஊருக்கொரு ஆட்சி, உள்ளுக்குள் எரிகிறது கட்சிகளின் மனச்சாட்சி..! -சுஐப் எம்.காசிம்

உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் ஒருவருடங்கள் நீடிக்கப்பட்டுள்ளதை அரசாங்கத்தின் பலவீனமாக அல்லது பயமாகப் பார்ப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இன்றைய நிலைமைகள் சில இவ்வாறு இவர்களை சிந்திக்க வைக்கின்றன. இவ்வாறு ஒருவருடங்கள் நீடிக்கப்பட்டமை இது இரண்டாவது தடவையாகும். 1994 இல் ஒருவருடம் இச்சபைகள் நீடிக்கப்பட்டிருந்தன. அரசாங்கத்தின் வசம் அதிக சபைகள் ...

மேலும்..

கல்முனை வாகன தரிப்பிட சர்ச்சைக்கு பொதுச்சந்தை வர்த்தக சங்கம் விளக்கம் : ஓரிடத்தில் மட்டும் கட்டணம் செலுத்த முடியும் என அறிவிப்பு

கல்முனை ஸாஹிரா கல்லூரி சந்தி முதல் கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் சந்திவரை ஒருவரும், கடற்கரைப்பள்ளி சந்தி முதல் தாளவாட்டுவான் சந்திவரை ஒருவரும், கல்முனை பொதுச்சந்தை வாகன தரிப்பிடங்களை ஒருவருமாக குறித்த பிரதேசங்களில் மூவர் வாகன தரிப்பிடங்களை குத்தகைக்கு எடுத்திருந்தாலும் அந்த பிரதேசங்களில் ஒருவர் ...

மேலும்..

அட்டாளைச்சேனையில் பெற்ரோல் குண்டு தாக்குதல் : மயிரிழையில் உயிர் தப்பிய நபர்.

இலக்கம் 78A, ஒலுவில் வீதி, அட்டாளைச்சேனை-8 எனும் முகவரியில் உள்ள பொறியியலாராக கடமையாற்றி வரும் அப்துல் மனாப் மபாயிஸ் என்பவரது  இல்லத்திற்கு செவ்வாய்க்கிழமை 17 ம் திகதி அன்று அதிகாலை 02 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு கல் ...

மேலும்..